புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சுய மரணம்   - Page 2 Poll_c10சுய மரணம்   - Page 2 Poll_m10சுய மரணம்   - Page 2 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
சுய மரணம்   - Page 2 Poll_c10சுய மரணம்   - Page 2 Poll_m10சுய மரணம்   - Page 2 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
சுய மரணம்   - Page 2 Poll_c10சுய மரணம்   - Page 2 Poll_m10சுய மரணம்   - Page 2 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
சுய மரணம்   - Page 2 Poll_c10சுய மரணம்   - Page 2 Poll_m10சுய மரணம்   - Page 2 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
சுய மரணம்   - Page 2 Poll_c10சுய மரணம்   - Page 2 Poll_m10சுய மரணம்   - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சுய மரணம்   - Page 2 Poll_c10சுய மரணம்   - Page 2 Poll_m10சுய மரணம்   - Page 2 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
சுய மரணம்   - Page 2 Poll_c10சுய மரணம்   - Page 2 Poll_m10சுய மரணம்   - Page 2 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
சுய மரணம்   - Page 2 Poll_c10சுய மரணம்   - Page 2 Poll_m10சுய மரணம்   - Page 2 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
சுய மரணம்   - Page 2 Poll_c10சுய மரணம்   - Page 2 Poll_m10சுய மரணம்   - Page 2 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
சுய மரணம்   - Page 2 Poll_c10சுய மரணம்   - Page 2 Poll_m10சுய மரணம்   - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுய மரணம்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Nov 01, 2010 10:55 am

First topic message reminder :

சுய மரணம்   - Page 2 Hanging4

என் சுயப் பிழையோ
பிறர் பிழைகளின் என்பங்கோ
வாழத் தகுதி அற்றவன்(ள்)
மதியின் தீர்ப்புக்கு
அடிபணிந்த மனசாட்சி
சுயமின்றி கிடைத்த்ததும்
தனக்கு சொந்தமில்லாத
உயிருக்கு முற்றுப்புள்ளி இட்டது
குறிப்பேடுகள் எழுதி
நியாப்படுத்த விருப்பமில்லை
உடல் மரணித்தும்
என் காதுகளில் ஒலிக்கிறது
உடல்விட்டுப் பிரிந்த ஆத்மாவின்
அழுகைச் சத்தம்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Apr 07, 2011 12:17 pm

வாழ்கையை மாற்றி பயணிக்க தெரியாதவர்கள்
காரணங்களை அத்தாட்சிகளாக்கி மரணத்தை நாடுவார்கள்

ஆத்மாவின் நிலையை யாரும் உணர்வதில்லை

நன்றி மாணிக்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Apr 07, 2011 12:18 pm

நொடிப்பொழுதில் முடிவெடுக்கும் மனது!
வாழும் ஆன்மாவுக்கு பேரிழப்பு!
அதிலும் ஒரு சுகம் காணவே விரும்புகிறது புலன்கள்.

நல்ல கவிதை. பாராட்டுகள்.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Apr 07, 2011 12:20 pm

அழகான கவிதை
என்னை பொறுத்தவரை இது போன்ற ஒரு மரணம் கோழைதனத்தாலும், அவசரத்தாலும் எடுக்கபடுகிறது

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Thu Apr 07, 2011 12:23 pm

புத்திசாலி முடிவென
புத்தியையே அழிக்கும்
பூவுலகின் வாழ்வை
புரியாத மனிதர்கள்
வாழ்கையை வாழ்ந்து பார்க்க
வகையற்றவ்ர்கள்..

நல்ல கவிதை வாழ்த்துக்கள்..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
robinhood
robinhood
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 08/02/2011

Postrobinhood Thu Apr 07, 2011 12:26 pm

நல்ல கவிதை நண்பரே ....

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Apr 07, 2011 12:31 pm

Kaa Na Kalyanasundaram wrote:நொடிப்பொழுதில் முடிவெடுக்கும் மனது!
வாழும் ஆன்மாவுக்கு பேரிழப்பு!
அதிலும் ஒரு சுகம் காணவே விரும்புகிறது புலன்கள்.

நல்ல கவிதை. பாராட்டுகள்.


நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை தோழரே




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Apr 07, 2011 12:34 pm

முரளிராஜா wrote:அழகான கவிதை
என்னை பொறுத்தவரை இது போன்ற ஒரு மரணம் கோழைதனத்தாலும், அவசரத்தாலும் எடுக்கபடுகிறது

உண்மைதான் தோழரே
நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Apr 07, 2011 12:35 pm

மலிக்கா wrote:புத்திசாலி முடிவென
புத்தியையே அழிக்கும்
பூவுலகின் வாழ்வை
புரியாத மனிதர்கள்
வாழ்கையை வாழ்ந்து பார்க்க
வகையற்றவ்ர்கள்..

நல்ல கவிதை வாழ்த்துக்கள்..

அழகான பெரும் உண்மையை
கவிதை வரிகளில் சொல்லிவிடீர்கள்

நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Apr 07, 2011 12:44 pm

robinhood wrote:நல்ல கவிதை நண்பரே ....


சேகு வரே போல் எனக்கு உங்களின் புனைபெயரில் இருக்கும்
ராபின் ஹுட்டையும் மிகவும் பிடிக்கும்


நன்றி ராபின்ஹூட்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
அக்னிபுத்திரன்
அக்னிபுத்திரன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 49
இணைந்தது : 02/04/2011

Postஅக்னிபுத்திரன் Thu Apr 07, 2011 2:39 pm

தற்கொலை செய்வதற்கு தனி தைரியம் தேவை. இவ்வுலகில் ஜனித்த எல்லா உயிரினத்திற்கும் வாழ மட்டுமே தகுதி உள்ளது. நம் மற்றும் மற்றவரின் உயிரை பறிப்பதற்கோ நமக்கு உரிமை கிடையாது. கவிதையாக பார்க்கும் பொழுது நன்று.

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக