புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடை தாருங்கள்  Poll_c10விடை தாருங்கள்  Poll_m10விடை தாருங்கள்  Poll_c10 
25 Posts - 38%
heezulia
விடை தாருங்கள்  Poll_c10விடை தாருங்கள்  Poll_m10விடை தாருங்கள்  Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
விடை தாருங்கள்  Poll_c10விடை தாருங்கள்  Poll_m10விடை தாருங்கள்  Poll_c10 
6 Posts - 9%
T.N.Balasubramanian
விடை தாருங்கள்  Poll_c10விடை தாருங்கள்  Poll_m10விடை தாருங்கள்  Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
விடை தாருங்கள்  Poll_c10விடை தாருங்கள்  Poll_m10விடை தாருங்கள்  Poll_c10 
4 Posts - 6%
Raji@123
விடை தாருங்கள்  Poll_c10விடை தாருங்கள்  Poll_m10விடை தாருங்கள்  Poll_c10 
2 Posts - 3%
prajai
விடை தாருங்கள்  Poll_c10விடை தாருங்கள்  Poll_m10விடை தாருங்கள்  Poll_c10 
2 Posts - 3%
M. Priya
விடை தாருங்கள்  Poll_c10விடை தாருங்கள்  Poll_m10விடை தாருங்கள்  Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
விடை தாருங்கள்  Poll_c10விடை தாருங்கள்  Poll_m10விடை தாருங்கள்  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
விடை தாருங்கள்  Poll_c10விடை தாருங்கள்  Poll_m10விடை தாருங்கள்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விடை தாருங்கள்  Poll_c10விடை தாருங்கள்  Poll_m10விடை தாருங்கள்  Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
விடை தாருங்கள்  Poll_c10விடை தாருங்கள்  Poll_m10விடை தாருங்கள்  Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
விடை தாருங்கள்  Poll_c10விடை தாருங்கள்  Poll_m10விடை தாருங்கள்  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
விடை தாருங்கள்  Poll_c10விடை தாருங்கள்  Poll_m10விடை தாருங்கள்  Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
விடை தாருங்கள்  Poll_c10விடை தாருங்கள்  Poll_m10விடை தாருங்கள்  Poll_c10 
8 Posts - 2%
prajai
விடை தாருங்கள்  Poll_c10விடை தாருங்கள்  Poll_m10விடை தாருங்கள்  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
விடை தாருங்கள்  Poll_c10விடை தாருங்கள்  Poll_m10விடை தாருங்கள்  Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
விடை தாருங்கள்  Poll_c10விடை தாருங்கள்  Poll_m10விடை தாருங்கள்  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
விடை தாருங்கள்  Poll_c10விடை தாருங்கள்  Poll_m10விடை தாருங்கள்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
விடை தாருங்கள்  Poll_c10விடை தாருங்கள்  Poll_m10விடை தாருங்கள்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடை தாருங்கள்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

anandkce
anandkce
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 04/03/2010

Postanandkce Mon Oct 25, 2010 4:20 pm

தோழர்களே இவ்வாலிபனின் குழப்பத்திற்கு விடை தாருங்கள் . கோவிலுக்குள் செல்லும் போது ஏன் காலனியை அவிழ்த்து விட வேண்டும் . எனக்கு ஒரு கருத்து உண்டு . தாருங்கள் உங்களின் பதில்களை . என் சிந்தனையின் கிணற்றில் நீர் உள்ளதா என அறிந்து கொள்ள இடு உதவும் என நம்புகிறேன் ..... நன்றி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 25, 2010 4:25 pm

நண்பா கோவில் என்பது ஆண்டவனின் இருப்பிடம் அது மிகவும் புனிதமானது அசுதமட்ட்றது காலணிகள் தினமும் பல அசுத்தங்களையும் குப்பைகளையும் மிதித்து கொண்டிருப்பது அதனால்தான் ஆலயத்தின் உள்ளே அசுத்தமான காலணிகளை எடுத்து செல்வதில்லை எனக்கு தெரிந்து பல பெரிய ஆலயங்களிலும் அணைத்து மசூதிகளிலும் கால்களை கூட கழுவிட்டுத்தான் செல்வார்கள் ஏனென்றால் கால்களும் அசுத்தங்களை மிதிபதே ஆகும் இது எனது கருத்து



ஈகரை தமிழ் களஞ்சியம் விடை தாருங்கள்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

anandkce
anandkce
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 04/03/2010

Postanandkce Mon Oct 25, 2010 4:29 pm

நன்றி தோழா . இன்னும் பலர் தங்களது கருத்துகளை பதிவு செய்த பின்பு எனது கருத்தை இதில் இடுகிறேன்




No God No Peace; Know God Know Peace

By, Anand Elias
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 25, 2010 4:32 pm

பாலாவின் கருத்து தான் என்னுடையதும்........

jackbredo
jackbredo
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010

Postjackbredo Mon Oct 25, 2010 4:36 pm

தேவாலயங்களில் காலணி அணிந்து செல்கிறார்களே உமா

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 25, 2010 4:38 pm

jackbredo wrote:தேவாலயங்களில் காலணி அணிந்து செல்கிறார்களே உமா

இதுவும் யோசிக்க வேண்டியே விஷயம் தான்.......
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 25, 2010 5:00 pm

jackbredo wrote:தேவாலயங்களில் காலணி அணிந்து செல்கிறார்களே உமா

இருக்கலாம் நண்பா ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு வரைமுறை கொள்கை கொட்ட்படுகள் உள்ளது அந்தந்த மதத்திற்கு தனியே பல சட்டதிட்டங்கள் உள்ளது அது மதத்திற்கு மதம் மாறுபடலாம் மேலும் கிறிஸ்துவத்தை பற்றி எனக்கு அதிகம் தெரியாததால் தெரிந்தவர்கள் இதற்க்கு பதிலளிக்கவேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்



ஈகரை தமிழ் களஞ்சியம் விடை தாருங்கள்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Oct 25, 2010 5:07 pm

கோவில் என்பது புனித ஸ்தலம்... அதனால் நாம் செருப்பு போட்டுக்கொண்டு சென்றால் கூட அங்கே கை கால்களை கழுவிக்கொண்டு தான் கோவிலின் உள் தரிசனத்திற்கு செல்கிறோம்..

ரோட்டில் நடந்து வரும்போது அசுத்தங்களை மிதித்து விட சாத்தியம் தானே.... அதனால் மிதியடிகளை வெளியே விட்டு
நாம் கோவிலுக்குள் செல்வது..

ஏதோ எனக்கு தெரிஞ்சதை சொன்னேன்பா.... இதுக்கு மேலே எனக்கு தெரியாதுப்பா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

விடை தாருங்கள்  47
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 25, 2010 5:19 pm

மஞ்சு அக்கா....இந்த கருத்தை தான் நானும், பாலாவும் கூறினோம்... அவர் வேறு எதோ பதில் வைத்து உள்ளார்...
அதனை கூறினால் நாமும் தெரிந்து கொள்ளலாம் என நினைத்தால் தாமதிக்கிறார்...



சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Oct 25, 2010 5:21 pm

கோவில் கருங்கல் அல்லது வேறு சில விசேஷ கற்கள்(கோவிலினுள் வெயில் காலத்தில் குளிர்ச்சியாகவும்,குளிர் காலத்தில் வெதுவேதுப்பாகவும் இருக்கும், காரணம் அங்கே பயன்படுத்தப்பட்டுள்ள கருங்கற்கள் தான்), மணல் ஆகியவற்றை கொண்டு நடைபாதை அமைக்கிறார்கள். இதில் நம் பாதங்களை வைத்து நடக்கும் பொழுது நன்மை(மருத்துவ ரீதியாக) ஏற்ப்படலாம்.

மேலும் வெறும் கால்களில் நடக்கும் பொழுது பாதம் தரையில் அழுத்துப்படுவதால் இரத்த ஓட்டம் நன்றாக இருக்கும், தசை நரம்புகளுக்கு உடற்பயிற்சி போலவும் அமைகிறது. இது என்னுடைய மனதில் தோன்றியதுதான்.

அதுபோக மேலே கூறியதுபோல் அசுத்தங்கள் கோவிலினுள் நுழையாமல் இருக்கவும் காலனி அணியாமல் செல்கிறார்கள்.

எங்கோ படித்த ஞாபகம் இது: வெறும் கால்களை நடப்பது, காலனி அணிந்து நடப்பதை விட நல்லது. வேறொரு கட்டுரையில் தெளிவாக விளக்குகிறேன். நன்றி:::::



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக