புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கே.பி. எங்கள் ஹோட்டலில் வைத்து கைதானமைக்கான அறிகுறிகள் இல்லை - கே.பி தானாகச் சரணடைந்தாரா? Poll_c10கே.பி. எங்கள் ஹோட்டலில் வைத்து கைதானமைக்கான அறிகுறிகள் இல்லை - கே.பி தானாகச் சரணடைந்தாரா? Poll_m10கே.பி. எங்கள் ஹோட்டலில் வைத்து கைதானமைக்கான அறிகுறிகள் இல்லை - கே.பி தானாகச் சரணடைந்தாரா? Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen
கே.பி. எங்கள் ஹோட்டலில் வைத்து கைதானமைக்கான அறிகுறிகள் இல்லை - கே.பி தானாகச் சரணடைந்தாரா? Poll_c10கே.பி. எங்கள் ஹோட்டலில் வைத்து கைதானமைக்கான அறிகுறிகள் இல்லை - கே.பி தானாகச் சரணடைந்தாரா? Poll_m10கே.பி. எங்கள் ஹோட்டலில் வைத்து கைதானமைக்கான அறிகுறிகள் இல்லை - கே.பி தானாகச் சரணடைந்தாரா? Poll_c10 
4 Posts - 14%
வேல்முருகன் காசி
கே.பி. எங்கள் ஹோட்டலில் வைத்து கைதானமைக்கான அறிகுறிகள் இல்லை - கே.பி தானாகச் சரணடைந்தாரா? Poll_c10கே.பி. எங்கள் ஹோட்டலில் வைத்து கைதானமைக்கான அறிகுறிகள் இல்லை - கே.பி தானாகச் சரணடைந்தாரா? Poll_m10கே.பி. எங்கள் ஹோட்டலில் வைத்து கைதானமைக்கான அறிகுறிகள் இல்லை - கே.பி தானாகச் சரணடைந்தாரா? Poll_c10 
3 Posts - 10%
heezulia
கே.பி. எங்கள் ஹோட்டலில் வைத்து கைதானமைக்கான அறிகுறிகள் இல்லை - கே.பி தானாகச் சரணடைந்தாரா? Poll_c10கே.பி. எங்கள் ஹோட்டலில் வைத்து கைதானமைக்கான அறிகுறிகள் இல்லை - கே.பி தானாகச் சரணடைந்தாரா? Poll_m10கே.பி. எங்கள் ஹோட்டலில் வைத்து கைதானமைக்கான அறிகுறிகள் இல்லை - கே.பி தானாகச் சரணடைந்தாரா? Poll_c10 
3 Posts - 10%
T.N.Balasubramanian
கே.பி. எங்கள் ஹோட்டலில் வைத்து கைதானமைக்கான அறிகுறிகள் இல்லை - கே.பி தானாகச் சரணடைந்தாரா? Poll_c10கே.பி. எங்கள் ஹோட்டலில் வைத்து கைதானமைக்கான அறிகுறிகள் இல்லை - கே.பி தானாகச் சரணடைந்தாரா? Poll_m10கே.பி. எங்கள் ஹோட்டலில் வைத்து கைதானமைக்கான அறிகுறிகள் இல்லை - கே.பி தானாகச் சரணடைந்தாரா? Poll_c10 
2 Posts - 7%
Raji@123
கே.பி. எங்கள் ஹோட்டலில் வைத்து கைதானமைக்கான அறிகுறிகள் இல்லை - கே.பி தானாகச் சரணடைந்தாரா? Poll_c10கே.பி. எங்கள் ஹோட்டலில் வைத்து கைதானமைக்கான அறிகுறிகள் இல்லை - கே.பி தானாகச் சரணடைந்தாரா? Poll_m10கே.பி. எங்கள் ஹோட்டலில் வைத்து கைதானமைக்கான அறிகுறிகள் இல்லை - கே.பி தானாகச் சரணடைந்தாரா? Poll_c10 
2 Posts - 7%
kavithasankar
கே.பி. எங்கள் ஹோட்டலில் வைத்து கைதானமைக்கான அறிகுறிகள் இல்லை - கே.பி தானாகச் சரணடைந்தாரா? Poll_c10கே.பி. எங்கள் ஹோட்டலில் வைத்து கைதானமைக்கான அறிகுறிகள் இல்லை - கே.பி தானாகச் சரணடைந்தாரா? Poll_m10கே.பி. எங்கள் ஹோட்டலில் வைத்து கைதானமைக்கான அறிகுறிகள் இல்லை - கே.பி தானாகச் சரணடைந்தாரா? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கே.பி. எங்கள் ஹோட்டலில் வைத்து கைதானமைக்கான அறிகுறிகள் இல்லை - கே.பி தானாகச் சரணடைந்தாரா? Poll_c10கே.பி. எங்கள் ஹோட்டலில் வைத்து கைதானமைக்கான அறிகுறிகள் இல்லை - கே.பி தானாகச் சரணடைந்தாரா? Poll_m10கே.பி. எங்கள் ஹோட்டலில் வைத்து கைதானமைக்கான அறிகுறிகள் இல்லை - கே.பி தானாகச் சரணடைந்தாரா? Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
கே.பி. எங்கள் ஹோட்டலில் வைத்து கைதானமைக்கான அறிகுறிகள் இல்லை - கே.பி தானாகச் சரணடைந்தாரா? Poll_c10கே.பி. எங்கள் ஹோட்டலில் வைத்து கைதானமைக்கான அறிகுறிகள் இல்லை - கே.பி தானாகச் சரணடைந்தாரா? Poll_m10கே.பி. எங்கள் ஹோட்டலில் வைத்து கைதானமைக்கான அறிகுறிகள் இல்லை - கே.பி தானாகச் சரணடைந்தாரா? Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
கே.பி. எங்கள் ஹோட்டலில் வைத்து கைதானமைக்கான அறிகுறிகள் இல்லை - கே.பி தானாகச் சரணடைந்தாரா? Poll_c10கே.பி. எங்கள் ஹோட்டலில் வைத்து கைதானமைக்கான அறிகுறிகள் இல்லை - கே.பி தானாகச் சரணடைந்தாரா? Poll_m10கே.பி. எங்கள் ஹோட்டலில் வைத்து கைதானமைக்கான அறிகுறிகள் இல்லை - கே.பி தானாகச் சரணடைந்தாரா? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கே.பி. எங்கள் ஹோட்டலில் வைத்து கைதானமைக்கான அறிகுறிகள் இல்லை - கே.பி தானாகச் சரணடைந்தாரா? Poll_c10கே.பி. எங்கள் ஹோட்டலில் வைத்து கைதானமைக்கான அறிகுறிகள் இல்லை - கே.பி தானாகச் சரணடைந்தாரா? Poll_m10கே.பி. எங்கள் ஹோட்டலில் வைத்து கைதானமைக்கான அறிகுறிகள் இல்லை - கே.பி தானாகச் சரணடைந்தாரா? Poll_c10 
19 Posts - 6%
Rathinavelu
கே.பி. எங்கள் ஹோட்டலில் வைத்து கைதானமைக்கான அறிகுறிகள் இல்லை - கே.பி தானாகச் சரணடைந்தாரா? Poll_c10கே.பி. எங்கள் ஹோட்டலில் வைத்து கைதானமைக்கான அறிகுறிகள் இல்லை - கே.பி தானாகச் சரணடைந்தாரா? Poll_m10கே.பி. எங்கள் ஹோட்டலில் வைத்து கைதானமைக்கான அறிகுறிகள் இல்லை - கே.பி தானாகச் சரணடைந்தாரா? Poll_c10 
8 Posts - 2%
prajai
கே.பி. எங்கள் ஹோட்டலில் வைத்து கைதானமைக்கான அறிகுறிகள் இல்லை - கே.பி தானாகச் சரணடைந்தாரா? Poll_c10கே.பி. எங்கள் ஹோட்டலில் வைத்து கைதானமைக்கான அறிகுறிகள் இல்லை - கே.பி தானாகச் சரணடைந்தாரா? Poll_m10கே.பி. எங்கள் ஹோட்டலில் வைத்து கைதானமைக்கான அறிகுறிகள் இல்லை - கே.பி தானாகச் சரணடைந்தாரா? Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
கே.பி. எங்கள் ஹோட்டலில் வைத்து கைதானமைக்கான அறிகுறிகள் இல்லை - கே.பி தானாகச் சரணடைந்தாரா? Poll_c10கே.பி. எங்கள் ஹோட்டலில் வைத்து கைதானமைக்கான அறிகுறிகள் இல்லை - கே.பி தானாகச் சரணடைந்தாரா? Poll_m10கே.பி. எங்கள் ஹோட்டலில் வைத்து கைதானமைக்கான அறிகுறிகள் இல்லை - கே.பி தானாகச் சரணடைந்தாரா? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கே.பி. எங்கள் ஹோட்டலில் வைத்து கைதானமைக்கான அறிகுறிகள் இல்லை - கே.பி தானாகச் சரணடைந்தாரா? Poll_c10கே.பி. எங்கள் ஹோட்டலில் வைத்து கைதானமைக்கான அறிகுறிகள் இல்லை - கே.பி தானாகச் சரணடைந்தாரா? Poll_m10கே.பி. எங்கள் ஹோட்டலில் வைத்து கைதானமைக்கான அறிகுறிகள் இல்லை - கே.பி தானாகச் சரணடைந்தாரா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கே.பி. எங்கள் ஹோட்டலில் வைத்து கைதானமைக்கான அறிகுறிகள் இல்லை - கே.பி தானாகச் சரணடைந்தாரா? Poll_c10கே.பி. எங்கள் ஹோட்டலில் வைத்து கைதானமைக்கான அறிகுறிகள் இல்லை - கே.பி தானாகச் சரணடைந்தாரா? Poll_m10கே.பி. எங்கள் ஹோட்டலில் வைத்து கைதானமைக்கான அறிகுறிகள் இல்லை - கே.பி தானாகச் சரணடைந்தாரா? Poll_c10 
4 Posts - 1%
mruthun
கே.பி. எங்கள் ஹோட்டலில் வைத்து கைதானமைக்கான அறிகுறிகள் இல்லை - கே.பி தானாகச் சரணடைந்தாரா? Poll_c10கே.பி. எங்கள் ஹோட்டலில் வைத்து கைதானமைக்கான அறிகுறிகள் இல்லை - கே.பி தானாகச் சரணடைந்தாரா? Poll_m10கே.பி. எங்கள் ஹோட்டலில் வைத்து கைதானமைக்கான அறிகுறிகள் இல்லை - கே.பி தானாகச் சரணடைந்தாரா? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கே.பி. எங்கள் ஹோட்டலில் வைத்து கைதானமைக்கான அறிகுறிகள் இல்லை - கே.பி தானாகச் சரணடைந்தாரா?


   
   
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Aug 12, 2009 3:20 pm

விடுதலைப் புலிகளின் புதிய தலைவரான கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன், தமது ஹோட்டலில் வைத்து கைது செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரிலுள்ள ரியூண் ஹோட்டலின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்
இது குறித்து அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பத்மநாதன, மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலுள்ள ரியூன் ஹேட்டலில் விடுதலைப்புலிகளின் உயர் அதிகாரி ஒருவரின் உறவினர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த போது அவரது கைத்தொலைபேசியில் அவருக்கு அழைப்பு வந்ததாக பரவலாக செய்திகள் வெளியாகின. அவர் தொலைபேசியல் பேசிக்கொண்டே வெளியே வந்த போது அங்கு காத்திருந்த புலனாய்வு அதிகாரிகள் அவரைக் கைதுசெய்ததாக விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்களை மேற்கோள்காட்டி முன்னர் செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்த விவகாரம் குறித்து உண்மை நிலையை அறிந்து கொள்வதற்காக தாங்கள் நடத்திய சொந்த விசாரணையிலும் சரி தங்கள் சீ.சீ.ரீ.வி. வீடியோ கமெராக்களிலும் சரி பத்மநாதன் ஹோட்டலுக்கு வந்து சென்றதாகவோ அங்கு கைது செய்யப்பட்டதாகவோ எதுவித அறிகுறிகளையும் காணவில்லை என்று ரியூன் ஹோட்டல் பொதுஜன உறவு மற்றும் சந்தைப்படுத்தல், தொடர்பாடல் முகாமையாளர் பினேஷ் விறாஜ்லால் தெரிவித்தார்“. ஹேட்டலின் சீ.சீ.ரீ.வி. கமெரா கட்டமைப்பில், குறிப்பிட்ட காலப் பகுதியில் பத்மநாதனின் உருவ அமைப்பைக் கொண்ட எவரது நிழற்படமும் விழுந்திருக்கவில்லை என்றும் முகாமையாளர் மேலும் தெரிவித்தார். கோலாலம்பூரிலுள்ள ஏனைய ஹேட்டல்களுடன் ஒப்பிடுகையில் தங்கள் ஹேட்டலில் அதிக எண்ணிக்கையான சீ.சீ.ரீ.வி. கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கோலாலம்பூர் ரியூன் ஹோட்டலில் வாகன தரிப்பிடம் இல்லாததால் கே.பி ஹேட்டல் வளவுக்குள் எங்கு வைத்தேனும் கைது செய்யப்பட வாய்ப்பில்லை என்றும் விராஜ்லால் கூறினார்.

கே.பி. தங்கள் ஹோட்டலுக்குள் இல்லை என்பது மலேசிய அரசாங்கத்திற்கு தெரியுமாதலால் அதிகாரிகள் தங்களிடம் அது பற்றி விசாரிக்கவில்லை என்றும் அவர் கூறினார். மலேசிய பொலிஸாரோ அரசாங்கமோ இந்த விவகாரம் தொடர்பாக ஹேட்டலுடன் தொடர்பு கொள்ளவில்லை என்றும் கே.பி இந்த ஹோட்டலில் வைத்து கைது செய்யப்பட்டதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானதால் உள்ளக விசாரணையை தாங்கள் மேற்கொண்டதாகவும் அவர் மேலும் கூறினார். பத்திரிகைகளில் கடந்த வாரம் செய்தி வெளியாகும் வரை ஹேட்டல் ஊழியர்களுக்கு இந்த விவகாரம் குறித்து எதுவும் தெரியாதெனவும் அவர் கூறினார். கே.பி. தமது உண்மையான பெயரை பயன்படுத்தி இருக்க மாட்டாரென்பது தங்களுக்கு தெரியும் என்றும் ஆனால் பத்திரிகைகளில் வெளியான அவரது உருவப்படத்தை அடிப்படையாக வைத்துப் பார்த்த போதும் அத்தகைய நபர் எவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் தெரியவந்ததாக விராஜ்லால் சொன்னார்.

கே.பி தானாகச் சரணடைந்தாரா?

கே.பி. கைதுசெய்யப்பட்டாரா அல்லது தானாகச் சரணடைந்தாரா என்பது குறித்த சந்தேகம் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் தோன்றியுள்ளது என இணையத்தளச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மலேஷியா, தாய்லாந்து அதிகாரிகள் தமது நாடுகளில் கே.பி.கைது செய்யப்படவில்லை எனத் தெரிவித்துள்ளமையே இந்த சந்தேகங்களுக்கான முக்கிய காரணமாகவுள்ளது என்று சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது.

மேலும் கே.பி. கைது செய்யப்பட வேண்டும் என இந்தியாவே அதிக அக்கறை காட்டியதுடன் "இன்ரர்போல்" ஊடாக பிடியாணையும் பிறப்பித்திருந்தது. இதன் காரணமாகத் தாய்லாந்து அல்லது மலேஷிய அதிகாரிகள் கே.பியைக் கைதுசெய்து இந்தியாவுக்குத் தெரியாமல் இலங்கையிடம் ஒப்படைப்பதற்கு வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பல உயர்மட்ட அரச தலைவர்களுக்கும் கே.பிக்கும் இடையிலான தொடர் தொலைபேசி உரையாடலின் பின்னர் ஏற்பட்ட இணக்கப்பாட்டையடுத்து கே.பி.தானாக முன்வந்து சரணடைந்தார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கே.பி. எவ்வாறு கைது செய்யப்பட்டார், இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டார் என்ற விடயத்தை இலங்கை அரசுபகிரங்கப்படுத்த மறுப்பதும் கே.பி. சரணடைந்தாரா என்ற சந்தேகத்தை வலுப்படுத்துகின்றது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. என அந்த இணையத்தளச் செய்திகள் தெரிவிக்கின்றன



கே.பி. எங்கள் ஹோட்டலில் வைத்து கைதானமைக்கான அறிகுறிகள் இல்லை - கே.பி தானாகச் சரணடைந்தாரா? Skirupairajahblackjh18
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Aug 12, 2009 3:39 pm

புலிகள் இயக்கம் மீண்டும் வளருமா? இந்த இயக்கத்தின் எதிர்காலம்தான் என்ன?

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Aug 12, 2009 3:43 pm

உண்மையில் என்ன நடந்தது, நடக்கப்போகிறது என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.



கே.பி. எங்கள் ஹோட்டலில் வைத்து கைதானமைக்கான அறிகுறிகள் இல்லை - கே.பி தானாகச் சரணடைந்தாரா? Skirupairajahblackjh18
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக