புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_m10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10 
19 Posts - 51%
mohamed nizamudeen
தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_m10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10 
5 Posts - 14%
heezulia
தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_m10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_m10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10 
3 Posts - 8%
T.N.Balasubramanian
தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_m10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10 
3 Posts - 8%
Raji@123
தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_m10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_m10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_m10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10 
140 Posts - 40%
ayyasamy ram
தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_m10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_m10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_m10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_m10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10 
8 Posts - 2%
prajai
தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_m10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_m10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_m10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_m10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_m10தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Nov 04, 2010 12:35 pm

தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Tblanmegamideanews_19749087096

* நம்முடைய இந்த உடம்பை மட்டுமே "நான்' என்று நினைத்துக் கொண்டிருப்பதனால் தான், இதை பாதுகாக்க வேண்டுமென்ற அக்கறையில் நம் உயிருக்கான நல்ல செயல்களைக் கோட்டை விட்டு விடுகிறோம். நம்முடைய இந்த உடம்பினைப் பற்றிய புத்தி போக வேண்டும். இதற்காகத் தான் உடம்பிற்கு சிரமம் தருகின்ற உபவாசங்களை சாஸ்திரங்கள் விதித்திருக்கின்றன.

* தினமும் தூங்குவதற்கு முன்பு இன்று ஏதாவது நல்ல செயல் செய்திருக்கிறோமா என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும். அப்படி ஏதும் செய்யாத நாளாக இருந்தால் மனம் வருந்த வேண்டும்.

* இயந்திரங்கள் தொடர்ந்து வேலை செய்தால் கெட்டுப் போய் விடுகின்றன என்று அவ்வப்போது ஓய்வு கொடுக்கிறோம். அதேபோல் விரதமுறைகள் வயிற்றுக்கும் ஓய்வு கொடுத்தால் தான், உடலுக்கு ஆரோக்கியம் உண்டாகும்.

* பெருந்தீனி தின்பதும் கூடாது. பட்டினி கிடப்பதும் கூடாது. எப்போதும் தூங்கி வழியக் கூடாது. தூக்கமே இல்லாமல் விழிப்பதும் கூடாது. சாப்பாடு, பிரயாணம், உழைப்பு எல்லாவற்றையுமே அளவாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* தன் உடம்பு கொழுக்க வேண்டும் என்பதற்காக இன்னொரு உயிரின் உடம்பைக் கொலை செய்து உண்பவனிடம் எப்படி இரக்கம் இருக்கும் என்று கேட்கிறார் திருவள்ளுவர். புலால் உணவை வேண்டாம் என்று ஒதுக்குங்கள். சாத்வீகமான மரக்கறிகளை மட்டுமே உண்ணுங்கள்.

* நம் கஷ்டங்களைச் சொல்வதாக இருந்தால் கடவுளிடம் மட்டும் உங்கள் கஷ்டங்களைச் சொல்லுங்கள். கண்ட இடங்களிலும் கண்ணில் பட்ட மனிதர்களிடம் எல்லாம் நம் துன்பங்களைச் சொல்வதால் எப்பயனும் இல்லை.

* பாவங்களை எப்படி தீர்த்துக் கொள்வது என்றால் புண்ணியத்தால் தான் தீர்த்துக் கொள்ள முடியும். போன பிறவியில் செய்த பாவங்களை இந்த பிறவியிலாவது தீர்க்கட்டும் என்ற கருணையினால் தான் இறைவன் நமக்கு பிறப்பினைத் தருகிறார்.

* மனம் இருக்கும்வரை ஆசைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் மனதை அடக்கி விட வேண்டும். மனம் அடங்கக் கற்றுக் கொண்டால் மரணநிலையில் இருப்பதுபோல், ஒரு சக்தியுமின்றி ஜடம் போல் ஆகிவிடுவோம் என்று எண்ணக்கூடாது. மாறாக, மனம் அடங்கும் போது, சகல சக்திகளுக்கும் ஆதாரமான நிலை உருவாகும்.

* சத்தியம் என்றால் வாக்கும் மனசும் ஒன்றாக இணைந்திருப்பது. மனதில் உள்ளதை மறைக்காமல் அப்படியே உண்மையாக இருப்பது சத்தியம். மனதில் ஒன்றும், வாக்கில் வேறொன்றுமாக இருந்தால் அது அசத்தியமாகும்.

* பேசும்போது வளவள என்று மிகையாகப் பேசாமல் நிதானமாக அளந்து பேச வேண்டும். திருவள்ளுவரும் எதைக் காக்காவிட்டாலும் நாக்கைக் கட்டுப்படுத்திப் பழகவேண்டும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

காஞ்சிப்பெரியவர்





ஈகரை தமிழ் களஞ்சியம் தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 04, 2010 12:39 pm

தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  677196 பயனுள்ள பகிர்வு , நன்றி பாலா

kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Postkilaisyed Thu Nov 04, 2010 1:45 pm

பதிவிற்க்கு நன்றி



தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Kilaisyedsignaturecopy
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Nov 04, 2010 1:58 pm

நன்றி பாலா எனது மனகவர்ந்த மகானின் பொன்மொழிகளை பதிவிட்டதற்கு

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Nov 04, 2010 4:29 pm

//* சத்தியம் என்றால் வாக்கும் மனசும் ஒன்றாக இணைந்திருப்பது. மனதில்உள்ளதை மறைக்காமல் அப்படியே உண்மையாக இருப்பது சத்தியம். மனதில் ஒன்றும்,வாக்கில் வேறொன்றுமாக இருந்தால் அது அசத்தியமாகும்.//

நம் மனதிற்கு முதலில் நாம் நல்லவர்களாக இருக்க பழகிக்கொண்டால் பிறருக்கு தீங்கு என்பதை நம் மனம் நினைக்காது.. பெரியவரின் வாக்குகளைப் பதிந்தமைக்கு நன்றி பாலா தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  678642



தூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Aதூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Aதூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Tதூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Hதூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Iதூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Rதூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Aதூங்கும் முன் ஒரு கேள்வி -காஞ்சிப்பெரியவர்  Empty
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Nov 04, 2010 6:01 pm

நல்ல தகவலை பகிர்தமைக்கு மிக்க நன்றி நண்பா.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Nov 04, 2010 7:04 pm

நல்ல தகவல். நன்று. நன்றி..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக