புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_c10கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_m10கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_c10 
37 Posts - 36%
heezulia
கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_c10கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_m10கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_c10 
35 Posts - 34%
Dr.S.Soundarapandian
கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_c10கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_m10கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_c10கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_m10கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_c10கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_m10கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_c10 
4 Posts - 4%
Sindhuja Mathankumar
கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_c10கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_m10கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_c10 
1 Post - 1%
Guna.D
கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_c10கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_m10கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_c10 
1 Post - 1%
mruthun
கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_c10கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_m10கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_c10கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_m10கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_c10 
110 Posts - 45%
ayyasamy ram
கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_c10கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_m10கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_c10கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_m10கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_c10கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_m10கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_c10கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_m10கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_c10கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_m10கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_c10கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_m10கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_c10 
3 Posts - 1%
manikavi
கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_c10கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_m10கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_c10 
2 Posts - 1%
mruthun
கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_c10கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_m10கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_c10கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_m10கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூடவே இருக்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பித்துகொள்ள


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 08, 2010 8:48 am

உங்களுக்கு என்று சில கனவுகள் திட்டங்கள் எதிர்கால இலக்குகள் இருக்கும்.ஆனால் அதை நோக்கிய முதல் அடி எடுத்து வைப்பதற்கு உள்ளாகவே இவற்றுக்கெல்லாம் உலை வைக்குமளவுக்கு உங்கள் அருகில் உள்ளவர்கள் ஏன் உங்களை நேசிப்பவர்கள் கூட அறிவுரைகள் கூற தொடங்கிவிடுவார். ஏன்? உங்ககளில் கொண்ட அக்கறையா? அல்லது நீங்கள் அப்படியெல்லாம் சாதித்து விடுவீர்கள் என்ற கடுப்பிலா?


உண்மையில் மேற்கூறிய எவையுமே இல்லை.உண்மை காரணம் உங்கள் திட்டங்கள் இலக்குகளை அவர்கள் புரிந்து கொள்ளாமையே. நீங்கள் அடைய எண்ணியுள்ள அந்த கனியை அவர்களால் பார்க்கமுடியாது.அது உங்கள் கண்ணுக்கு மட்டுமே தெரியும்.அவர்கள் உங்களை தோல்வியில் இருந்து காப்பாற்ற நினைக்கிறார்கள்.அது உங்களை திட்டங்களை நனவா க்குவதில் இருந்து காப்பாற்றுகிறது(தடுக்கிறது)


"உங்கள் நேரம் மட்டுப்படுத்தப்பட்டது.எனவே மற்றவர்களின் திட்டங் களில் வாழ்ந்து வாழ்க்கையை வீணாக்காதீர்கள்.அடுத்தவர்களின் எண்ணங் களுக்கு அமைய உங்கள் வாழ்க்கை இருக்க கூடாது.மற்றவர்களின் குரல் உங்கள் மனதின் குரலை மூழ்கடிக்க விட வேண்டாம். ஏனெனில் உங்கள் மனகுரலுக்கு மட்டும் தான் தெரியும் உங்களுக்கு என்ன வேண்டும் என்று" இது Apple நிறுவன தலைவர் கூறியது.



அப்படி மற்றவர்கள் உங்களுக்கு தவறாக சொல்லக்கூடிய அறிவுரைகளை யும்,அது ஏன் தவறு என்பது பற்றியும் கீழே பார்க்கலாம்.



1.உன் கனவுகளை ஓரமாய் வை அதற்கு ஒரு காலம் வரும்.

இப்படி பொறுப்பற்ற விதமாக இருப்பதை தவிர உங்களது புது வாழ்கை அத்தியாயத்தின் முதல் நாளாக இன்றையநாளை அமைத்து கொள்ளுங்கள் .ஏனென்றால் இன்றைய நாள் மட்டுமே உறுதியாக உங்கள் கையில் உள்ள ஒன்று. நாளைய நாள் பற்றி யார் அறிவார்?வாழ்கையின் கோலங்கள் மாற கூடியது.எனவே நீங்கள் அறிந்த இன்றைய நாள் தான் உங்கள் திட்டங்களை செயற்படுத்த ஆரம்பிக்ககூடிய நல்ல தருணம்.

2 .ஜெஜிக்காவிட்டால் உனது வாழ்க்கையே பாழாகிவிடும்

இது முற்றிலும் தவறு. சரி நீங்கள் உங்கள் இலட்சிய பாதையில் இருந்து விலகி விடுகிறீர்கள் என்று ஒரு பேச்சுக்கு வைத்து கொள்வோம். ஆரம்பித்த இடத்துக்கே வந்து விடுங்கள் எல்லாம் பழைய நிலைக்கே வந்தது விடும்.உதாரணமாக தேர்தலில் அரசியல் வாதி தோற்று பெயர் நாறினாலும் அடுத்த தேர்தலுக்கு தயாராவது இல்லையா? அல்லது சொந்த வியாபாரத்தில் கவனம் செலுத்துவது இல்லையா?அது போலதான்.

3 .இன்றைய நாளை பார்த்துக்கொள்ளுவது தான் பாதுகாப்பு

முன் எச்சரிக்கை என்பது புத்திசாலித்தனம் என்று அர்த்தப்படாது. அதில் தவறில்லை.ஆனால் முழு அளவில் கடைப்பிடித்தால் அறையை பூட்டி விட்டு படுத்துக்கொள்ள வேண்டியது தான்.வெளியே வர முடியாது. அத்துடன் உங்கள் கனவுகள்,இலக்குகள் ஏன் வாழ்க்கையே சூனியமாக தான் போய விடும்.எதிர்காலம் நோக்கிய சில ரிஸ்க் களை எடுக்கத்தான் வேண்டும். இன்றைய நாளை மட்டும் பார்த்துக் கொண்டால் நாளைக்கு ஒன்றும் புதிதாக பெற இல்லை.

4 .அது முடியாத காரியம் சாத்தியமற்ற வெறும் கானல் நீர்

ஒன்று முடியாத காரியமாகிறது எப்போது என்றால் நீங்கள் ஒன்றை முயற்சித்து பார்க்காதவரையில் தான்.சில முடியாத ஒன்றாக இருக்கிறது ஏனென்றால் ஒருவரும் அதை ஜெஜிக்கவில்லை என்பது மட்டுமே தவிர உங்களால் முடியாது என்பதில்லை. முடிவை நோக்கி உங்களை அர்ப் பணித்தால் நிச்சயம் முடிவை(வெற்றிய) அடையலாம்.ஒன்றை நிச்சயம் பெறமுடியும் என் தெரிந்த பின் செல்வதற்கு பெயர் கனவு அல்ல.அது எவரும் செய்யும் ஒன்று.

5 .சில அதிஷ்டசாலிகளால் மட்டுமே முடியக்கூடிய ஒன்று

அதிஷ்டம் இருந்ததால் தான் அவர்கள் அப்படி முயன்று வென்றார்கள். நீங்களும் அவர்கள் வரிசையில் சேர போகும் ஒருவர் தான்.அது உங் களை பொறுத்தது. நீங்கள் மட்டுமே உங்கள் அதிஷ்டத்தை தீர்மானிக்க முடியும்.உங்களுக்கு அதிஷ்டம் உள்ளதா இல்லையா என மற்றவர்கள் நிரூபிக்க முடியாது. அம்பானி சாத்திரம் பார்த்துவிட்டா வியாபாரம் தொடங்கினார்?கஷ்டப்பட்டு ஜெஜித்தால் அவன் தான் அதிஸ்டக்காரன்


6 .நீ தோற்க வாய்ப்புள்ளது அது உனக்கு தேவையற்ற ஒன்று

தோல்விகள் தான் வெற்றியின் முதற்படி என கூறுவார்.அதில் நிறைய பாடங்களை கற்க முடியும்.உதாரணம் எடிசன்.தோல்விக்கு பயந்தது ஒன்றும் செய்யாமல் இருப்பது தான் செய்யும் மிக பெரிய தவறு. தோல்வியை சமாளிக்க முடியாத ஒருவனால் நிச்சயம் வெற்றியபெற முடியாது பெற்றாலும் நிச்சயம் அதை தவற விடுவான்.பெரிய கொமபனி interview போனால் reject ஆவோம் என்பதற்காக போகாமல் இருப்பதா?

7 .லட்சியத்தை அடைய தேவையான வசதிகள் உன்னிடம் இல்லை

வசதி வாய்ப்புகள் என்பது தடையாக ஒருபோதும் அமைவதில்லை. ஆபிரஹாம் லிங்கன் ஏழையாக பிறந்தாலும் பல முறைகள் தேர்தலில் தோற்றாலும் ஜனாதிபதியாக வரவில்லையா.நம்மிடம் தெளிவான எண்ணம் திட்டம் இருக்கும் போது நிச்சயம் அதற்கான வழிகள் இருக்கும் அவற்றை தேடுவதில் தான் கவனம் இருக்க வேண்டும். பல வெற்றி யாளர்கள் ஆரம்பத்தில் நம்மை விட மோசமான நிலையில் இருந்து தான் முன்னுக்கு வந்தவர்கள்.

8 .முதல் அடி வைக்க முதல் அதிகபணம் சேமிப்பில் இருக்க வேண்டும்

அதிக பணம் முக்கியமல்ல.திட்டம் தான் தேவை.முதலில் அன்றாட வாழ்கையை கொண்டு செல்ல தேவையான பணம்,ஏனையவை கணக்கிட்டு அதை தொடர்ச்சியாக பெறக்கூடியவாறு திட்டமிட்டு உறுதி செய்த பின்பு எந்த இலக்கை அடைய வேண்டுமோ அதை நோக்கி சிறிது சிறிதாக அடி எடுத்து வைக்கலாம்.முதல் அடி தான் முக்கியம்.அளவல்ல. ஒரு வேலையில் இருந்து கொண்டே சொந்தமாக சிறிய அளவில் தொழில் தொடங்கலாம்.

9 .உதவி என்பது தேவையில்லை தனியாக ஜெஜிப்பது தான் நன்று

தேவையற்ற மனிதர்களுடன் கூட்டு சேர்வது நிச்சயம் எம்மை மழுங்கடிக் கதான் செய்யும். உங்கள் இலக்குகளை அடைய தனியே செயற்படுவதை விட உங்களை விட உங்கள் துறையில் வல்லுனர்களுடன் சேர்ந்து பயணிக்கும் போது நிச்சயம் அதீத பலத்தை பெறுவதுடன் இலகுவாக உங்கள் கனவுகள் நனவாகிகொண்டு வரும். உதவி இயக்குனர் பெரிய இயக்குனர் கீழ் இருக்கும் போது தான் அவரும் ஒரு பெரிய இயக்குனராய் வருகின்றார்.

10 .நீ நினைத்து பார்க்க முடியாத அதிக கடின உழைப்பு வேண்டும்

வாழ்க்கையின் வெற்றியின் ரகசியமே மனத்தால் விரும்பி கடினமாக உழைப்பது தான்.இப்படி செயற்படும் போது உங்கள் இலட்சியங்களை அடைவதட்கான் சரியான பாதையில் இலகுவாக சென்று கொண்டு இருப்பீர்கள். உதாரணமாக எதோ குப்பை கொட்டுகிறோம் எனும் அரச ஊழியர்களுக்கும்(சிலர்) அதேநேரம் கனவுகளுடன் நாள் முழுதும் ஆர்வமாக கடினமாக உழைக்கும் IT துறையினருக்கும் உள்ள வேறு பாட்டை நீங்கள் காணலாம்.


"கனவு நனவாவது என்பது எவ்வளவு தூரம் ரிஸ்க் எடுக்கிறோம் என்பதை பொறுத்து தான் "


by nis on Tuesday நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக