புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இயற்கையெழுதிய கவிதைகள் I_vote_lcapஇயற்கையெழுதிய கவிதைகள் I_voting_barஇயற்கையெழுதிய கவிதைகள் I_vote_rcap 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
இயற்கையெழுதிய கவிதைகள் I_vote_lcapஇயற்கையெழுதிய கவிதைகள் I_voting_barஇயற்கையெழுதிய கவிதைகள் I_vote_rcap 
1 Post - 25%
ayyasamy ram
இயற்கையெழுதிய கவிதைகள் I_vote_lcapஇயற்கையெழுதிய கவிதைகள் I_voting_barஇயற்கையெழுதிய கவிதைகள் I_vote_rcap 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயற்கையெழுதிய கவிதைகள் I_vote_lcapஇயற்கையெழுதிய கவிதைகள் I_voting_barஇயற்கையெழுதிய கவிதைகள் I_vote_rcap 
285 Posts - 45%
heezulia
இயற்கையெழுதிய கவிதைகள் I_vote_lcapஇயற்கையெழுதிய கவிதைகள் I_voting_barஇயற்கையெழுதிய கவிதைகள் I_vote_rcap 
238 Posts - 37%
mohamed nizamudeen
இயற்கையெழுதிய கவிதைகள் I_vote_lcapஇயற்கையெழுதிய கவிதைகள் I_voting_barஇயற்கையெழுதிய கவிதைகள் I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இயற்கையெழுதிய கவிதைகள் I_vote_lcapஇயற்கையெழுதிய கவிதைகள் I_voting_barஇயற்கையெழுதிய கவிதைகள் I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இயற்கையெழுதிய கவிதைகள் I_vote_lcapஇயற்கையெழுதிய கவிதைகள் I_voting_barஇயற்கையெழுதிய கவிதைகள் I_vote_rcap 
20 Posts - 3%
prajai
இயற்கையெழுதிய கவிதைகள் I_vote_lcapஇயற்கையெழுதிய கவிதைகள் I_voting_barஇயற்கையெழுதிய கவிதைகள் I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
இயற்கையெழுதிய கவிதைகள் I_vote_lcapஇயற்கையெழுதிய கவிதைகள் I_voting_barஇயற்கையெழுதிய கவிதைகள் I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
இயற்கையெழுதிய கவிதைகள் I_vote_lcapஇயற்கையெழுதிய கவிதைகள் I_voting_barஇயற்கையெழுதிய கவிதைகள் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இயற்கையெழுதிய கவிதைகள் I_vote_lcapஇயற்கையெழுதிய கவிதைகள் I_voting_barஇயற்கையெழுதிய கவிதைகள் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
இயற்கையெழுதிய கவிதைகள் I_vote_lcapஇயற்கையெழுதிய கவிதைகள் I_voting_barஇயற்கையெழுதிய கவிதைகள் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயற்கையெழுதிய கவிதைகள்


   
   
veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Sun Oct 31, 2010 8:08 am

ஓடிவரும் நதிகள்-அவையிடும்
ஓசையின் ராகங்கள்
பாடிமகிழும் பறவைகள்-அவற்றின்
படபடக்கும் சிறகுகள்
வாடிவதங்கும் மலர்கள்-அவைதனை
வளையவரும் வண்டுகள்
கூடிக்களிக்கும் குடும்பம்-அதில்வாழும்
குற்றமற்ற உறவுகள்

தெருவில்வரும் மங்கை-அவளைத்
தொட்டுவரும் தென்றல்
சிரித்துருகும் பிள்ளைகள்-அவர்களின்
சிறந்தஉயர் எண்ணங்கள்
உருமாறும் பொழுது- அதனை
உருவாக்கும் இருவர்
பரிமாறும் மேகங்கள்-அவற்றைப்
பார்த்தாடும் மயில்கள்

உயிரற்ற வண்ணங்கள்-அவைதனை
உயிரூட்டிய தூரிகைகள்
உயர்வான குழல்கள்-அவைதனில்
உருவான கீதங்கள்
வயல்மேவும் பயிர்கள்-அவைதனை
வளர்வித்த உழவர்
கயல்தாவும் அருவி-கவ்விட
காத்திருக்கும் நாரை

நாணமிகு பெண்மை-அதனை
நணைத்துவிடும் காதல்
ஊனமிகு உயிர்கள்-அவற்றுள்
ஊனமற்ற உள்ளம்
பேணாத கலைகள்- அதனில்
பிழைக்கும் மக்கள்
நானெழுதி மகிழ்ந்திடினும்-இயற்கை
தானெழுதிய கவிதைகள்.
-வேலுச்சாமி


கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Oct 31, 2010 9:01 am

நாணமிகு பெண்மை-அதனை
நணைத்துவிடும் காதல்
ஊனமிகு உயிர்கள்-அவற்றுள்
ஊனமற்ற உள்ளம்
பேணாத கலைகள்- அதனில்
பிழைக்கும் மக்கள்
நானெழுதி மகிழ்ந்திடினும்-இயற்கை
தானெழுதிய கவிதைகள்.
-வேலுச்சாமி


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கா.ந.கல்யாணசுந்தரம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கா.ந.கல்யாணசுந்தரம்

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Sun Oct 31, 2010 10:02 am

நன்று

இந்திரஜித்தன்
இந்திரஜித்தன்
பண்பாளர்

பதிவுகள் : 144
இணைந்தது : 28/08/2010

Postஇந்திரஜித்தன் Sun Oct 31, 2010 1:28 pm

அருமையான வரிகள். தெள்ளுதமிழ். பாராட்டுக்கள் நண்பரே.

veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Sun Oct 31, 2010 3:21 pm

என்னைப் பாராட்டிய,
நல்ல உள்ளங்களுக்கு என்னுடைய நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.



எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Nov 02, 2010 2:14 am

பாராட்டுகள் கவிஞரே! அழகான சொற்கோர்வை அருமையான கவிதை!

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Nov 02, 2010 3:55 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக