புதிய பதிவுகள்
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_c10வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_m10வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_c10 
74 Posts - 47%
heezulia
வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_c10வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_m10வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_c10 
65 Posts - 41%
mohamed nizamudeen
வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_c10வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_m10வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_c10 
5 Posts - 3%
prajai
வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_c10வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_m10வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_c10 
4 Posts - 3%
Jenila
வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_c10வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_m10வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_c10 
2 Posts - 1%
jairam
வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_c10வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_m10வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_c10வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_m10வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_c10வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_m10வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_c10 
1 Post - 1%
M. Priya
வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_c10வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_m10வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_c10 
1 Post - 1%
kargan86
வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_c10வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_m10வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_c10வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_m10வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_c10 
108 Posts - 51%
ayyasamy ram
வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_c10வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_m10வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_c10 
74 Posts - 35%
mohamed nizamudeen
வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_c10வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_m10வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_c10 
9 Posts - 4%
prajai
வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_c10வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_m10வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_c10 
6 Posts - 3%
Jenila
வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_c10வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_m10வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_c10 
4 Posts - 2%
Rutu
வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_c10வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_m10வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_c10வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_m10வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_c10 
2 Posts - 1%
jairam
வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_c10வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_m10வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_c10வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_m10வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_c10 
2 Posts - 1%
Baarushree
வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_c10வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_m10வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்.....


   
   

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 29, 2010 5:29 am

வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள், சுய ரூபத்தையும் கண்டறியுங்கள் திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிருக்குத் தயாரிக்கிற நிகழ்ச்சி. பெண்ணைப் பார்த்தோம், தாலியைக் கட்டினோம் என்று சுலபமாக முடியக்கூடிய காரணம் அல்ல.

`ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு கல்யாணத்தை முடி` என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு `அறிவுரை` எத்தனை தரகர்கள் ஊடே நுழைந்தாலும், ஏன் நெருங்கிய உறவினர்களோ நண்பர்களோ தலையிட்டிருந்தாலும், திருமணத்திற்குரிய பெற்றோர் நேரடியாகத் தலையிட்டு பெண்ணையோ, மாப்பிள்ளையையோ தேர்வு செய்யும் முயற்சியில் இறங்க வேண்டும்.

நீங்கள் பெண் வீட்டாரா? பெண்ணை வீட்டில் வைத்திருப்பது வயிற்றில் நெருப்பைக் கட்டி வைத்திருப்பதுபோல் இருக்கிறதே என அங்கலாய்க்றீர்களா? அவசரப்பட்டு பொருத்தமில்லாத எவனுக்கோ கட்டி வைத்து வாழ்நாள் எல்லாம் அவளைக் கண்ணீர் சிந்தவிடாதீர்கள். அவள் மட்டும் அல்ல; பெற்றோர் ஆகிய நீங்களும் அவளோடு சேர்ந்து இத்து இத்து மடிய வேண்டியிருக்கும். உங்கள் பெண்ணுக்கு இனி ஒருவன் பிறக்க போகிறது இல்லை. எங்கோ இருக்கிறான்! தேட வேண்டியது உங்கள் வேலை. அல்லது யாராவது மாப்பிள்ளை வீட்டார் உங்களைத் தேடி வருவார்கள்.

`மாப்பிள்ளை குடிக்கிறாரா?` இரகசியமாக நம்பிக்கையான ஆள் வைத்து விசாரியுங்கள். மாப்பிள்ளைக்கு வேண்டியவர்கள் பொய் சொல்லி ஏமாற்றுவார்கள் உஷாராய் இருங்கள்."மாப்பிள்ளை பெரிய உத்தியோகம் பார்க்கிறார். இந்தக் காலத்தில் யார் தான் குடிக்காமல் இருக்கிறார்கள்!" என்று முலாம் பூசுவார்கள்.அவன் கத்தைகத்தையாக எத்தனை ரூபாய் சம்பாதித்தாலும் சரி, வேண்டவே வேண்டாம். உங்கள் மகளும் அவளது வருங்காலப் பிள்ளைகளும் அந்தக் குடிகாரன் கையில் அகப்பட்டு இரவு பகல் தூக்கமின்றி அவதிப்படவேண்டியுருக்கும். உங்கள் வீட்டில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகளில் சலம்பல் பண்ணுகிறவன் அவனாகத்தான் இருப்பான்!

உங்கள் பெண்ணுக்கு தேடி வரும் மாப்பிள்ளை தங்கமான பையன் கொஞ்சம் முன் கோபம்! வெடுக்குனு கோபப்படுவார் . ஆனால் "கோபம் இருக்கிற இடத்தில் தானே குணம் இருக்கும்!" இப்படியொரு விமர்சனம். கோபப்படுகிற இடத்தில் குணம் இருக்கும் என்பது மழுங்கடிக்கப்பட்ட பழமொழி.கோபத்தில் கொடுமையான வார்த்தைகள் , அடிதடிகள், கொலை பாதகம் எல்லாம் நடந்து இருக்கின்றன.

கோபம் இல்லாத மனிதர்கள் இல்லையென்பது உண்மை தான். இருந்தாலும் பல கணவர்கள் எல்லை தாண்டிய கோபத்துக்கு அடிமையாகி பிள்ளைகளைத் தாறுமாறாக அடிப்பதும், டி.வி. பெட்டியை உடைப்பதும், மனைவியை எட்டி உதைப்பதும் போன்ற அட்டூளியங்களில் ஈடுபட்டு தெரு சிரிக்க வைக்கிறார்களே! கோபப்படுகிற பையன்கள் அவர்கள் வீட்டில், பக்கத்துக்கு வீடுகளில் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று விசாரித்து மாப்பிள்ளையை தேர்வு செய்யுங்கள்.

சிலர் வெளியே பூனைபோல் இருப்பார்கள். வீட்டில் புலியாக மாறுவார்கள். கோபத்தில் தாறுமாறாக, கேவலமாக நடக்கும் பையன் உங்கள் மகளுக்குத் தேவையில்லை.

நீங்கள் தேர்வு செய்ய நினைக்கும் மாப்பிள்ளை ஏதாவது கிரிமினல் வழக்குகளில் அகப்பட்டு வழக்குகள் நிலுவையில் இருந்தால் அது யோசிக்க வேண்டிய விஷயம். பின்னால் சிக்கல் வளர வாய்ப்பு உண்டு.மாப்பிள்ளை நல்ல குணம். ஆனால் சம்பாத்தியம் இல்லை. பெண் வீட்டார் தான் அவரைத் தாங்க வேண்டும் என்ற நிலை இருந்தால் அவரை எப்படி ஏற்க முடியும்?

வாசகி நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Oct 29, 2010 9:13 am

அவசரம் இல்லாத பொறுமை... ஆசைகள் இல்லாத நிதானம்.. இவை தான் வரன் தேட இன்றியமையாதவை..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Oct 29, 2010 10:19 am

பெண்கள் நாற்றைப் போன்றவர்கள். பிறந்த இடத்தில் இருந்து புகுந்த இடத்து கதிர் போன்றவள் பெண். நாற்று நாடும் நிலத்தைப் பார்த்துதான் நட வேண்டும். வாழ்க்கைப் பலன் அப்போதுதான் அவளுக்கு கிட்டும்.

நல்ல பகிர்வு . வாழ்த்துக்கள்.

அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 08, 2010 3:48 pm

நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Nov 08, 2010 3:51 pm

ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு கல்யாணத்தை முடி


இந்த பழமொழிக்கு யாரவது சரியான விளக்கம் தர முடிவுமா ?

இந்த பழமொழி தவறு என எங்கயோ படித்த நாபகம் ..



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 08, 2010 3:55 pm

கலை wrote:அவசரம் இல்லாத பொறுமை... ஆசைகள் இல்லாத நிதானம்.. இவை தான் வரன் தேட இன்றியமையாதவை..!

திருக்குறள் போல் அழக்காகக் கூறிவிட்டீர்கள்!

சிறந்த கட்டுரைப் பகிர்வுக்கு நன்றி தாமு! வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... 154550



வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Nov 08, 2010 4:29 pm

கார்த்திக் wrote:ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு கல்யாணத்தை முடி


இந்த பழமொழிக்கு யாரவது சரியான விளக்கம் தர முடிவுமா ?

இந்த பழமொழி தவறு என எங்கயோ படித்த நாபகம் ..
அது ஆயிரம் பொய் சொல்லி இல்லை கார்த்தி, ஆயிரம் போய் சொல்லி கல்யாணத்தை நடத்து.
ஒரு கல்யாணம் நடக்குது என்றால் நாம பொண்ணோ,மாப்பிள்ளையோ தேடும்போது நல்ல வரன் கிடைக்குது என்றால் நம்ம பக்க சாதகங்களை ஆயிரம் தடவை வேண்டுமானாலும் போய் சொல்லி கல்யாணத்தை
நடத்தலாம் என்பதுதான் இதற்கு அர்த்தம். நம்ம மக்கள்தான் எதையுமே
ஏறுக்கு மாறாக மாத்தக் கூடியவர்கள் ஆயிற்றே. அது போல இதையும் மாற்றிவிட்டார்கள்




வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Uவரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Dவரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Aவரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Yவரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Aவரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Sவரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Uவரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Dவரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Hவரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... A
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Nov 08, 2010 4:31 pm

உதயசுதா wrote:
கார்த்திக் wrote:ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு கல்யாணத்தை முடி


இந்த பழமொழிக்கு யாரவது சரியான விளக்கம் தர முடிவுமா ?

இந்த பழமொழி தவறு என எங்கயோ படித்த நாபகம் ..
அது ஆயிரம் பொய் சொல்லி இல்லை கார்த்தி, ஆயிரம் போய் சொல்லி கல்யாணத்தை நடத்து.
ஒரு கல்யாணம் நடக்குது என்றால் நாம பொண்ணோ,மாப்பிள்ளையோ தேடும்போது நல்ல வரன் கிடைக்குது என்றால் நம்ம பக்க சாதகங்களை ஆயிரம் தடவை வேண்டுமானாலும் போய் சொல்லி கல்யாணத்தை
நடத்தலாம் என்பதுதான் இதற்கு அர்த்தம். நம்ம மக்கள்தான் எதையுமே
ஏறுக்கு மாறாக மாத்தக் கூடியவர்கள் ஆயிற்றே. அது போல இதையும் மாற்றிவிட்டார்கள்

நன்றி அக்கா ... நீண்டநாள் சந்தேகம் தீர்ந்தது ....



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Mon Nov 08, 2010 5:33 pm

பயனுள்ள கட்டுரை... மகிழ்ச்சி

அது ஆயிரம் பொய் சொல்லி இல்லை கார்த்தி, ஆயிரம் போய் சொல்லி கல்யாணத்தை நடத்து.
பாராட்டுக்குரிய பழமொழி விளக்கம் அன்பு மலர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 08, 2010 5:34 pm

உதயசுதா wrote:
கார்த்திக் wrote:ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு கல்யாணத்தை முடி


இந்த பழமொழிக்கு யாரவது சரியான விளக்கம் தர முடிவுமா ?

இந்த பழமொழி தவறு என எங்கயோ படித்த நாபகம் ..
அது ஆயிரம் பொய் சொல்லி இல்லை கார்த்தி, ஆயிரம் போய் சொல்லி கல்யாணத்தை நடத்து.
ஒரு கல்யாணம் நடக்குது என்றால் நாம பொண்ணோ,மாப்பிள்ளையோ தேடும்போது நல்ல வரன் கிடைக்குது என்றால் நம்ம பக்க சாதகங்களை ஆயிரம் தடவை வேண்டுமானாலும் போய் சொல்லி கல்யாணத்தை
நடத்தலாம் என்பதுதான் இதற்கு அர்த்தம். நம்ம மக்கள்தான் எதையுமே
ஏறுக்கு மாறாக மாத்தக் கூடியவர்கள் ஆயிற்றே. அது போல இதையும் மாற்றிவிட்டார்கள்

ஆயிரம் போய் சொல்லி கல்யாணத்தை நடத்து

வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... 677196 வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... 677196 வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... 677196



வரன் தேடுகிறீர்களா? நிதானமாக இருங்கள்..... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக