புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெட்கம்... Poll_c10வெட்கம்... Poll_m10வெட்கம்... Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
வெட்கம்... Poll_c10வெட்கம்... Poll_m10வெட்கம்... Poll_c10 
77 Posts - 36%
i6appar
வெட்கம்... Poll_c10வெட்கம்... Poll_m10வெட்கம்... Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
வெட்கம்... Poll_c10வெட்கம்... Poll_m10வெட்கம்... Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
வெட்கம்... Poll_c10வெட்கம்... Poll_m10வெட்கம்... Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
வெட்கம்... Poll_c10வெட்கம்... Poll_m10வெட்கம்... Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
வெட்கம்... Poll_c10வெட்கம்... Poll_m10வெட்கம்... Poll_c10 
4 Posts - 2%
Guna.D
வெட்கம்... Poll_c10வெட்கம்... Poll_m10வெட்கம்... Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
வெட்கம்... Poll_c10வெட்கம்... Poll_m10வெட்கம்... Poll_c10 
2 Posts - 1%
prajai
வெட்கம்... Poll_c10வெட்கம்... Poll_m10வெட்கம்... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெட்கம்...


   
   

Page 1 of 2 1, 2  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Oct 31, 2010 5:04 pm

வெட்கம்

நாணலை போல் நாணம்
கொண்டு தலைகவிழ்ந்தாய்
கானலை போல் காணாமல்
போகிறேன் உன்னுள்...

***************

தலையணை

அன்று உன்மீது கொண்ட அன்பால்
முத்தத்தால் நனைந்த தலையணை!
இன்று என்னோடு இல்லாத காதலால்
கண்ணீரால் நனைந்துக்கொண்டு!!

***************


உந்தன் உணர்வுகளை ரசிக்க தெரிந்த
பின்புதான் உன்னை நான் நேசிக்கிறேன்...
உன்னை உள்ளத்தை ரசிக்க தொடங்கிய
பிறகு உணர்வற்ற ஜடமாய் போகிறேன்...
உணவாய் உன் உணர்வுகள் மட்டும் என் மனதுக்கு.

***************

நீயும்... நானும்

உடல் மட்டும் தானே தள்ளி அமர்ந்திருப்பது....
உள்ளம் என்னவோ என்னுள் தானே இருப்பது...
உடல்கள் உரசாமல் போனாலும் - மனம்
சரசம் கொள்ளாமலா போகும்...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Oct 31, 2010 5:24 pm

நாணலை போல் நாணம்
கொண்டு தலைகவிழ்ந்தாய்
கானலை போல் காணாமல்
போகிறேன் உன்னுள்...

"வரிகள் காதல்"



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Oct 31, 2010 5:36 pm

காதலை உணர்த்தும் வரிகள் அருமை... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Nov 13, 2010 2:43 am

இருவருக்கும் என் மனமார்ந்த மற்றும் தாமதமான நன்றிகள்..



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Sat Nov 13, 2010 5:14 am

தலையணை

அன்று உன்மீது கொண்ட அன்பால்
முத்தத்தால் நனைந்த தலையணை!
இன்று என்னோடு இல்லாத காதலால்
கண்ணீரால் நனைந்துக்கொண்டு!!


உண்மை வரிகள் அண்ணா...




கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Nov 13, 2010 5:17 am

புவனா wrote:தலையணை

அன்று உன்மீது கொண்ட அன்பால்
முத்தத்தால் நனைந்த தலையணை!
இன்று என்னோடு இல்லாத காதலால்
கண்ணீரால் நனைந்துக்கொண்டு!!


உண்மை வரிகள் அண்ணா...

மிக்க நன்றி... என் இளைய சகோதரி அன்பு மலர் நன்றி அன்பு மலர்



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
rajesh kanagavel
rajesh kanagavel
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 18/11/2010

Postrajesh kanagavel Sat Nov 20, 2010 3:30 pm

அகிலை துளைத்து வந்தவன்
அவளை தழுவி இறங்கினான்
அமர்ந்திருந்த நான் அப்போது
அமிர்தத்தை பார்த்தேன்'
அவன் வடிவில் ...........


அவன் பெயர் தான் மழையாம்!!!!!

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Sat Nov 20, 2010 3:48 pm

வெட்கம்... 677196

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Nov 20, 2010 6:41 pm

அனைத்து சிறு கவிகளும் அருமை....

நாணலை போல் நாணம்
கொண்டு தலைகவிழ்ந்தாய்
கானலை போல் காணாமல்
போகிறேன் உன்னுள்...

இது மிக அருமை... வெட்கம்... 154550 வெட்கம்... 154550 வெட்கம்... 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

வெட்கம்... Friendshipcomment54வெட்கம்... 00fq051jst
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Nov 27, 2010 1:21 am

rajesh kanagavel wrote:அகிலை துளைத்து வந்தவன்
அவளை தழுவி இறங்கினான்
அமர்ந்திருந்த நான் அப்போது
அமிர்தத்தை பார்த்தேன்'
அவன் வடிவில் ...........


அவன் பெயர் தான் மழையாம்!!!!!

ராஜேஷ் தங்களின் கவிதை நன்று... வாழ்த்துகள்





இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக