புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ரிஸானாவுக்கு மன்னிப்பு வழங்கக் கோரி இறந்த குழந்தையின் தந்தைக்குக் கடிதம் சவூதி தூதுவரிடம் கையளித்தார் ஹக்கீம் Poll_c10 ரிஸானாவுக்கு மன்னிப்பு வழங்கக் கோரி இறந்த குழந்தையின் தந்தைக்குக் கடிதம் சவூதி தூதுவரிடம் கையளித்தார் ஹக்கீம் Poll_m10 ரிஸானாவுக்கு மன்னிப்பு வழங்கக் கோரி இறந்த குழந்தையின் தந்தைக்குக் கடிதம் சவூதி தூதுவரிடம் கையளித்தார் ஹக்கீம் Poll_c10 
30 Posts - 88%
heezulia
 ரிஸானாவுக்கு மன்னிப்பு வழங்கக் கோரி இறந்த குழந்தையின் தந்தைக்குக் கடிதம் சவூதி தூதுவரிடம் கையளித்தார் ஹக்கீம் Poll_c10 ரிஸானாவுக்கு மன்னிப்பு வழங்கக் கோரி இறந்த குழந்தையின் தந்தைக்குக் கடிதம் சவூதி தூதுவரிடம் கையளித்தார் ஹக்கீம் Poll_m10 ரிஸானாவுக்கு மன்னிப்பு வழங்கக் கோரி இறந்த குழந்தையின் தந்தைக்குக் கடிதம் சவூதி தூதுவரிடம் கையளித்தார் ஹக்கீம் Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
 ரிஸானாவுக்கு மன்னிப்பு வழங்கக் கோரி இறந்த குழந்தையின் தந்தைக்குக் கடிதம் சவூதி தூதுவரிடம் கையளித்தார் ஹக்கீம் Poll_c10 ரிஸானாவுக்கு மன்னிப்பு வழங்கக் கோரி இறந்த குழந்தையின் தந்தைக்குக் கடிதம் சவூதி தூதுவரிடம் கையளித்தார் ஹக்கீம் Poll_m10 ரிஸானாவுக்கு மன்னிப்பு வழங்கக் கோரி இறந்த குழந்தையின் தந்தைக்குக் கடிதம் சவூதி தூதுவரிடம் கையளித்தார் ஹக்கீம் Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ரிஸானாவுக்கு மன்னிப்பு வழங்கக் கோரி இறந்த குழந்தையின் தந்தைக்குக் கடிதம் சவூதி தூதுவரிடம் கையளித்தார் ஹக்கீம்


   
   
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Nov 04, 2010 4:36 pm

சவூதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டிருக்கும் இலங்கைப் பணிப்பெண் ரிஸானா றபீக்கிற்கு மன்னிப்பு வழங்குமாறு கோரி இறந்த குழந்தையின் பெற்றோருக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கருணைமனுவொன்றை அனுப்பிவைத்துள்ளார்.


கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவர் அப்துல் அஸீஸ் அல் ஜம்மாயைச் சந்தித்துப் பேசிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அரபுமொழியில் எழுதப்பட்ட அந்தக் கருணை மனுவை இறந்த குழந்தையின் பெற்றோரிடம் ஒப்படைப்பதற்காக தூதுவரிடம் கையளித்தார்.குழந்தையின் தந்தை தாயிப் ஜிஸ்மான் கலப் அல் உதைபி,தாய் காயித் ஜிஸ்யான் அல் உதைபி ஆகியோருக்கு முகவரியிடப்பட்ட அந்தக் கருணை மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவதுஇலங்கை முஸ்லிம்களின் சார்பாகவும் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள சகோதரி ரிஸானா நபீக் மற்றும் அவரது பெற்றோர், உறவினர் சார்பாகவும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் கருணை கோரும் இந்த மனுவைச் சமர்ப்பிக்கின்றோம்.

இலங்கை முஸ்லிம்களாகிய நாம் சவூதி அரேபியாவில் நடைமுறைப்படுத்தப்படும் இஸ்லாமிய ஷரியத் சட்டம்,இஸ்லாமிய பாரம்பரியம்,பண்பாடு என்பவை குறித்தும் சவூதி அரேபிய நீதித்துறையும் காவல்துறையும் உள்நாட்டவர்,பிறநாட்டவர் என்ற பாகுபாடுகளின்றி அனைவரது உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி உத்தரவாதப்படுத்துகின்றமை குறித்தும் நன்கறிந்துள்ளோம்.வறுமைக் கோட்டின் கீழ் வாழும் இலட்சக்கணக்கான இலங்கை வாழ் முஸ்லிம் குடும்பங்களின் சிறுவர்,சிறுமியரில் ஒருவராகவே தனது இளம் வயதில் தனது குடும்பத்தின் துன்ப,துயரங்களையும் எதிர்காலம் பற்றிய கனவுகளையும் சுமந்துகொண்டு உறவுகளைப் பிரிந்து கடல் கடந்து ரிஸானா நபீக் உங்கள் இல்லம் தேடி வந்து சேர நிர்ப்பந்திக்கப்பட்டாள்.

அல்லாஹ்வால் முழு மனித சமுதாயத்திற்கும் அருளப்பட்ட திருக்குர்ஆனையும் மற்றும் காருண்ய தூதுவராக அனுப்பப்பட்ட முஹம்மது நபியையும் சுமந்த புனித தேசத்தில் வறுமையின் கோரப்பிடியிலிருந்து விடிவு தேடிவந்த ரிஸானாவின் நிலைமை குறித்தும் உங்கள் பாசமிகு குழந்தையின் இழப்புக் குறித்தும் நாம் ஆழ்ந்த கவலையடைந்துள்ளோம். உங்களையும் எங்களையும் சகோதரத்துவத்தால் இறுகப் பிணைக்கின்ற அல்குர்ஆன் குறிப்பிடும் பிரகாரம் விதிக்கப்பட்டுள்ள மரணதண்டனையிலிருந்து பெருந்தன்மையோடு கருணை காட்டி பாத்திமா ரிஸானாவை மன்னிக்கின்ற உரிமை உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பெயரால் இம்மையிலும் மறுமையிலும் அவனது அருளை எதிர்பார்த்தவர்களாக தாங்கள் ரிஸானா மீது கருணைகாட்டி மன்னிப்பு வழங்குவீர்கள் என்ற ஆழமான நம்பிக்கையுடன் இந்தப் பணிவான வேண்டுகோளை நாம் விடுக்கிறோம்.தங்களை விட்டுப் பிரிந்து சென்ற பச்சிளம் பாலகன் தங்களுக்காக அல்லாஹ்விடம் மன்றாடுவதுபோன்று இலங்கை முஸ்லிம்களாகிய நாமும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் தங்களுக்காகவும் தங்கள் வாரிசுகளுக்காகவும் மன்றாடிப் பிரார்த்திக்கின்றோம்.சூழ்நிலைகளின் கைதியாக தங்கள் வாழ்வின் துயரமான ஒரு நிகழ்வுடன் தொடர்புபட்டுவிட்ட ரிஸானா நபீக் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வுகள்,சட்டரீதியான இழுபறிகள்,சிக்கல்கள், தங்களை அசௌகரியப்படுத்துகின்ற சம்பவங்கள் அனைத்திற்காகவும் ரிஸானா சார்பாகவும் அவரது குடும்பம் சார்பாகவும் நாங்கள் மன்னிப்புக் கோருகின்றோம்.

இதேவேளை, இக்கருணை மனுவைப் பெற்றுக்கொண்ட தூதுவர் குழந்தையின் பெற்றோரிடம் கையளிப்பதற்காக உடனடியாகவே இராஜதந்திர தபால்மூலமாக சவூதி அரேபிய அரசுக்கு அனுப்பிவைத்தார்.இது இவ்விதமிருக்க இவ்விடயம் தொடர்பாக தூதுவர் அப்துல் அஸீஸ் அல் ஜம்மாஸ் கருத்துத் தெரிக்கையில் கூறியதாவதுரிஸானாவின் வயதை இருபத்து மூன்றாக அதிகரித்து கடவுச்சீட்டுச் செய்தவர்களை கைதுசெய்து நீதிமன்றத்தின் முன் நிறுத்தி உரிய சட்டநடவடிக்கையெடுத்து அந்தத் தீர்ப்பை உரிய காலத்தில் வழக்கை விசாரணை செய்து சவூதி அரேபிய நீதிமன்றங்களுக்குத் தெரியப்படுத்தியிருந்தால் நிலைமை இவ்வளவு சிக்கலாகியிருக்கமாட்டாது எனவும் பதினேழு வயதுச் சிறுமிக்கு அங்கு மரணதண்டனை வழங்கப்படுவதில்லை எனவும் கூறினார்.




 ரிஸானாவுக்கு மன்னிப்பு வழங்கக் கோரி இறந்த குழந்தையின் தந்தைக்குக் கடிதம் சவூதி தூதுவரிடம் கையளித்தார் ஹக்கீம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Nov 04, 2010 6:48 pm

நல்லதே நடக்க இறையைப் பிரார்த்தித்துக் கொள்வோம்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக