புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலர்கள் அலைக்கழிப்பால் போலீசாருக்கு தலைவலி Poll_c10காதலர்கள் அலைக்கழிப்பால் போலீசாருக்கு தலைவலி Poll_m10காதலர்கள் அலைக்கழிப்பால் போலீசாருக்கு தலைவலி Poll_c10 
37 Posts - 36%
heezulia
காதலர்கள் அலைக்கழிப்பால் போலீசாருக்கு தலைவலி Poll_c10காதலர்கள் அலைக்கழிப்பால் போலீசாருக்கு தலைவலி Poll_m10காதலர்கள் அலைக்கழிப்பால் போலீசாருக்கு தலைவலி Poll_c10 
35 Posts - 34%
Dr.S.Soundarapandian
காதலர்கள் அலைக்கழிப்பால் போலீசாருக்கு தலைவலி Poll_c10காதலர்கள் அலைக்கழிப்பால் போலீசாருக்கு தலைவலி Poll_m10காதலர்கள் அலைக்கழிப்பால் போலீசாருக்கு தலைவலி Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
காதலர்கள் அலைக்கழிப்பால் போலீசாருக்கு தலைவலி Poll_c10காதலர்கள் அலைக்கழிப்பால் போலீசாருக்கு தலைவலி Poll_m10காதலர்கள் அலைக்கழிப்பால் போலீசாருக்கு தலைவலி Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
காதலர்கள் அலைக்கழிப்பால் போலீசாருக்கு தலைவலி Poll_c10காதலர்கள் அலைக்கழிப்பால் போலீசாருக்கு தலைவலி Poll_m10காதலர்கள் அலைக்கழிப்பால் போலீசாருக்கு தலைவலி Poll_c10 
4 Posts - 4%
Sindhuja Mathankumar
காதலர்கள் அலைக்கழிப்பால் போலீசாருக்கு தலைவலி Poll_c10காதலர்கள் அலைக்கழிப்பால் போலீசாருக்கு தலைவலி Poll_m10காதலர்கள் அலைக்கழிப்பால் போலீசாருக்கு தலைவலி Poll_c10 
1 Post - 1%
Guna.D
காதலர்கள் அலைக்கழிப்பால் போலீசாருக்கு தலைவலி Poll_c10காதலர்கள் அலைக்கழிப்பால் போலீசாருக்கு தலைவலி Poll_m10காதலர்கள் அலைக்கழிப்பால் போலீசாருக்கு தலைவலி Poll_c10 
1 Post - 1%
mruthun
காதலர்கள் அலைக்கழிப்பால் போலீசாருக்கு தலைவலி Poll_c10காதலர்கள் அலைக்கழிப்பால் போலீசாருக்கு தலைவலி Poll_m10காதலர்கள் அலைக்கழிப்பால் போலீசாருக்கு தலைவலி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதலர்கள் அலைக்கழிப்பால் போலீசாருக்கு தலைவலி Poll_c10காதலர்கள் அலைக்கழிப்பால் போலீசாருக்கு தலைவலி Poll_m10காதலர்கள் அலைக்கழிப்பால் போலீசாருக்கு தலைவலி Poll_c10 
110 Posts - 45%
ayyasamy ram
காதலர்கள் அலைக்கழிப்பால் போலீசாருக்கு தலைவலி Poll_c10காதலர்கள் அலைக்கழிப்பால் போலீசாருக்கு தலைவலி Poll_m10காதலர்கள் அலைக்கழிப்பால் போலீசாருக்கு தலைவலி Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
காதலர்கள் அலைக்கழிப்பால் போலீசாருக்கு தலைவலி Poll_c10காதலர்கள் அலைக்கழிப்பால் போலீசாருக்கு தலைவலி Poll_m10காதலர்கள் அலைக்கழிப்பால் போலீசாருக்கு தலைவலி Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
காதலர்கள் அலைக்கழிப்பால் போலீசாருக்கு தலைவலி Poll_c10காதலர்கள் அலைக்கழிப்பால் போலீசாருக்கு தலைவலி Poll_m10காதலர்கள் அலைக்கழிப்பால் போலீசாருக்கு தலைவலி Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
காதலர்கள் அலைக்கழிப்பால் போலீசாருக்கு தலைவலி Poll_c10காதலர்கள் அலைக்கழிப்பால் போலீசாருக்கு தலைவலி Poll_m10காதலர்கள் அலைக்கழிப்பால் போலீசாருக்கு தலைவலி Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
காதலர்கள் அலைக்கழிப்பால் போலீசாருக்கு தலைவலி Poll_c10காதலர்கள் அலைக்கழிப்பால் போலீசாருக்கு தலைவலி Poll_m10காதலர்கள் அலைக்கழிப்பால் போலீசாருக்கு தலைவலி Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
காதலர்கள் அலைக்கழிப்பால் போலீசாருக்கு தலைவலி Poll_c10காதலர்கள் அலைக்கழிப்பால் போலீசாருக்கு தலைவலி Poll_m10காதலர்கள் அலைக்கழிப்பால் போலீசாருக்கு தலைவலி Poll_c10 
3 Posts - 1%
manikavi
காதலர்கள் அலைக்கழிப்பால் போலீசாருக்கு தலைவலி Poll_c10காதலர்கள் அலைக்கழிப்பால் போலீசாருக்கு தலைவலி Poll_m10காதலர்கள் அலைக்கழிப்பால் போலீசாருக்கு தலைவலி Poll_c10 
2 Posts - 1%
mruthun
காதலர்கள் அலைக்கழிப்பால் போலீசாருக்கு தலைவலி Poll_c10காதலர்கள் அலைக்கழிப்பால் போலீசாருக்கு தலைவலி Poll_m10காதலர்கள் அலைக்கழிப்பால் போலீசாருக்கு தலைவலி Poll_c10 
2 Posts - 1%
Guna.D
காதலர்கள் அலைக்கழிப்பால் போலீசாருக்கு தலைவலி Poll_c10காதலர்கள் அலைக்கழிப்பால் போலீசாருக்கு தலைவலி Poll_m10காதலர்கள் அலைக்கழிப்பால் போலீசாருக்கு தலைவலி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலர்கள் அலைக்கழிப்பால் போலீசாருக்கு தலைவலி


   
   
avatar
Guest
Guest

PostGuest Fri Nov 05, 2010 1:53 am

மதுரை: வீட்டை விட்டு ஓடும் இளம்பெண்கள் மற்றும் இளைஞர்களால், போலீசாருக்கு தீராத தலைவலி ஏற்படுகிறது. இவர்கள் பற்றி கவனம் திசை திரும்புவதால் சட்டம், ஒழுங்கு மற்றும் குற்றங்களை கண்டறியும் பணிகள் பாதிக்கப்படுகின்றன. மதுரை மாவட்டத்தில் சமீபகாலமாக இளம்பெண்கள், வீட்டை விட்டு வெளியேறுவது அதிகரித்து வருகிறது. காதல், சித்ரவதை, வீட்டில் கோபித்து கொள்வது, சினிமா மோகம் போன்ற காரணங்களால் "டீன் ஏஜ்' பெண்கள், வீட்டின் பாதுகாப்பான சூழலை விட்டு, வெளியேறுகின்றனர். இச்சமயங்களில் சிலர் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாவதோடு கொலையாகின்றனர். இன்னும் சில பெண்கள், பிரச்னைகளை சந்திக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கும், சராசரியாக பத்து வழக்குகள் இப்படி வருகின்றன. வழக்கு பதிந்தால், இளம்பெண்ணுக்கு பிரச்னை ஏற்படும் என்பதால், உடனடியாக வழக்கு பதிவு செய்வதில்லை. பெண் கிடைக்கவில்லை என்றாலோ, பெற்றோர் வற்புறுத்தினாலோ வழக்கு பதிகின்றனர். ஐகோர்ட்களில் பதிவு செய்யப்படும் ஆட்கொணர்வு மனுக்களில், பெரும்பாலும் இளம்பெண் கடத்தப்பட்டதாகவே வழக்கு பதிவு செய்யப்படுகிறது. ஓடிச்செல்லும் இளம்பெண்களை விசாரிக்கும் போது, திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின்றன. ஏனென்றால் ஆண்டுகணக்கில் காதலித்து பழகியவர்களாக இவர்கள் இருக்கவில்லை. வெறும் பத்து நாட்கள், 20 நாட்கள் பழக்கத்தில், தைரியமாக வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். பக்கத்து வீட்டு பையன், மொபைல் போனுக்கு ரீ-சார்ஜ் செய்யும் இடத்தில் உள்ள வாலிபர், எதேச்சையாக வரும் "ராங் கால்', பஸ் டிரைவர் என வெகு சமீபத்தில் பழகியவர்களிடம், எளிதாக ஏமாந்து விடுகின்றனர். சமீபகாலமாக ஷேர் ஆட்டோ டிரைவர்களுடன் பழகுவதும் அதிகரித்துள்ளது.

கண்காணிப்பில்லை: பெற்றோர் முறையாக கண்காணித்தாலே, இவர்களின் தவறுகளை எளிதாக கண்டுபிடிக்கலாம். ஆனால் தாய், தந்தை இருவரும் வேலைக்குச் செல்லும் வீடுகளில், பெண்குழந்தைகளுக்கு மொபைல் போன் வாங்கி கொடுக்கின்றனர். பையன்களுக்கு டூவீலர் தருகின்றனர். பழகும் ஆண்களுக்கு அடிக்கடி "மிஸ்டு கால்' கொடுப்பது, "கால் மீ' என எஸ்.எம்.எஸ்., செய்யும் பழக்கம் அதிகமாக உள்ளது. பத்து நாட்கள் பழக்கத்தில், வீட்டில் உள்ள நகை, பணத்துடன் வெளியேறும் இளம்பெண்கள், வெளியூரில் சென்று நான்கைந்து தங்குகின்றனர். பணமும், நகையும் கரைந்ததும் போக்கிடம் தெரியாமல், மீண்டும் பெற்றோரிடம் வருகின்றனர். சில பெற்றோர் மீண்டும் ஏற்றுக் கொள்வதில்லை. அல்லது பெற்றோர் கண்டுபிடித்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தால், அந்தப் பையனுடன் செல்வதாக தெரிவிக்கின்றனர். பெற்றோர் அழைத்தாலும் மறுத்து விடுகின்றனர். பெற்றோரின் கண்ணீரும், வேதனையும் இவர்களுக்கு புரிவதில்லை. வேலையில்லாமல் சுற்றித் திரியும் வாலிபனால்,பயன் இல்லை என்ற நிலையில், தற்கொலை செய்கின்றனர்.

ஆசை, ஆசையாக வளர்த்த பெற்றோரை ஏமாற்றி, தெரியாத ஒருவனுடன் சென்று, மீண்டு வருவது பெரிய வேதனையாக இருப்பதாக, இன்ஸ்பெக்டர்கள் தெரிவித்தனர். குறிப்பாக ஒன்பதாம் வகுப்பு மாணவி முதல் கல்லூரி மாணவி வரை, இத்தவறை செய்கின்றனர். ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு வழக்குக்குச் செல்லும் போது, போலீஸ் ஸ்டேஷனிலிருந்து எஸ்.ஐ., உடன் செல்ல வேண்டியுள்ளது. பெண்ணையும், பையனையும் தேடி கண்டுபிடிக்க வேண்டும். அவர்களின் வழக்குகளை விசாரிக்க கூடுதல் நேரம் செலவிட வேண்டியுள்ளது. இப்படி ஒவ்வொரு வழக்கிற்கும் மெனக்கெட வேண்டியிருப்பதால், சட்டம், ஒழுங்கு தொடர்பான பணிகளை முழுமையாக கவனிக்க முடியவில்லை.

என்ன தீர்வு : இந்த வயதில் மொபைல் போன் வாங்கித் தரவேண்டியதில்லை. அப்படியே வாங்கி தந்தாலும், அவர்களை அறியாமல் அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். இரவில் பெற்றோருக்கு தெரியாமல் போன் செய்தாலோ, எஸ்.எம்.எஸ்., அனுப்பினாலோ உடனடியாக கண்காணித்து அறிவுரை கூற வேண்டும். பிள்ளைகளுடன் மனம் விட்டு பேச வேண்டும். பள்ளிகளில் வாழ்க்கை முறைகளை கற்றுத் தரவேண்டும். என்றோ ஒருநாள் சொல்லித் தருவதோடு கடமை முடிந்துவிடாது. மாதத்தில் ஒருநாள் வீதம், கவுன்சிலிங் செய்தாலே, இளம்பெண்கள் திருந்தி விடுவர். பெற்றோருக்கும், போலீசாருக்கும் தலைவலி குறைந்து விடும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 05, 2010 1:57 am

பெற்றோருக்கு சிறந்த அறிவுரை!



காதலர்கள் அலைக்கழிப்பால் போலீசாருக்கு தலைவலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக