புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_m10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10 
68 Posts - 41%
heezulia
இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_m10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_m10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_m10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_m10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_m10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_m10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
manikavi
இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_m10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_m10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_m10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10 
319 Posts - 50%
heezulia
இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_m10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_m10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_m10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_m10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10 
21 Posts - 3%
prajai
இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_m10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_m10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_m10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_m10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_m10இயற்கையெழுதிய கவிதைகள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயற்கையெழுதிய கவிதைகள்


   
   
veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Sun Oct 31, 2010 8:08 am

ஓடிவரும் நதிகள்-அவையிடும்
ஓசையின் ராகங்கள்
பாடிமகிழும் பறவைகள்-அவற்றின்
படபடக்கும் சிறகுகள்
வாடிவதங்கும் மலர்கள்-அவைதனை
வளையவரும் வண்டுகள்
கூடிக்களிக்கும் குடும்பம்-அதில்வாழும்
குற்றமற்ற உறவுகள்

தெருவில்வரும் மங்கை-அவளைத்
தொட்டுவரும் தென்றல்
சிரித்துருகும் பிள்ளைகள்-அவர்களின்
சிறந்தஉயர் எண்ணங்கள்
உருமாறும் பொழுது- அதனை
உருவாக்கும் இருவர்
பரிமாறும் மேகங்கள்-அவற்றைப்
பார்த்தாடும் மயில்கள்

உயிரற்ற வண்ணங்கள்-அவைதனை
உயிரூட்டிய தூரிகைகள்
உயர்வான குழல்கள்-அவைதனில்
உருவான கீதங்கள்
வயல்மேவும் பயிர்கள்-அவைதனை
வளர்வித்த உழவர்
கயல்தாவும் அருவி-கவ்விட
காத்திருக்கும் நாரை

நாணமிகு பெண்மை-அதனை
நணைத்துவிடும் காதல்
ஊனமிகு உயிர்கள்-அவற்றுள்
ஊனமற்ற உள்ளம்
பேணாத கலைகள்- அதனில்
பிழைக்கும் மக்கள்
நானெழுதி மகிழ்ந்திடினும்-இயற்கை
தானெழுதிய கவிதைகள்.
-வேலுச்சாமி


கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Oct 31, 2010 9:01 am

நாணமிகு பெண்மை-அதனை
நணைத்துவிடும் காதல்
ஊனமிகு உயிர்கள்-அவற்றுள்
ஊனமற்ற உள்ளம்
பேணாத கலைகள்- அதனில்
பிழைக்கும் மக்கள்
நானெழுதி மகிழ்ந்திடினும்-இயற்கை
தானெழுதிய கவிதைகள்.
-வேலுச்சாமி


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கா.ந.கல்யாணசுந்தரம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கா.ந.கல்யாணசுந்தரம்

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Sun Oct 31, 2010 10:02 am

நன்று

இந்திரஜித்தன்
இந்திரஜித்தன்
பண்பாளர்

பதிவுகள் : 144
இணைந்தது : 28/08/2010

Postஇந்திரஜித்தன் Sun Oct 31, 2010 1:28 pm

அருமையான வரிகள். தெள்ளுதமிழ். பாராட்டுக்கள் நண்பரே.

veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Sun Oct 31, 2010 3:21 pm

என்னைப் பாராட்டிய,
நல்ல உள்ளங்களுக்கு என்னுடைய நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.



எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Nov 02, 2010 2:14 am

பாராட்டுகள் கவிஞரே! அழகான சொற்கோர்வை அருமையான கவிதை!

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Nov 02, 2010 3:55 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக