புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழுகை எதற்கு ? Poll_c10அழுகை எதற்கு ? Poll_m10அழுகை எதற்கு ? Poll_c10 
366 Posts - 49%
heezulia
அழுகை எதற்கு ? Poll_c10அழுகை எதற்கு ? Poll_m10அழுகை எதற்கு ? Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
அழுகை எதற்கு ? Poll_c10அழுகை எதற்கு ? Poll_m10அழுகை எதற்கு ? Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
அழுகை எதற்கு ? Poll_c10அழுகை எதற்கு ? Poll_m10அழுகை எதற்கு ? Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
அழுகை எதற்கு ? Poll_c10அழுகை எதற்கு ? Poll_m10அழுகை எதற்கு ? Poll_c10 
25 Posts - 3%
prajai
அழுகை எதற்கு ? Poll_c10அழுகை எதற்கு ? Poll_m10அழுகை எதற்கு ? Poll_c10 
6 Posts - 1%
sugumaran
அழுகை எதற்கு ? Poll_c10அழுகை எதற்கு ? Poll_m10அழுகை எதற்கு ? Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
அழுகை எதற்கு ? Poll_c10அழுகை எதற்கு ? Poll_m10அழுகை எதற்கு ? Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
அழுகை எதற்கு ? Poll_c10அழுகை எதற்கு ? Poll_m10அழுகை எதற்கு ? Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
அழுகை எதற்கு ? Poll_c10அழுகை எதற்கு ? Poll_m10அழுகை எதற்கு ? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழுகை எதற்கு ?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 02, 2010 8:31 am

அழுகை எதற்கு ?



* அழுகை...

* அது...
சொந்தக் காலில்லாத
சோம்பேறி மனிதர்கள்
கண்களால் ஆடும்
கோலி விளையாட்டு!

* அழகான முகத்தை
அலங்கோலப்படுத்த
அவர்களாகவே
அவர்கள் மேல் எறியும்
ஆசிட் வீச்சு!

* சோகம் காட்டி
சுகம் பெறலாமென்ற
சூட்சுமக்காரர் எண்ணங்களின்
சுய விளம்பரம்!

* ஒவ்வொரு நிகழ்வுக்காகவும்
ஒப்பாரி வைக்கும்
உதவாக்கரை மனிதனே...
உன் நிலைக்காக
ஒருமுறையாவது
ஓலமிடுவாயா?

* ஏனென்றால்...
நீயே கூட ஒரு
நடை பிணம் தானே!

* பிணத்தின் மீது
விழுகிற துளிகளே...
ஒருவன் வாழ்ந்ததற்காக
கிடைக்கிற விருதுகள்!

* ஆகையால் தான்
மனிதனே...
அடுத்தவர் கண்கள்
அழுகிற நீரை
வாழ்கிற வரையில்
வழித்துத் துடைத்தெறி!

* கண்களிலிருந்து
கழன்று விழுகின்றனவே
அவைகள்
கண்ணீர்த் துளிகளா?
இல்லை —

* முறிந்து விழும்
முயற்சிகள்...

* கருகிச்சாயும்
கனவுகள்...

* வியர்வைத் துளிகளின்
விரோதிகள்!

* உழைத்து உழைத்து
வாழ்வில் உயர
இரு கை இருப்பதை
உணர்ந்துவிட்டால்
அழுகை ஏன்
அவசியப்படுகிறது நண்பனே?

— எல்.பிரைட், தேவகோட்டை.




அழுகை எதற்கு ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Nov 02, 2010 10:41 am

அருமையான பகிர்வு. கடைப்பிடிக்கிறேன்.
இங்கே கவிஞர் சொல்லும் அழுகை வேறு. தோல்வியில் துவண்டு கோழையாக அழுவது.

அதைவிட வாழ்வின் சோகங்களை எண்ணும்போது சிலவேளைகளில் சொட்டுக் கண்ணீர் விட்டால் நெஞ்சு ஆறுகிறது. நானும் கட்டுப்படுத்திதான் வைத்திருக்கிறேன். ஆனால் மனம் கட்டுப்பாட்டை உடைத்துகொள்ள ஆசைப்படுகிறது. (தொலைக்காட்சி பார்க்காதே என்று கட்டுப்பாடு போட்ட குழந்தையின் ஆசை மனம்போல) அழுதால் என்ன என்று திருப்பிக் கேட்கிறது. கெஞ்சுகிறது
அதனால் எழுதத் தோன்றியது

மனம்கொண்ட துன்பங்கள் மனமேதா னறிந்தாலும்
மகிழ்வென்ற நிறம்பூசிடும்
தினம்என்றும் துயர்கூடித் துன்பங்கள் மலிந்தாலும்
தித்திப்பை விழிகாட்டிடும்
வனமெங்கும் முள்போல வாழ்வில்பல் லெண்ணங்கள்
வலிதந்து ரணமாக்கிடும்
இனம்காட்ட முடியாது இன்பத்தை முகம்பூசி
எழில்போல உருமாற்றிடும்


புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Nov 03, 2010 3:54 am

அருமையான பகிர்வு.... ஆனால் மனிதன் மனம் விட்டு அழுகா விடில் என்றோ மனநிலை பாதித்திருப்பன்...

மனதில் சில சொல்ல இயலா துன்பங்களுக்கு இருக்கும் ஒரே அறுதல் அழுகை மட்டுமே...
மனதின் பரங்கள் அனைத்தும் ஒரு நொடி அழுகையில் இறங்கி விடுக்கிறது...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Sun Nov 21, 2010 4:21 pm

* முறிந்து விழும்
முயற்சிகள்...


அழகிய வரிகள் அழுகை எதற்கு ? 677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக