புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தீபாவளி Poll_c10தீபாவளி Poll_m10தீபாவளி Poll_c10 
3 Posts - 75%
வேல்முருகன் காசி
தீபாவளி Poll_c10தீபாவளி Poll_m10தீபாவளி Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீபாவளி Poll_c10தீபாவளி Poll_m10தீபாவளி Poll_c10 
284 Posts - 45%
heezulia
தீபாவளி Poll_c10தீபாவளி Poll_m10தீபாவளி Poll_c10 
239 Posts - 38%
mohamed nizamudeen
தீபாவளி Poll_c10தீபாவளி Poll_m10தீபாவளி Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தீபாவளி Poll_c10தீபாவளி Poll_m10தீபாவளி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தீபாவளி Poll_c10தீபாவளி Poll_m10தீபாவளி Poll_c10 
20 Posts - 3%
prajai
தீபாவளி Poll_c10தீபாவளி Poll_m10தீபாவளி Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
தீபாவளி Poll_c10தீபாவளி Poll_m10தீபாவளி Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தீபாவளி Poll_c10தீபாவளி Poll_m10தீபாவளி Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தீபாவளி Poll_c10தீபாவளி Poll_m10தீபாவளி Poll_c10 
7 Posts - 1%
mruthun
தீபாவளி Poll_c10தீபாவளி Poll_m10தீபாவளி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபாவளி


   
   
avatar
Guest
Guest

PostGuest Mon 1 Nov 2010 - 2:45

தீபாவளி வந்தால் தான் நம்மில் பலருக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் என்று தோன்றும். இன்னும் சிலரோ ஏதோ இதை சம்பிரதாயம் என நினைத்து தலையில் எண்ணெய் தொட்டு வைத்துக் குளிப்பார்கள். இதுதான் இன்றைய நாகரீக மனிதர்களின் நிலை.

தீபாவளிக்கு மட்டும் எண்ணெய் தேய்த்துக் குளிக்கச் சொல்லவில்லை நம் முன்னோர்கள். வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்கச் சொன்னார்கள். ஆண்கள் புதன், சனி கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளிலும் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் என்று சொன்னார்கள்.

இளம் வயது முதலே எண்ணெய் தேய்த்துக் குளிப்பவர்கள் முதுமையிலும் இளமையாக காணப்படுவார்கள். சருமம் பளபளக்கும். தலைமுடி நரைக்காமல் கருமையாக இருக்கும். இன்றும் நம் பெரியோர்கள் 70 வயதை தாண்டியும் கூட கருமையான முடியுடன் திடகாத்திரமாக வலம் வருவதை நாம் காண முடியும்.

இன்றும் கூட தென் மாவட்ட மக்கள் தலையில் எண்ணெய் வைத்துத்தான் குளிப்பார்கள். ஆனால் நகரத்தில் வாழும் 20 வயது இளைஞர் கூட தலைமுடி நரைத்து முகத்தில் சுருக்கம் விழுந்து நோஞ்சான் போல் காணப்படுகிறான்.

ஒரு காருக்கு ரேடியேட்டர் எவ்வளவு முக்கியமோ அதுபோல் மனிதன் செயல்பட அவன் சிரசும் முக்கியம். ரேடியேட்டருக்கு தண்ணீர் ஊற்றி அதன் உஷ்ணத்தைக் குறைத்து காரை சீராக செயல்பட வைப்பது போல் தான் சிரசும். எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் தலை முதல் கால்வரை உடலெங்கும் பரவியிருக்கும் அதிக உஷ்ணம் குறையும்.

மேற்கத்திய நாடுகளின் சீதோஷ்ண நிலைகளினால் அங்கு வசிப்பவர்கள் எண்ணெய் தேய்த்துக் குளிக்கத் தேவையில்லை. அவர்களின் நாகரீகத்தை பின் தொடரும் நம் நாட்டின் அரைகுறை ஞானம் கொண்ட நபர்கள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் என்ன பயன் கிடைக்கும் என்று மெத்தனப் பேச்சு பேசுகின்றனர். இந்தியா போன்ற நாடுகளில் வருடம் 365 நாட்களும் சூரிய உதயத்தைக் காணலாம். இதனால் இது உஷ்ண நாடாகும். உடலின் உஷ்ணத்தை சீர் படுத்தினால் தான் உடல் நோயின்றி ஆரோக்கியமாக இருக்க முடியும்.

எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் உண்டாகும் பயன்கள்

· எண்ணெய் ஸ்நானம் செய்யும் போது உடலின் உஷ்ணம் குறைந்து சீராகிறது.

· உடலின் பித்த அதிகரிப்பை குறைத்து முக்குற்றமான வாத, பித்த, கபத்தை அதனதன் நிலையில் வைக்கிறது.

· சருமம் வறட்சியால் உண்டாகும் பாதிப்புகளைப் போக்குகிறது. வியர்வை சுரப்பிகள் வழியாக எண்ணெய் உள் இறங்குவதால் சருமம் பலமடையும்.

· மூலச்சூட்டைத் தணிக்கிறது. இதனால் குடல் புண், போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கப் படுகிறது.

· உடல் சூடேறி தாது விரயமாவதைத் தடுக்கும்.

· கண் நரம்புகள் குளிர்ச்சியடைவதால் கண் பார்வை தெளிவுபெறும்.

· நரம்புகள் புத்துணர்வு பெறுவதால் உடல் புத்துணர்ச்சியடைகிறது.

· உடல் உறுப்புகள் அதாவது கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம், இதயம் சீராக செயல்பட வைக்கிறது.

· நல்ல தூக்கத்தைக் கொடுக்கிறது. ஆழ்ந்த தூக்கமே ஆரோக்கியத்திற்கான முதல் நிலையாகும்.

· தாதுவை விருத்தி செய்யவும்,ஆண்மைக் குறைவைப் போக்கவும் வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பது அவசியம். இதன் மூலம் இழந்த ஆண்மை சக்தியைப் பெறலாம்

தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பது பற்றி சித்தர்கள் அன்றே பல நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். சித்த மருத்துவத்தில் உள்ளது போல் ஆயுர்வேத மருத்துவத்திலும் எண்ணெய்க் குளியல் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதைப்பற்றி அகத்தியர், ஆரோக்கிய வாழ்வுக்கு அற்புத மருந்து, ஆச்சரியம் 1500 என்ற அற்புத வர்ம முறை நூலில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்

எண்ணெய் தேய்த்துக் குளிக்க தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயைப் பயன்படுத்தலாம். உபயோகிக்கும் முன் எண்ணெயை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். கொதிநிலையில் கறிவேப்பிலையை போட்டு அவை சிவந்து எண்ணெயில் கீழே படியும்போது இறக்கி வைத்து அதனை தேய்க்க வேண்டும்.

எண்ணெயை உடல் முழுவதும் நன்கு தேய்க்க வேண்டும். தலையில் தேய்க்கும்போது மசாஜ் செய்வதுபோல் தேய்க்க வேண்டும்.

எண்ணெய் தேய்த்தபின் சுமார் 30 நிமிடங்கள் காத்திருந்து பின் குளிக்கச் செல்வது நல்லது. குளிக்கும்போது ஆண்கள் சிறிது வசம்புப் பொடிய தண்ணீரில் கலந்து தேய்த்து குளித்தால் சருமக் கிருமிகள் நீங்கும். பெண்கள் வசம்புப் பொடியுடன் சிறிது மஞ்சளும் சேர்த்து குளிப்பது நல்லது. இவ்வாறு செய்வதால், மனம் அமைதியடையும், சாந்தம் கிடைக்கும்.

எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது செய்யக்கூடாதவை.

· எண்ணெய் தேய்த்துக் குளித்த நாளன்று பகல் தூக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.

· அன்று மென்மையான உணவுகளை உண்ண வேண்டும்.

· சிறிது ஓய்வெடுக்க வேண்டும்.

· எண்ணெய் தேய்த்துக் குளித்த நாளன்று உடல் உறவு வைத்துக்கொள்ளக் கூடாது.

· சூரிய உதயத்தின் போது எண்ணெய் ஸ்நானம் செய்ய வேண்டும்.



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 1 Nov 2010 - 3:01

///சூரிய உதயத்தின் போது எண்ணெய் ஸ்நானம் செய்ய வேண்டும்///

இதனால்தான் என்னால் எண்ணெய் ஸ்நானம் செய்யமுடியவில்லை!



தீபாவளி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon 1 Nov 2010 - 12:08

சிவா wrote:///சூரிய உதயத்தின் போது எண்ணெய் ஸ்நானம் செய்ய வேண்டும்///
இதனால்தான் என்னால் எண்ணெய் ஸ்நானம் செய்யமுடியவில்லை!
சூரிய உதயம்ன்னா என்னா தல ?! தீபாவளி 838572

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக