புதிய பதிவுகள்
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_m10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10 
69 Posts - 41%
heezulia
நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_m10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10 
48 Posts - 28%
Dr.S.Soundarapandian
நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_m10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_m10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_m10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_m10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10 
3 Posts - 2%
manikavi
நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_m10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_m10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_m10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_m10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_m10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10 
320 Posts - 50%
heezulia
நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_m10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10 
195 Posts - 30%
Dr.S.Soundarapandian
நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_m10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_m10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_m10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10 
22 Posts - 3%
prajai
நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_m10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_m10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10 
3 Posts - 0%
Barushree
நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_m10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10 
2 Posts - 0%
Guna.D
நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_m10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_m10நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Nov 01, 2010 11:43 am

--------------------------------------------------------------------------------

கனிவாய் மொழியும் காதற் சுவையும் கலந்தே இருப்பவளாம்
இனிதாய் குரலும் எழுந்தே உலவும் இசையில் பெரியவளாம்
நனிதேன் இதழில் நகையும் குறும்பும் நளினம் கொண்டவளாம்
தனியே வருவாள் தாகம் தீர்ப்பாள் தமிழே சுகமெனக்கு!

கருவாய் உதிப்பாள் கணமே வளர்வாள் கவிதையென மலர்வாள்
தருவாள் மனதில் சுகமும்இதமும் தமிழாம் இவள் எழிலாள்
சிறுவாள் கொண்டே எதிரே நின்று சீறும்பகை முடித்து
பெருவாழ்வெய்த செய்வாய் என்றாள் பேசுந்தமிழ் எனக்கு

வருவாய் எந்தன் திருவே உருவே வாசல்தனைத் திறந்து
மருவாய் எனது மனதில் என்றும் மறையா தொளிவிளக்கு
உருவாய் உள்ளத் தெழுவாய் நடப்பாய் உள்ளம்தனில் இருந்து
பெரிதாய் நதியாய் பெருகித் தமிழாய் பொங்கிவழிந்தோடு

புகழும் பணமும் பொய்யா யுழலும் புவிதானோர் துரும்பு
நிகழும் வாழ்வில் நினையா தவளை இருப்பவனோ விரும்பு
இகழும் பொழுதும் ஏற்றும்பொழுது எண்ணாதெனது என்று
முகிழும்மனதின் தமிழாம் அவளே முழுதும் எனக் கருது

தமிழோஎந்தன் திறமையன்று தலைமேல் கனம் இறங்கு
அவளே வந்தாள் அருகேநின்றாள் அன்னைத் தமிழ்படித்து
குமிழ்வாய் உதிரும் குரலை எழுதாய் என்றாள் எனைக்குறித்து
கமழ்பூ மலராய்த் தமிழில் கனிந்தாள் கவிதைக் கிவள் பொறுப்பு

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Nov 01, 2010 11:58 am

தமிழின் அழகு தங்களின் வார்த்தைகளில் அருமை அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் நானல்ல அவள்! + இயற்கையே சக்தி (இரு கவிதைகள்) 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ragarajesh
ragarajesh
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 01/11/2010

Postragarajesh Mon Nov 01, 2010 12:46 pm

arumai

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Mon Nov 01, 2010 4:27 pm

அழகிய கவிநடை மகிழ்ச்சி

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Nov 02, 2010 5:15 am


உருளும் உலகும் ஓடும்நதியும் ஓங்கிப்பெருகும் கடலும்
புரளும் அலையும் புயலும் பொழுதில்சிதறும் எரியும் மலையும்
கருவும் உயிரும் கனவும் உலகில்காணும் செயல்கள் யாவும்
பெருகும்வண்ணம் உளமே கொண்டாள் அவளே அன்னை சக்தி

தரையும் விண்ணும் தாவும்காற்றும் தாண்டி சென்றால்வானும்
விரையும் அண்டம் வெளியில் பந்தின் குவியல் எனவே சுழலும்
நிரையில் ஓடும் ஒளிவெண்படலத் துறையும் கோள்கள் பலவும்
வரையும் ஒழுங்கில் வார்த்தே செய்தாள் வடிவே அன்னைசக்தி

பனியும் குளிரும்பச்சை இலையும் படரும் கொடியும் தவழும்
கனிகொள் மரமும் காலம்காணும் கனிவேதாரும் வகையும்
தனிமை மனமும் தாங்காநெஞ்சும் தவிப்பும் தாகம்வெறுமை
மனிதம் கொள்ளும் நிலையும் செய்தாள் மங்கா தொளிரும் சக்தி

உயிரில்நின்றாள் ஊனில்சென்றாள் உதிரம் ஓடச்செய்தாள்
வயிறில் பசியும் வாழ்வில்வெறியும் வார்த்தே எம்மைச் செய்தாள்
பயிரில்செழுமை தந்தாள் ஆயின் பருவச் செழுமைதந்தே
உயிரில் தீயை எரியச்செய்தாள் இவளே அன்பின் சக்தி

விண்ணில் சக்தி, மண்ணில் சக்தி, வேகக் காற்றில்சக்தி
அண்டம் எங்கும சக்தி, சிதறும் அனலின் சீற்றம் சக்தி
எண்ணம் கொள்ளும் எதுவும் சக்தி இவளே எங்கும் சக்தி
கண்ணுங்காணா வானத் தொலைவில் காண்பாள்அவளே சக்தி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக