புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடனட்டை கம்பனிகளுக்கு தேவை! Poll_c10கடனட்டை கம்பனிகளுக்கு தேவை! Poll_m10கடனட்டை கம்பனிகளுக்கு தேவை! Poll_c10 
37 Posts - 79%
dhilipdsp
கடனட்டை கம்பனிகளுக்கு தேவை! Poll_c10கடனட்டை கம்பனிகளுக்கு தேவை! Poll_m10கடனட்டை கம்பனிகளுக்கு தேவை! Poll_c10 
4 Posts - 9%
வேல்முருகன் காசி
கடனட்டை கம்பனிகளுக்கு தேவை! Poll_c10கடனட்டை கம்பனிகளுக்கு தேவை! Poll_m10கடனட்டை கம்பனிகளுக்கு தேவை! Poll_c10 
3 Posts - 6%
heezulia
கடனட்டை கம்பனிகளுக்கு தேவை! Poll_c10கடனட்டை கம்பனிகளுக்கு தேவை! Poll_m10கடனட்டை கம்பனிகளுக்கு தேவை! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
கடனட்டை கம்பனிகளுக்கு தேவை! Poll_c10கடனட்டை கம்பனிகளுக்கு தேவை! Poll_m10கடனட்டை கம்பனிகளுக்கு தேவை! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடனட்டை கம்பனிகளுக்கு தேவை! Poll_c10கடனட்டை கம்பனிகளுக்கு தேவை! Poll_m10கடனட்டை கம்பனிகளுக்கு தேவை! Poll_c10 
32 Posts - 82%
dhilipdsp
கடனட்டை கம்பனிகளுக்கு தேவை! Poll_c10கடனட்டை கம்பனிகளுக்கு தேவை! Poll_m10கடனட்டை கம்பனிகளுக்கு தேவை! Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
கடனட்டை கம்பனிகளுக்கு தேவை! Poll_c10கடனட்டை கம்பனிகளுக்கு தேவை! Poll_m10கடனட்டை கம்பனிகளுக்கு தேவை! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
கடனட்டை கம்பனிகளுக்கு தேவை! Poll_c10கடனட்டை கம்பனிகளுக்கு தேவை! Poll_m10கடனட்டை கம்பனிகளுக்கு தேவை! Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடனட்டை கம்பனிகளுக்கு தேவை!


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 08, 2010 8:50 am

இன்றைய அவசர உலகத்தில் கடனட்டைகள் அத்தியாவசிய தேவையும் பாதுகாப்பானதும் கூட. தவிர்க்கப்பட முடியாததும் கூட. அன்றாட வருமானம் உள்ளவர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை கடனட்டைகள் பரந்து கிடக்கின்றன.ஆனால இங்கு அலசப்போவது சாதாரண மனிதர் களின் கடனட்டை பாவனை பற்றி.


காலை சாப்பாடு கிடைக்குதோ இல்லையோ கடன் அட்டை ஒன்றை பெற்றுக் கொள்ளுங்கள் என்று ஒரு கோல் வரும். சரி ஆசைப்பட்டு அதை நாமும் பெற்று கொண்டால் சிக்கல் இங்கு தான் தொடங்கும் நாமும் குஜாலா செலவழித்து விட்டு திக்கு முக்காடுவோம். அப்போது தான உங்கள் இதைய துடிப்பை அறிந்தவர்கள் என்று சொல்லி அட்டைய தந்தவர்கள் உங்கள் இதைய துடிப்பை நிறுத்த கூலிபடைய அனுப்பு வார்கள். அது தினமும் காண்கிற ஒன்று.


இது போன்ற அவமானம் எல்லாம் கௌரவமான குடும்பத்தை சேர்ந்த வர்களுக்கு தேவையா. அதற்காக இந்த அட்டை எல்லாம் வேண்டாம் என்றால் "தக்கன பிழைத்தல்" என்ற டாவின்சி கோட்பாடுக்கு மைய காணாமல் போக வேண்டியது தான். ஆகவே எப்படி தந்திரோபாயமான கடனட்டை பயன்பாடு குறித்த சில டிப்ஸ்


1 )கடனட்டைகளின் எண்ணிக்கை

எத்தனை கடன் அட்டைகள் வைத்திருக்கிரீர்கள் என்பது தான் முக்கியம். ஒன்று அல்லது இரண்டு அட்டைகளை வைத்திருப்பது சகஜம். ஆனால் அதற்கு மேல் வைத்திருந்தால் நிச்சயம் பிரச்சனைகள் வரும். ஏனெனில் எந்த அட்டைக்கு எவ்வளவு கடன் எந்த திகதிக்கு முதல் கட்டவேண்டும் போன்ற விடயங்களை கையாளவது கடினம்.

2 )உச்ச கடன் எல்லை

உங்கள் கடனட்டையின் உச்ச கடன் அளவு சாதரணமாக இருத்தல் வேண்டும். இது பணத்தை கம்பெனிக்கு மீள செலுத்துவது சுலபம். அதே சமயம் தேவையற்ற செலவு செய்தல் குறையும். சிறிய கடன் எல்லை கொண்ட அட்டையை பாவிப்பது பொருட்களை வாங்கும் போது சுதந்திரமாக இருக்க முடியாது என்று நினைப்பது தவறு.

3 )குறித்த பொருட்களுக்கு மட்டும்

கடனட்டையை எல்லா பொருட்களையும் வாங்குவதற்கு பயன்படுத்தாமல் சில பொருட்களுக்கு மட்டும் பயன் படுத்த வேண்டும். அதற்காக கடனட்டை பாவித்து வாங்கும் பொருட்களின் லிஸ்ட் ஒன்றை நிர்ணயிக்க வேண்டும். அந்த லிஸ்ட் இல் இல்லாத பொருட்களை வாங்க கடனட்டையை பாவிக்க கூடாது.

4 )பணத்தை பாவியுங்கள்

இயலுமான வரை ஒரு பெரிய தொகைக்கு பேர்ச்சஸ் பண்ணும் போது பணத்தை பாவிப்பது தேவையற்ற சுமையை குறைப்பதோடு கடனட் டையில் செலவளிக்கப்பட்ட அளவினை குறைந்த அளவில் பேனா உதவும். அப்படியான நேரம் கடனட்டையை வீட்டில் விட்டு செல்லுங்கள். இது நல்ல பயனளிக்கும்.

5 )கையில் வைத்திருக்க வேண்ட்டாம்

எபோதும் கடனட்டையை போகும் இடம் எல்லாம் உங்கள் பக்கெட் இல் கொண்டது செல்ல வேண்ட்டாம். ஒன்று செய்யலாம் கடனட்டையை உங்கள் அம்மாவிடம் கொடுத்து வைக்கலாம். இன்று கடட்டை நிச்சயம் தேவைப்படும் எனும் போதுமட்டும் அதை அம்மாவிடம் இருந்து வாங்கி செல்லுங்கள்.

6 )ஆசை வார்த்தைகளுக்கு மயங்க வேண்ட்டாம்

வியாபார நிறுவனங்கள் ஆசை காட்டி மோசம் செய்யும் offers உடன் உங்கள் கடனட்டையை இலக்கு வைத்து அணுகுவார்கள். அவர்களுக்கு நோ சொல்ல பழகுங்கள். சொல்லுவார்கள் TV ஒன்றை வாங்குங்கள் வட்டி இல்லை ஒரு வருட தவணை முறையில் கட்டலாம். இவை இறுதில் உங்களை கடனாளியாக்கி விடும்.

7 )நேரத்துக்கு கடனை செலுத்தி விடுங்கள்

நீங்கள் செலவழித்த பண தொகையை நேரத்துடன் திருப்பி செலுத்த கற்றுகொள்ளுங்கள். இது கட்டுவதற்கு சுலபமாக இருக்கும். இல்லா விடின் இறுதியாக பெரிய தொகை சேர்ந்து கட்டவே முடியாத அளவுக்கு போய் பெரிய கிக்களில் உங்களை மாட்டி விடும். எனவே கடனை ஒவோருமாதமும் செலுத்த வேண்டிய ஒரு திகதியை நிர்ணயியுங்கள்.





புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக