புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செம்மொழி அகவைத் திருத்தக் கோரிக்கை இந்தியத் தூதரிடம் கையளிப்பு
Page 1 of 1 •
தமிழ் செம்மொழி அகவை திருத்த ஆய்வுக் குழுவின் கோரிக்கை 3-11-2010 அன்று காலை மணி 11.00 அளவில் இந்தியத் தூதரிடம் வழங்கப்பட்டது. ஆய்வுக் குழுவின் தலைவர் முனைவர் நாகப்பன் ஆறுமுகம், ஆய்வுக் குழுவின் துணைத்தலைவர் கவிஞர் பாதாசன், ஒருங்கிணைப்பாளர் டாக்டர் வி.சுப்பையா ஆகியோர் இந்தியத் தூதரைச் சந்தித்து ஆய்வுக்குழுவின் கோரிக்கையை விளக்கிக் கூறினர். மலேசியாவுக்கான இந்தியத் தூதர் விஜய் கோகலே, துணைத்தூதர் பி.என். ரெட்டி, கவுன்சிலர் திருமதி பூஜா ஆகியோர் ஆய்வுக் குழுவினர் முன் வைத்து விளக்கிய கோரிக்கையைச் செவி மடுத்தனர்.
தொடர்ந்து இந்தியத் தூதர் விஜய் கோகலே இந்திய அரசின் சார்பான தமது கருத்துகளைக் கூறினார்.
“தமிழ் மொழியின் வயதை ஆயிரம் ஆண்டு என்று இந்திய நடுவண் அரசு கூறவில்லை. இந்திய செம்மொழிகளின் குறைந்தபட்ச தொன்மை 1000 ஆண்டு என்றுதான் இந்திய அரசு கூறியுள்ளது. தமிழில் உள்ள சங்க இலக்கியங்கள் பற்றியும் அதன் தொன்மை பற்றியும் இந்திய அரசுக்குத் தெரியும். இந்திய செம்மொழிகளின் குறைந்த பட்ச தொன்மை ஆயிரம் ஆண்டு என்று கூறி முதன் முறையாகத் தமிழைச் செம்மொழி என்று இந்திய அரசு அறிவித்துள்ளது. இதைப் பற்றித் தமிழர்கள் பெருமைப்படுவதோடு மன நிறைவும் அடைய வேண்டும்”, என்றார் தூதுவர்.
தமிழ் 2000 ஆண்டுகளுக்கு முந்திய செம்மொழி என்று யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்திருக்க இந்திய நடுவண் அரசு ஆயிரம் ஆண்டு என்று ஏன் அறிவிக்க வேண்டும் என்று கேட்டதற்கு, “அது இந்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட விஷயம். அதைப் பற்றி இந்தியாவுக்கு வெளியில் இருப்பவர்கள் பேசுவது சரியல்ல”, என்றார்.
தமிழை ஆயிரம் ஆண்டுக்கும் உட்பட்ட செம்மொழி என்று அறிவித்த காரணத்தால் அது இந்திய அரசின் கல்வி அமைச்சின் கீழ் வராமல் பண்பாட்டு அமைச்சின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ் அதன் வளர்ச்சிக்குப் போதுமான அரசு மான்யம் பெற முடியமால் போகலாம் என்று குழுவினர் கருத்து தெரிவித்தனர்.
அப்போது, “எந்த மொழிக்கு எவ்வளவு நிதி ஒதுக்குவது என்பதும் நடுவண் அரசின் அதிகாரத்துக்கு உட்பட்ட விஷயம். அதன் அதிகாரத்தில் மற்றவர்கள் தலையிட முடியாது”, என்று தூதுவர் கூறினார். தொடர்ந்து “எங்கள் கோரிக்கையை இந்திய நடுவண் அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் அனுப்பி வையுங்கள். அவர்களின் எதிரொலியை அறிந்த பின்பு நாங்கள் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை பற்றிச் சிந்திப்போம்” என்று குழுவினர் கூறினர்.
”இன்று இந்தச் சந்திப்பு குறித்து தமிழக அரசுக்கு நாங்கள் அறிவித்துவிட்டோம். உங்கள் கோரிக்கையை உரியவர்களிடம் கட்டாயம் சேர்ப்பிப்போம்”, என்று தூதுவர் கூறினார்.
பின்னர் செய்தியாளர் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்தபோது மலேசியத் தமிழ் சார்ந்த அமைப்புகளின் பொறுப்பாளர்களையும் தமிழ் அறிஞர்களையும் கொண்ட புதிய அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு நமது கோரிக்கைகள் மீது இந்திய நடுவண் அரசு, தமிழ்நாடு அரசு ஆகியவற்றின் நிலைப்பாடுகள் ஆராயப்படும் என்றும் அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்குச் செல்வோம் என்று தமிழ் செம்மொழி அகவை திருத்த ஆய்வுக் குழுவின் தலைவர் முனைவர் நாகப்பன் கூறினார்.
செம்பருத்தி
தொடர்ந்து இந்தியத் தூதர் விஜய் கோகலே இந்திய அரசின் சார்பான தமது கருத்துகளைக் கூறினார்.
“தமிழ் மொழியின் வயதை ஆயிரம் ஆண்டு என்று இந்திய நடுவண் அரசு கூறவில்லை. இந்திய செம்மொழிகளின் குறைந்தபட்ச தொன்மை 1000 ஆண்டு என்றுதான் இந்திய அரசு கூறியுள்ளது. தமிழில் உள்ள சங்க இலக்கியங்கள் பற்றியும் அதன் தொன்மை பற்றியும் இந்திய அரசுக்குத் தெரியும். இந்திய செம்மொழிகளின் குறைந்த பட்ச தொன்மை ஆயிரம் ஆண்டு என்று கூறி முதன் முறையாகத் தமிழைச் செம்மொழி என்று இந்திய அரசு அறிவித்துள்ளது. இதைப் பற்றித் தமிழர்கள் பெருமைப்படுவதோடு மன நிறைவும் அடைய வேண்டும்”, என்றார் தூதுவர்.
தமிழ் 2000 ஆண்டுகளுக்கு முந்திய செம்மொழி என்று யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்திருக்க இந்திய நடுவண் அரசு ஆயிரம் ஆண்டு என்று ஏன் அறிவிக்க வேண்டும் என்று கேட்டதற்கு, “அது இந்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட விஷயம். அதைப் பற்றி இந்தியாவுக்கு வெளியில் இருப்பவர்கள் பேசுவது சரியல்ல”, என்றார்.
தமிழை ஆயிரம் ஆண்டுக்கும் உட்பட்ட செம்மொழி என்று அறிவித்த காரணத்தால் அது இந்திய அரசின் கல்வி அமைச்சின் கீழ் வராமல் பண்பாட்டு அமைச்சின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ் அதன் வளர்ச்சிக்குப் போதுமான அரசு மான்யம் பெற முடியமால் போகலாம் என்று குழுவினர் கருத்து தெரிவித்தனர்.
அப்போது, “எந்த மொழிக்கு எவ்வளவு நிதி ஒதுக்குவது என்பதும் நடுவண் அரசின் அதிகாரத்துக்கு உட்பட்ட விஷயம். அதன் அதிகாரத்தில் மற்றவர்கள் தலையிட முடியாது”, என்று தூதுவர் கூறினார். தொடர்ந்து “எங்கள் கோரிக்கையை இந்திய நடுவண் அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் அனுப்பி வையுங்கள். அவர்களின் எதிரொலியை அறிந்த பின்பு நாங்கள் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை பற்றிச் சிந்திப்போம்” என்று குழுவினர் கூறினர்.
”இன்று இந்தச் சந்திப்பு குறித்து தமிழக அரசுக்கு நாங்கள் அறிவித்துவிட்டோம். உங்கள் கோரிக்கையை உரியவர்களிடம் கட்டாயம் சேர்ப்பிப்போம்”, என்று தூதுவர் கூறினார்.
பின்னர் செய்தியாளர் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்தபோது மலேசியத் தமிழ் சார்ந்த அமைப்புகளின் பொறுப்பாளர்களையும் தமிழ் அறிஞர்களையும் கொண்ட புதிய அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு நமது கோரிக்கைகள் மீது இந்திய நடுவண் அரசு, தமிழ்நாடு அரசு ஆகியவற்றின் நிலைப்பாடுகள் ஆராயப்படும் என்றும் அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்குச் செல்வோம் என்று தமிழ் செம்மொழி அகவை திருத்த ஆய்வுக் குழுவின் தலைவர் முனைவர் நாகப்பன் கூறினார்.
செம்பருத்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Thanjaavooraanஇளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
அவருக்கு கனிமொழி கவலையே தீரவில்லையே... செம்மொழி பற்றி எங்கே சிந்திப்பதாம்...?
ஒரு வாசகம் சொன்னாலும், அது திருவாசகம் கலை
ஒரு வாசகம் சொன்னாலும், அது திருவாசகம் கலை
Thanjaavooraan wrote:அவருக்கு கனிமொழி கவலையே தீரவில்லையே... செம்மொழி பற்றி எங்கே சிந்திப்பதாம்...?
ஒரு வாசகம் சொன்னாலும், அது திருவாசகம் கலை
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|