புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_m10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10 
91 Posts - 63%
heezulia
நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_m10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_m10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_m10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_m10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10 
1 Post - 1%
viyasan
நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_m10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10 
1 Post - 1%
eraeravi
நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_m10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_m10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10 
283 Posts - 45%
heezulia
நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_m10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_m10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_m10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_m10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10 
19 Posts - 3%
prajai
நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_m10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_m10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_m10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_m10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10 
7 Posts - 1%
mruthun
நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_m10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Nov 01, 2010 11:43 am

--------------------------------------------------------------------------------

கனிவாய் மொழியும் காதற் சுவையும் கலந்தே இருப்பவளாம்
இனிதாய் குரலும் எழுந்தே உலவும் இசையில் பெரியவளாம்
நனிதேன் இதழில் நகையும் குறும்பும் நளினம் கொண்டவளாம்
தனியே வருவாள் தாகம் தீர்ப்பாள் தமிழே சுகமெனக்கு!

கருவாய் உதிப்பாள் கணமே வளர்வாள் கவிதையென மலர்வாள்
தருவாள் மனதில் சுகமும்இதமும் தமிழாம் இவள் எழிலாள்
சிறுவாள் கொண்டே எதிரே நின்று சீறும்பகை முடித்து
பெருவாழ்வெய்த செய்வாய் என்றாள் பேசுந்தமிழ் எனக்கு

வருவாய் எந்தன் திருவே உருவே வாசல்தனைத் திறந்து
மருவாய் எனது மனதில் என்றும் மறையா தொளிவிளக்கு
உருவாய் உள்ளத் தெழுவாய் நடப்பாய் உள்ளம்தனில் இருந்து
பெரிதாய் நதியாய் பெருகித் தமிழாய் பொங்கிவழிந்தோடு

புகழும் பணமும் பொய்யா யுழலும் புவிதானோர் துரும்பு
நிகழும் வாழ்வில் நினையா தவளை இருப்பவனோ விரும்பு
இகழும் பொழுதும் ஏற்றும்பொழுது எண்ணாதெனது என்று
முகிழும்மனதின் தமிழாம் அவளே முழுதும் எனக் கருது

தமிழோஎந்தன் திறமையன்று தலைமேல் கனம் இறங்கு
அவளே வந்தாள் அருகேநின்றாள் அன்னைத் தமிழ்படித்து
குமிழ்வாய் உதிரும் குரலை எழுதாய் என்றாள் எனைக்குறித்து
கமழ்பூ மலராய்த் தமிழில் கனிந்தாள் கவிதைக் கிவள் பொறுப்பு

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Nov 01, 2010 11:58 am

தமிழின் அழகு தங்களின் வார்த்தைகளில் அருமை அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ragarajesh
ragarajesh
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 01/11/2010

Postragarajesh Mon Nov 01, 2010 12:46 pm

arumai

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Mon Nov 01, 2010 4:27 pm

அழகிய கவிநடை மகிழ்ச்சி

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Nov 02, 2010 5:15 am


உருளும் உலகும் ஓடும்நதியும் ஓங்கிப்பெருகும் கடலும்
புரளும் அலையும் புயலும் பொழுதில்சிதறும் எரியும் மலையும்
கருவும் உயிரும் கனவும் உலகில்காணும் செயல்கள் யாவும்
பெருகும்வண்ணம் உளமே கொண்டாள் அவளே அன்னை சக்தி

தரையும் விண்ணும் தாவும்காற்றும் தாண்டி சென்றால்வானும்
விரையும் அண்டம் வெளியில் பந்தின் குவியல் எனவே சுழலும்
நிரையில் ஓடும் ஒளிவெண்படலத் துறையும் கோள்கள் பலவும்
வரையும் ஒழுங்கில் வார்த்தே செய்தாள் வடிவே அன்னைசக்தி

பனியும் குளிரும்பச்சை இலையும் படரும் கொடியும் தவழும்
கனிகொள் மரமும் காலம்காணும் கனிவேதாரும் வகையும்
தனிமை மனமும் தாங்காநெஞ்சும் தவிப்பும் தாகம்வெறுமை
மனிதம் கொள்ளும் நிலையும் செய்தாள் மங்கா தொளிரும் சக்தி

உயிரில்நின்றாள் ஊனில்சென்றாள் உதிரம் ஓடச்செய்தாள்
வயிறில் பசியும் வாழ்வில்வெறியும் வார்த்தே எம்மைச் செய்தாள்
பயிரில்செழுமை தந்தாள் ஆயின் பருவச் செழுமைதந்தே
உயிரில் தீயை எரியச்செய்தாள் இவளே அன்பின் சக்தி

விண்ணில் சக்தி, மண்ணில் சக்தி, வேகக் காற்றில்சக்தி
அண்டம் எங்கும சக்தி, சிதறும் அனலின் சீற்றம் சக்தி
எண்ணம் கொள்ளும் எதுவும் சக்தி இவளே எங்கும் சக்தி
கண்ணுங்காணா வானத் தொலைவில் காண்பாள்அவளே சக்தி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக