புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_m10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10 
68 Posts - 41%
heezulia
தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_m10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_m10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_m10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_m10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_m10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_m10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_m10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10 
1 Post - 1%
manikavi
தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_m10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_m10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10 
319 Posts - 50%
heezulia
தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_m10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_m10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_m10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_m10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10 
21 Posts - 3%
prajai
தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_m10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_m10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10 
3 Posts - 0%
Barushree
தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_m10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_m10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_m10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Nov 04, 2010 12:35 pm

தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Tblanmegamideanews_19749087096

* நம்முடைய இந்த உடம்பை மட்டுமே "நான்' என்று நினைத்துக் கொண்டிருப்பதனால் தான், இதை பாதுகாக்க வேண்டுமென்ற அக்கறையில் நம் உயிருக்கான நல்ல செயல்களைக் கோட்டை விட்டு விடுகிறோம். நம்முடைய இந்த உடம்பினைப் பற்றிய புத்தி போக வேண்டும். இதற்காகத் தான் உடம்பிற்கு சிரமம் தருகின்ற உபவாசங்களை சாஸ்திரங்கள் விதித்திருக்கின்றன.

* தினமும் தூங்குவதற்கு முன்பு இன்று ஏதாவது நல்ல செயல் செய்திருக்கிறோமா என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும். அப்படி ஏதும் செய்யாத நாளாக இருந்தால் மனம் வருந்த வேண்டும்.

* இயந்திரங்கள் தொடர்ந்து வேலை செய்தால் கெட்டுப் போய் விடுகின்றன என்று அவ்வப்போது ஓய்வு கொடுக்கிறோம். அதேபோல் விரதமுறைகள் வயிற்றுக்கும் ஓய்வு கொடுத்தால் தான், உடலுக்கு ஆரோக்கியம் உண்டாகும்.

* பெருந்தீனி தின்பதும் கூடாது. பட்டினி கிடப்பதும் கூடாது. எப்போதும் தூங்கி வழியக் கூடாது. தூக்கமே இல்லாமல் விழிப்பதும் கூடாது. சாப்பாடு, பிரயாணம், உழைப்பு எல்லாவற்றையுமே அளவாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* தன் உடம்பு கொழுக்க வேண்டும் என்பதற்காக இன்னொரு உயிரின் உடம்பைக் கொலை செய்து உண்பவனிடம் எப்படி இரக்கம் இருக்கும் என்று கேட்கிறார் திருவள்ளுவர். புலால் உணவை வேண்டாம் என்று ஒதுக்குங்கள். சாத்வீகமான மரக்கறிகளை மட்டுமே உண்ணுங்கள்.

* நம் கஷ்டங்களைச் சொல்வதாக இருந்தால் கடவுளிடம் மட்டும் உங்கள் கஷ்டங்களைச் சொல்லுங்கள். கண்ட இடங்களிலும் கண்ணில் பட்ட மனிதர்களிடம் எல்லாம் நம் துன்பங்களைச் சொல்வதால் எப்பயனும் இல்லை.

* பாவங்களை எப்படி தீர்த்துக் கொள்வது என்றால் புண்ணியத்தால் தான் தீர்த்துக் கொள்ள முடியும். போன பிறவியில் செய்த பாவங்களை இந்த பிறவியிலாவது தீர்க்கட்டும் என்ற கருணையினால் தான் இறைவன் நமக்கு பிறப்பினைத் தருகிறார்.

* மனம் இருக்கும்வரை ஆசைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் மனதை அடக்கி விட வேண்டும். மனம் அடங்கக் கற்றுக் கொண்டால் மரணநிலையில் இருப்பதுபோல், ஒரு சக்தியுமின்றி ஜடம் போல் ஆகிவிடுவோம் என்று எண்ணக்கூடாது. மாறாக, மனம் அடங்கும் போது, சகல சக்திகளுக்கும் ஆதாரமான நிலை உருவாகும்.

* சத்தியம் என்றால் வாக்கும் மனசும் ஒன்றாக இணைந்திருப்பது. மனதில் உள்ளதை மறைக்காமல் அப்படியே உண்மையாக இருப்பது சத்தியம். மனதில் ஒன்றும், வாக்கில் வேறொன்றுமாக இருந்தால் அது அசத்தியமாகும்.

* பேசும்போது வளவள என்று மிகையாகப் பேசாமல் நிதானமாக அளந்து பேச வேண்டும். திருவள்ளுவரும் எதைக் காக்காவிட்டாலும் நாக்கைக் கட்டுப்படுத்திப் பழகவேண்டும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

காஞ்சிப்பெரியவர்





ஈகரை தமிழ் களஞ்சியம் தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 04, 2010 12:39 pm

தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  677196 பயனுள்ள பகிர்வு , நன்றி பாலா

kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Postkilaisyed Thu Nov 04, 2010 1:45 pm

பதிவிற்க்கு நன்றி



தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Kilaisyedsignaturecopy
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Nov 04, 2010 1:58 pm

நன்றி பாலா எனது மனகவர்ந்த மகானின் பொன்மொழிகளை பதிவிட்டதற்கு

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Nov 04, 2010 4:29 pm

//* சத்தியம் என்றால் வாக்கும் மனசும் ஒன்றாக இணைந்திருப்பது. மனதில்உள்ளதை மறைக்காமல் அப்படியே உண்மையாக இருப்பது சத்தியம். மனதில் ஒன்றும்,வாக்கில் வேறொன்றுமாக இருந்தால் அது அசத்தியமாகும்.//

நம் மனதிற்கு முதலில் நாம் நல்லவர்களாக இருக்க பழகிக்கொண்டால் பிறருக்கு தீங்கு என்பதை நம் மனம் நினைக்காது.. பெரியவரின் வாக்குகளைப் பதிந்தமைக்கு நன்றி பாலா தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  678642



தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Aதூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Aதூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Tதூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Hதூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Iதூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Rதூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Aதூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Empty
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Nov 04, 2010 6:01 pm

நல்ல தகவலை பகிர்தமைக்கு மிக்க நன்றி நண்பா.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Nov 04, 2010 7:04 pm

நல்ல தகவல். நன்று. நன்றி..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக