புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
சுய மரணம்   - Page 2 Poll_c10சுய மரணம்   - Page 2 Poll_m10சுய மரணம்   - Page 2 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சுய மரணம்   - Page 2 Poll_c10சுய மரணம்   - Page 2 Poll_m10சுய மரணம்   - Page 2 Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
சுய மரணம்   - Page 2 Poll_c10சுய மரணம்   - Page 2 Poll_m10சுய மரணம்   - Page 2 Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
சுய மரணம்   - Page 2 Poll_c10சுய மரணம்   - Page 2 Poll_m10சுய மரணம்   - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சுய மரணம்   - Page 2 Poll_c10சுய மரணம்   - Page 2 Poll_m10சுய மரணம்   - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
சுய மரணம்   - Page 2 Poll_c10சுய மரணம்   - Page 2 Poll_m10சுய மரணம்   - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சுய மரணம்   - Page 2 Poll_c10சுய மரணம்   - Page 2 Poll_m10சுய மரணம்   - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
சுய மரணம்   - Page 2 Poll_c10சுய மரணம்   - Page 2 Poll_m10சுய மரணம்   - Page 2 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சுய மரணம்   - Page 2 Poll_c10சுய மரணம்   - Page 2 Poll_m10சுய மரணம்   - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சுய மரணம்   - Page 2 Poll_c10சுய மரணம்   - Page 2 Poll_m10சுய மரணம்   - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
சுய மரணம்   - Page 2 Poll_c10சுய மரணம்   - Page 2 Poll_m10சுய மரணம்   - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுய மரணம்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Nov 01, 2010 10:55 am

First topic message reminder :

சுய மரணம்   - Page 2 Hanging4

என் சுயப் பிழையோ
பிறர் பிழைகளின் என்பங்கோ
வாழத் தகுதி அற்றவன்(ள்)
மதியின் தீர்ப்புக்கு
அடிபணிந்த மனசாட்சி
சுயமின்றி கிடைத்த்ததும்
தனக்கு சொந்தமில்லாத
உயிருக்கு முற்றுப்புள்ளி இட்டது
குறிப்பேடுகள் எழுதி
நியாப்படுத்த விருப்பமில்லை
உடல் மரணித்தும்
என் காதுகளில் ஒலிக்கிறது
உடல்விட்டுப் பிரிந்த ஆத்மாவின்
அழுகைச் சத்தம்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Apr 07, 2011 12:17 pm

வாழ்கையை மாற்றி பயணிக்க தெரியாதவர்கள்
காரணங்களை அத்தாட்சிகளாக்கி மரணத்தை நாடுவார்கள்

ஆத்மாவின் நிலையை யாரும் உணர்வதில்லை

நன்றி மாணிக்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Apr 07, 2011 12:18 pm

நொடிப்பொழுதில் முடிவெடுக்கும் மனது!
வாழும் ஆன்மாவுக்கு பேரிழப்பு!
அதிலும் ஒரு சுகம் காணவே விரும்புகிறது புலன்கள்.

நல்ல கவிதை. பாராட்டுகள்.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Apr 07, 2011 12:20 pm

அழகான கவிதை
என்னை பொறுத்தவரை இது போன்ற ஒரு மரணம் கோழைதனத்தாலும், அவசரத்தாலும் எடுக்கபடுகிறது

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Thu Apr 07, 2011 12:23 pm

புத்திசாலி முடிவென
புத்தியையே அழிக்கும்
பூவுலகின் வாழ்வை
புரியாத மனிதர்கள்
வாழ்கையை வாழ்ந்து பார்க்க
வகையற்றவ்ர்கள்..

நல்ல கவிதை வாழ்த்துக்கள்..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
robinhood
robinhood
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 08/02/2011

Postrobinhood Thu Apr 07, 2011 12:26 pm

நல்ல கவிதை நண்பரே ....

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Apr 07, 2011 12:31 pm

Kaa Na Kalyanasundaram wrote:நொடிப்பொழுதில் முடிவெடுக்கும் மனது!
வாழும் ஆன்மாவுக்கு பேரிழப்பு!
அதிலும் ஒரு சுகம் காணவே விரும்புகிறது புலன்கள்.

நல்ல கவிதை. பாராட்டுகள்.


நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை தோழரே




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Apr 07, 2011 12:34 pm

முரளிராஜா wrote:அழகான கவிதை
என்னை பொறுத்தவரை இது போன்ற ஒரு மரணம் கோழைதனத்தாலும், அவசரத்தாலும் எடுக்கபடுகிறது

உண்மைதான் தோழரே
நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Apr 07, 2011 12:35 pm

மலிக்கா wrote:புத்திசாலி முடிவென
புத்தியையே அழிக்கும்
பூவுலகின் வாழ்வை
புரியாத மனிதர்கள்
வாழ்கையை வாழ்ந்து பார்க்க
வகையற்றவ்ர்கள்..

நல்ல கவிதை வாழ்த்துக்கள்..

அழகான பெரும் உண்மையை
கவிதை வரிகளில் சொல்லிவிடீர்கள்

நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Apr 07, 2011 12:44 pm

robinhood wrote:நல்ல கவிதை நண்பரே ....


சேகு வரே போல் எனக்கு உங்களின் புனைபெயரில் இருக்கும்
ராபின் ஹுட்டையும் மிகவும் பிடிக்கும்


நன்றி ராபின்ஹூட்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
அக்னிபுத்திரன்
அக்னிபுத்திரன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 49
இணைந்தது : 02/04/2011

Postஅக்னிபுத்திரன் Thu Apr 07, 2011 2:39 pm

தற்கொலை செய்வதற்கு தனி தைரியம் தேவை. இவ்வுலகில் ஜனித்த எல்லா உயிரினத்திற்கும் வாழ மட்டுமே தகுதி உள்ளது. நம் மற்றும் மற்றவரின் உயிரை பறிப்பதற்கோ நமக்கு உரிமை கிடையாது. கவிதையாக பார்க்கும் பொழுது நன்று.

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக