புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கிராம வாழ்க்கை  Poll_c10கிராம வாழ்க்கை  Poll_m10கிராம வாழ்க்கை  Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
கிராம வாழ்க்கை  Poll_c10கிராம வாழ்க்கை  Poll_m10கிராம வாழ்க்கை  Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
கிராம வாழ்க்கை  Poll_c10கிராம வாழ்க்கை  Poll_m10கிராம வாழ்க்கை  Poll_c10 
6 Posts - 18%
i6appar
கிராம வாழ்க்கை  Poll_c10கிராம வாழ்க்கை  Poll_m10கிராம வாழ்க்கை  Poll_c10 
3 Posts - 9%
mohamed nizamudeen
கிராம வாழ்க்கை  Poll_c10கிராம வாழ்க்கை  Poll_m10கிராம வாழ்க்கை  Poll_c10 
1 Post - 3%
Jenila
கிராம வாழ்க்கை  Poll_c10கிராம வாழ்க்கை  Poll_m10கிராம வாழ்க்கை  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கிராம வாழ்க்கை  Poll_c10கிராம வாழ்க்கை  Poll_m10கிராம வாழ்க்கை  Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
கிராம வாழ்க்கை  Poll_c10கிராம வாழ்க்கை  Poll_m10கிராம வாழ்க்கை  Poll_c10 
88 Posts - 35%
i6appar
கிராம வாழ்க்கை  Poll_c10கிராம வாழ்க்கை  Poll_m10கிராம வாழ்க்கை  Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
கிராம வாழ்க்கை  Poll_c10கிராம வாழ்க்கை  Poll_m10கிராம வாழ்க்கை  Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
கிராம வாழ்க்கை  Poll_c10கிராம வாழ்க்கை  Poll_m10கிராம வாழ்க்கை  Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
கிராம வாழ்க்கை  Poll_c10கிராம வாழ்க்கை  Poll_m10கிராம வாழ்க்கை  Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
கிராம வாழ்க்கை  Poll_c10கிராம வாழ்க்கை  Poll_m10கிராம வாழ்க்கை  Poll_c10 
7 Posts - 3%
Guna.D
கிராம வாழ்க்கை  Poll_c10கிராம வாழ்க்கை  Poll_m10கிராம வாழ்க்கை  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கிராம வாழ்க்கை  Poll_c10கிராம வாழ்க்கை  Poll_m10கிராம வாழ்க்கை  Poll_c10 
2 Posts - 1%
Jenila
கிராம வாழ்க்கை  Poll_c10கிராம வாழ்க்கை  Poll_m10கிராம வாழ்க்கை  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிராம வாழ்க்கை


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
sabarishkumar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 11/12/2009

Postsabarishkumar Sun Nov 07, 2010 3:12 pm

கிராமம் என்றாலே இயற்கை ஆனால் இன்று தன் உண்மையான முகத்தை இழந்து கொண்டிருக்கிறது .இன்றைய தினம் கிராமங்கள் கெட்டிப்பட்ட கலவையால் கட்டப்பட்ட வீடுகளாக தோற்றம் பெற்று கொண்டிருக்கின்றன . அன்று முதல் இன்று வரை உலகின் அத்தியாவசியமான தேவை உணவு . .அந்த உணவு தேவையை நிறைவேற்றும் ஒரு விவசாயி இந்த கிராம்தான்.இப்படிப்பட்ட விவசாயி தன் தொழிலை விடுத்து வேறு தொழில் செய்து தன் வாழ்வை காத்துக்கொள்ள முயற்சி செய்கிறான்.ஏன் இந்த அவல நிலை ? இந்திய மக்கள் அறுபது சதம் பேர் விவசாயிகள் .இவர்கள் அனைவரும் தன் தொழிலை விடுத்து வேறு தொழில் செய்தால் என்னவாகும்? என்று நாம் அனைவரும் சிந்தனை செய்ய வேண்டும்.இவர்களுக்கு தண்ணீர் தேவைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் .இந்தியாவின் வளர்ச்சி தனியார் நிறுவனங்கள் மட்டுமில்லாது விவசாயத்தையும் சார்ந்துள்ளது.என்பதை நினைவில் கொண்டு அரசு செயல் படவேண்டும்இந்தியாவின் வளர்ச்சி என்பது விவசாயத்தின் வளர்ச்சி ஆக இருக்க வேண்டும் .உலக அளவில் வல்லரசாக ஆயுதம் இருந்தால் போதாது ஆரோகியமான மனம் ,உடல் வேண்டும் .இந்த உடல் வாழ தேவையான உணவை ஒரு விவசாயியால் தான் தரமுடியும் .எனவே விவசாயம் செழிக்க தேவையான அனைத்து உதவியும் அரசு அளிக்க வேண்டும்.இன்றேல் விவசாயம் என்றால் பழைய காலத்தில் செய்யப்பட்ட ஒரு தொழில் என்ற அளவில் ஓலை சுவடிகளில் இடம்பெற்ற ஒரு நிகழ்வாகிவிடும்.இது நிகழ வேண்டுமா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 07, 2010 3:21 pm

வறட்சிதான் விவசாயிகள் அனைவரும் விவசாயத்தைப் புறக்கணித்ததன் முக்கிய காரணம்!



கிராம வாழ்க்கை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kungumapottu gounder
kungumapottu gounder
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010

Postkungumapottu gounder Sun Nov 07, 2010 4:30 pm

[b]நண்பா பத்து ஆண்டு கழித்து இதே கேள்வியை கேளுங்கள் ,எமது விவசாயி இனம் கணினிக்காரனுக்கும் கஞ்சியுத்தும் யுத்தியை கததுகொடுத்து களனியில் கால்வை கால்படி அரிசி தருகிறேன் ரூ 100 க்கு என்பான்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 07, 2010 4:32 pm

kungumapottu gounder wrote:நண்பா பத்து ஆண்டு கழித்து இதே கேள்வியை கேளுங்கள் ,எமது விவசாயி இனம் கணினிக்காரனுக்கும் கஞ்சியுத்தும் யுத்தியை கததுகொடுத்து களனியில் கால்வை கால்படி அரிசி தருகிறேன் ரூ 100 க்கு என்பான்.

நீங்கள் குறிப்பிட்ட நாள் எந்நாளோ, அதுவே விவசாயிகளின் பொற்காலமாகும்!



கிராம வாழ்க்கை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Nov 07, 2010 4:39 pm

ஏங்க வைக்கும் பொற்காலம்..!

- பெருமூச்சுடன் கலை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
sabarishkumar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 11/12/2009

Postsabarishkumar Mon Nov 08, 2010 10:34 pm

வறட்சி என்பது இயற்கை நிகழ்வு அது வருடம் முழுவதும் வருவதில்லை .வெள்ளம் வரும் முன்னே அணை போட வேண்டும் .வந்த பின் அழுது பலனில்லை. மற்றொன்று நான் கூறியது இன்றைய நிகழ்வு . வருங்காலத்தில் நிகழும் நிகழ்வுகளை ஒரு ஊகத்தின் அடிப்படையில் கூறலாமே தவிர இவ்வாறு நிகழும் என கூறுவது கேட்க நன்றாயிருக்கும் .நிகழ்வில் நிகழ்வது சாத்தியம் ஆகாது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 08, 2010 11:30 pm

இப்பொழுது உள்ள இளைய தலைமுறையினர் கிராம வாழ்க்கையை தவிர்க்க முயல்கின்றனர்! குழந்தைகள் படிப்பு, வேலை என நகரங்களில் குடியேறியதும் விவசாயத்தைப் பாதிக்கிறது!



கிராம வாழ்க்கை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
sabarishkumar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 11/12/2009

Postsabarishkumar Tue Nov 09, 2010 11:06 am

உண்மை தான் அண்ணாச்சி இன்றைய தலைமுறைக்கு இந்த விழிப்புணர்வு அவசியம் தேவை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 09, 2010 12:32 pm

sabarishkumar wrote:உண்மை தான் அண்ணாச்சி இன்றைய தலைமுறைக்கு இந்த விழிப்புணர்வு அவசியம் தேவை

கிராமத்தில் உள்ளவர்கள் மற்றவர்களைப் போல் நாகரீக வாழ்க்கைக்கு மாறுவதும் விழிப்புணர்வுதானே!



கிராம வாழ்க்கை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
sabarishkumar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 11/12/2009

Postsabarishkumar Tue Nov 09, 2010 12:55 pm

நான் கூறுவது விவசாயம் பற்றிய விழிப்புணர்வு

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக