புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_m10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10 
62 Posts - 42%
heezulia
இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_m10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10 
46 Posts - 31%
mohamed nizamudeen
இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_m10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10 
9 Posts - 6%
prajai
இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_m10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_m10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_m10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10 
6 Posts - 4%
Raji@123
இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_m10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10 
4 Posts - 3%
Guna.D
இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_m10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10 
3 Posts - 2%
mruthun
இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_m10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10 
3 Posts - 2%
Saravananj
இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_m10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_m10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10 
182 Posts - 40%
ayyasamy ram
இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_m10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_m10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_m10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10 
21 Posts - 5%
prajai
இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_m10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_m10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_m10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_m10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10 
7 Posts - 2%
Guna.D
இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_m10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10 
7 Posts - 2%
mruthun
இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_m10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயற்கையெழுதிய கவிதைகள்


   
   
veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Sun Oct 31, 2010 8:08 am

ஓடிவரும் நதிகள்-அவையிடும்
ஓசையின் ராகங்கள்
பாடிமகிழும் பறவைகள்-அவற்றின்
படபடக்கும் சிறகுகள்
வாடிவதங்கும் மலர்கள்-அவைதனை
வளையவரும் வண்டுகள்
கூடிக்களிக்கும் குடும்பம்-அதில்வாழும்
குற்றமற்ற உறவுகள்

தெருவில்வரும் மங்கை-அவளைத்
தொட்டுவரும் தென்றல்
சிரித்துருகும் பிள்ளைகள்-அவர்களின்
சிறந்தஉயர் எண்ணங்கள்
உருமாறும் பொழுது- அதனை
உருவாக்கும் இருவர்
பரிமாறும் மேகங்கள்-அவற்றைப்
பார்த்தாடும் மயில்கள்

உயிரற்ற வண்ணங்கள்-அவைதனை
உயிரூட்டிய தூரிகைகள்
உயர்வான குழல்கள்-அவைதனில்
உருவான கீதங்கள்
வயல்மேவும் பயிர்கள்-அவைதனை
வளர்வித்த உழவர்
கயல்தாவும் அருவி-கவ்விட
காத்திருக்கும் நாரை

நாணமிகு பெண்மை-அதனை
நணைத்துவிடும் காதல்
ஊனமிகு உயிர்கள்-அவற்றுள்
ஊனமற்ற உள்ளம்
பேணாத கலைகள்- அதனில்
பிழைக்கும் மக்கள்
நானெழுதி மகிழ்ந்திடினும்-இயற்கை
தானெழுதிய கவிதைகள்.
-வேலுச்சாமி


கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Oct 31, 2010 9:01 am

நாணமிகு பெண்மை-அதனை
நணைத்துவிடும் காதல்
ஊனமிகு உயிர்கள்-அவற்றுள்
ஊனமற்ற உள்ளம்
பேணாத கலைகள்- அதனில்
பிழைக்கும் மக்கள்
நானெழுதி மகிழ்ந்திடினும்-இயற்கை
தானெழுதிய கவிதைகள்.
-வேலுச்சாமி


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கா.ந.கல்யாணசுந்தரம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கா.ந.கல்யாணசுந்தரம்

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Sun Oct 31, 2010 10:02 am

நன்று

இந்திரஜித்தன்
இந்திரஜித்தன்
பண்பாளர்

பதிவுகள் : 144
இணைந்தது : 28/08/2010

Postஇந்திரஜித்தன் Sun Oct 31, 2010 1:28 pm

அருமையான வரிகள். தெள்ளுதமிழ். பாராட்டுக்கள் நண்பரே.

veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Sun Oct 31, 2010 3:21 pm

என்னைப் பாராட்டிய,
நல்ல உள்ளங்களுக்கு என்னுடைய நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.



எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Nov 02, 2010 2:14 am

பாராட்டுகள் கவிஞரே! அழகான சொற்கோர்வை அருமையான கவிதை!

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Nov 02, 2010 3:55 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக