புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நிர்வாணம்  Poll_c10நிர்வாணம்  Poll_m10நிர்வாணம்  Poll_c10 
11 Posts - 46%
ayyasamy ram
நிர்வாணம்  Poll_c10நிர்வாணம்  Poll_m10நிர்வாணம்  Poll_c10 
9 Posts - 38%
mohamed nizamudeen
நிர்வாணம்  Poll_c10நிர்வாணம்  Poll_m10நிர்வாணம்  Poll_c10 
1 Post - 4%
Guna.D
நிர்வாணம்  Poll_c10நிர்வாணம்  Poll_m10நிர்வாணம்  Poll_c10 
1 Post - 4%
mruthun
நிர்வாணம்  Poll_c10நிர்வாணம்  Poll_m10நிர்வாணம்  Poll_c10 
1 Post - 4%
Sindhuja Mathankumar
நிர்வாணம்  Poll_c10நிர்வாணம்  Poll_m10நிர்வாணம்  Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நிர்வாணம்  Poll_c10நிர்வாணம்  Poll_m10நிர்வாணம்  Poll_c10 
86 Posts - 51%
ayyasamy ram
நிர்வாணம்  Poll_c10நிர்வாணம்  Poll_m10நிர்வாணம்  Poll_c10 
54 Posts - 32%
mohamed nizamudeen
நிர்வாணம்  Poll_c10நிர்வாணம்  Poll_m10நிர்வாணம்  Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
நிர்வாணம்  Poll_c10நிர்வாணம்  Poll_m10நிர்வாணம்  Poll_c10 
4 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நிர்வாணம்  Poll_c10நிர்வாணம்  Poll_m10நிர்வாணம்  Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
நிர்வாணம்  Poll_c10நிர்வாணம்  Poll_m10நிர்வாணம்  Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
நிர்வாணம்  Poll_c10நிர்வாணம்  Poll_m10நிர்வாணம்  Poll_c10 
2 Posts - 1%
manikavi
நிர்வாணம்  Poll_c10நிர்வாணம்  Poll_m10நிர்வாணம்  Poll_c10 
2 Posts - 1%
mruthun
நிர்வாணம்  Poll_c10நிர்வாணம்  Poll_m10நிர்வாணம்  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நிர்வாணம்  Poll_c10நிர்வாணம்  Poll_m10நிர்வாணம்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிர்வாணம்


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
priyamudanprabu
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 08/10/2010
http://priyamudan-prabu.blogspot.com/

Postpriyamudanprabu Mon Nov 08, 2010 11:56 am

நிர்வாணம்

நிர்வாணமே நிஜம்
நிஜமென்பது நிர்வாணம்
நாம் தொலைத்துவிட்ட நிர்வாணம்
ஆதமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்து
மாயக்கனியை உண்ணும் வரை
அனுபவித்த அம்மணம்


இப்போது எங்கே அது?!?!?
நிர்வாணமாய்த்தானே பிறந்தோம்
இப்போது எங்கே அது?!?!?


காலத்திற்கு ஏற்ப ....
கலாசாரத்திற்கு ஏற்ப ....
வயதிற்கு ஏற்ப ....
வசதிக்கு ஏற்ப ....
படிப்பிற்கு ஏற்ப ....
பதவிக்கு ஏற்ப ....
இப்படி பல ஆடைகள் போட்டு
மறைத்து வைத்தயென்
நிர்வாண முகத்தைத் தேடினேன்


ஆடைகளே தோலாய் மாறியிருந்தது !!!!!!
குருதிகசிய குருதிகசிய
கிழித்தெறிந்தேன் ..


ஆகா...!
அழகான் என் நிர்வாணம்
என் கண்களுக்கு தெரிகிறது

என் முகமே எனக்கு அந்நியமாய் !!!



******************************

இருவரும் விலக்கப்பட்ட கனியை உண்டு முடித்தனர். தன்னுடைய திட்டம் நிறைவேறியதை அருகிலிருந்து பார்த்த சந்தோசத்தில் பாம்பு வடிவிலிருந்த சாத்தான் சிரித்துக் கொண்டே ஓடி மறைந்தான். கனியை உண்டு முடித்ததும் ஆதாமும், ஏவாளும் தாங்கள் நிர்வாணிகளாய் இருப்பதை முதன் முறையாக உணர்ந்தார்கள்.அதுவரை அவர்களுக்குள் திறக்கப் படாமல் இருந்த அறிவுக் கண் திறந்தது. இருவரும் வெட்கப் பட்டார்கள். ஓடிச் சென்று அத்தி இலைகளைக் கோத்து ஆடையாய் அணிந்து கொண்டார்கள். நன்மை தீமை அறியும் மரம் என்று கடவுள் காட்டிய மரம் அவர்களின் """மழலைத் தன்மையை அழித்துவிட்டது."""

( கி. மு - விவிலியக் கதைகள் நூலில் இருந்து)


http://priyamudan-prabu.blogspot.com/2009/08/blog-post.html
பிரியமுடன் பிரபு ...




அன்பே கடவுள் ....
" கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள்
http://priyamudan-prabu.blogspot.com/
tcholan
tcholan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 21
இணைந்தது : 04/11/2010
http://actchozhan@gmail.com

Posttcholan Mon Nov 08, 2010 12:12 pm

முழுமையாக புரிந்து கொள்ள இயல வில்லை
தோழரே

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Nov 08, 2010 1:59 pm

பொய் குணங்களே ஆடைகலாய் என அர்த்தம் கொள்ளலாமா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 08, 2010 3:58 pm

மனிதனின் ஆறாவது அறிவின் வெளிப்பாடுதானே உடை! அதுவும் வேண்டாம் என்கிறீர்களா? புரியவில்லை!



நிர்வாணம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Nov 08, 2010 5:14 pm

புரியவில்லை.... சோகம்



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
avatar
priyamudanprabu
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 08/10/2010
http://priyamudan-prabu.blogspot.com/

Postpriyamudanprabu Mon Nov 08, 2010 7:33 pm

புவனா wrote:புரியவில்லை.... சோகம்

நாம் எப்போதும் நாமாக இருப்பதில்லை
எப்போதும் ஒரு பொய்முகம் அணிந்தே இருக்கிறோம்
அதைத்தான் சொல்ல வந்தேன்

சாத்தான் பேச்சைகேட்டு கனியை உண்டதால் ஆடை அணிய மட்டும் அல்ல பொய் பித்தலாட்டம் ஏமாற்றுவது எல்லாம் கற்றுகொண்டான் மனிதன்

ஆடை என்பது அங்கு உவமை என் எண்ணுகிறேன்
நம் நிஜமான முகங்களை(நிர்வாணம்-மறைவில்லாத உண்மை) மறைக்க கற்றுகொண்டோம்
அதை கழற்றி பார்த்தால் நம் உண்மைமுகம் நமக்கே அந்நியமக இருக்க கூடும்
அடுத்தவர்களுக்காக/சமுதாயத்துக்காக நாம் போட்ட வேடம் நம்மையே ஏமாற்றிகொண்டிருக்கிறது
.ம்ம்ம்ம்



அன்பே கடவுள் ....
" கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள்
http://priyamudan-prabu.blogspot.com/
avatar
priyamudanprabu
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 08/10/2010
http://priyamudan-prabu.blogspot.com/

Postpriyamudanprabu Mon Nov 08, 2010 7:35 pm

இப்ப புரியும் என எண்ணுகிறேன்
நிறைய கவிகள் இங்கே உள்ளீர்கள்
தவறு இருந்தால் சுட்டிகாட்டுங்கள்



அன்பே கடவுள் ....
" கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள்
http://priyamudan-prabu.blogspot.com/
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Postjahubar Mon Nov 08, 2010 7:59 pm

அருமையான பதிவு நன்றி....ந்ன்றி.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 08, 2010 8:00 pm

priyamudanprabu wrote:
புவனா wrote:புரியவில்லை.... நிர்வாணம்  440806

நாம் எப்போதும் நாமாக இருப்பதில்லை
எப்போதும் ஒரு பொய்முகம் அணிந்தே இருக்கிறோம்
அதைத்தான் சொல்ல வந்தேன்

சாத்தான் பேச்சைகேட்டு கனியை உண்டதால் ஆடை அணிய மட்டும் அல்ல பொய் பித்தலாட்டம் ஏமாற்றுவது எல்லாம் கற்றுகொண்டான் மனிதன்

ஆடை என்பது அங்கு உவமை என் எண்ணுகிறேன்
நம் நிஜமான முகங்களை(நிர்வாணம்-மறைவில்லாத உண்மை) மறைக்க கற்றுகொண்டோம்
அதை கழற்றி பார்த்தால் நம் உண்மைமுகம் நமக்கே அந்நியமக இருக்க கூடும்
அடுத்தவர்களுக்காக/சமுதாயத்துக்காக நாம் போட்ட வேடம் நம்மையே ஏமாற்றிகொண்டிருக்கிறது
.ம்ம்ம்ம்

இப்பொழுதுதான் உங்கள் கவிதையை முழுமையாகப் புரிந்து கொண்டேன்! விளக்கத்திற்கு நன்றி பிரபு!



நிர்வாணம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 08, 2010 8:03 pm

priyamudanprabu wrote:இப்ப புரியும் என எண்ணுகிறேன்
நிறைய கவிகள் இங்கே உள்ளீர்கள்
தவறு இருந்தால் சுட்டிகாட்டுங்கள்

தவறுகளை எம் கவிகள் சுட்டிக்காட்டுவதை நீங்கள் ஏற்றுக் கொண்டால் நிச்சயம் உங்களின் குறைகளை அறிவிப்பார்கள்! காரணம் சிலருக்கு அவர்களின் குறைகளை சுட்டிக் காட்டுவதை அவர்கள் விரும்புவதில்லை!



நிர்வாணம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக