புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடை தாருங்கள்  - Page 3 Poll_c10விடை தாருங்கள்  - Page 3 Poll_m10விடை தாருங்கள்  - Page 3 Poll_c10 
53 Posts - 42%
heezulia
விடை தாருங்கள்  - Page 3 Poll_c10விடை தாருங்கள்  - Page 3 Poll_m10விடை தாருங்கள்  - Page 3 Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
விடை தாருங்கள்  - Page 3 Poll_c10விடை தாருங்கள்  - Page 3 Poll_m10விடை தாருங்கள்  - Page 3 Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
விடை தாருங்கள்  - Page 3 Poll_c10விடை தாருங்கள்  - Page 3 Poll_m10விடை தாருங்கள்  - Page 3 Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
விடை தாருங்கள்  - Page 3 Poll_c10விடை தாருங்கள்  - Page 3 Poll_m10விடை தாருங்கள்  - Page 3 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
விடை தாருங்கள்  - Page 3 Poll_c10விடை தாருங்கள்  - Page 3 Poll_m10விடை தாருங்கள்  - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
விடை தாருங்கள்  - Page 3 Poll_c10விடை தாருங்கள்  - Page 3 Poll_m10விடை தாருங்கள்  - Page 3 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடை தாருங்கள்  - Page 3 Poll_c10விடை தாருங்கள்  - Page 3 Poll_m10விடை தாருங்கள்  - Page 3 Poll_c10 
304 Posts - 50%
heezulia
விடை தாருங்கள்  - Page 3 Poll_c10விடை தாருங்கள்  - Page 3 Poll_m10விடை தாருங்கள்  - Page 3 Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
விடை தாருங்கள்  - Page 3 Poll_c10விடை தாருங்கள்  - Page 3 Poll_m10விடை தாருங்கள்  - Page 3 Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
விடை தாருங்கள்  - Page 3 Poll_c10விடை தாருங்கள்  - Page 3 Poll_m10விடை தாருங்கள்  - Page 3 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
விடை தாருங்கள்  - Page 3 Poll_c10விடை தாருங்கள்  - Page 3 Poll_m10விடை தாருங்கள்  - Page 3 Poll_c10 
21 Posts - 3%
prajai
விடை தாருங்கள்  - Page 3 Poll_c10விடை தாருங்கள்  - Page 3 Poll_m10விடை தாருங்கள்  - Page 3 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
விடை தாருங்கள்  - Page 3 Poll_c10விடை தாருங்கள்  - Page 3 Poll_m10விடை தாருங்கள்  - Page 3 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
விடை தாருங்கள்  - Page 3 Poll_c10விடை தாருங்கள்  - Page 3 Poll_m10விடை தாருங்கள்  - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
விடை தாருங்கள்  - Page 3 Poll_c10விடை தாருங்கள்  - Page 3 Poll_m10விடை தாருங்கள்  - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
விடை தாருங்கள்  - Page 3 Poll_c10விடை தாருங்கள்  - Page 3 Poll_m10விடை தாருங்கள்  - Page 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடை தாருங்கள்


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

anandkce
anandkce
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 04/03/2010

Postanandkce Mon Oct 25, 2010 4:20 pm

First topic message reminder :

தோழர்களே இவ்வாலிபனின் குழப்பத்திற்கு விடை தாருங்கள் . கோவிலுக்குள் செல்லும் போது ஏன் காலனியை அவிழ்த்து விட வேண்டும் . எனக்கு ஒரு கருத்து உண்டு . தாருங்கள் உங்களின் பதில்களை . என் சிந்தனையின் கிணற்றில் நீர் உள்ளதா என அறிந்து கொள்ள இடு உதவும் என நம்புகிறேன் ..... நன்றி


பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Mon Oct 25, 2010 5:47 pm

கோவிலுக்குள் காதல சொல்லு செறுப்பிருக்காது மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 25, 2010 5:52 pm

POOJITHA wrote:கோவிலுக்குள் காதல சொல்லு செறுப்பிருக்காது மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அந்த பொண்ணோட அப்பா அண்ணன் இருப்பாங்களே



ஈகரை தமிழ் களஞ்சியம் விடை தாருங்கள்  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Oct 25, 2010 7:50 pm

தேவாலயத்தில் செருப்பு போட்டுகொண்டு தங்கள் இருப்பிடம் வரைதான் போகமுடியும் அதற்கு மேல் பீடம் ஒன்று இருக்கும் அதற்கு மேல் போகும் பொது காலனியை கல்ட்டிவிட்டுதன் செல்லவேண்டும் ..அதாவது சுத்தமாக கடவுளை தரிசிக்க வேண்டும்....

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 25, 2010 8:07 pm

arun_vzp wrote:தேவாலயத்தில் செருப்பு போட்டுகொண்டு தங்கள் இருப்பிடம் வரைதான் போகமுடியும் அதற்கு மேல் பீடம் ஒன்று இருக்கும் அதற்கு மேல் போகும் பொது காலனியை கல்ட்டிவிட்டுதன் செல்லவேண்டும் ..அதாவது சுத்தமாக கடவுளை தரிசிக்க வேண்டும்....

நன்றி அருண் நிச்சயமாக இது எனக்கு ஒரு புதிய செய்திதான் இதற்க்கு முன்னாள் நான் இதை பற்றி கேள்விப்பட்டதில்லை ஆகா எப்படி பார்த்தாலும் அணைத்து மார்க்கங்களிலும் இந்த முறை பொதுவாக இருக்கிறது



ஈகரை தமிழ் களஞ்சியம் விடை தாருங்கள்  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Oct 25, 2010 8:12 pm

கடைசியில் விஷயம் என்னன்னு பார்த்தா ஒரு மரியாதைக்கு தான் இப்படி செய்றாங்கன்னு தோணுது! ரிலாக்ஸ்



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
jackbredo
jackbredo
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010

Postjackbredo Mon Oct 25, 2010 10:12 pm

arun_vzp wrote:தேவாலயத்தில் செருப்பு போட்டுகொண்டு தங்கள் இருப்பிடம் வரைதான் போகமுடியும் அதற்கு மேல் பீடம் ஒன்று இருக்கும் அதற்கு மேல் போகும் பொது காலனியை கல்ட்டிவிட்டுதன் செல்லவேண்டும் ..அதாவது சுத்தமாக கடவுளை தரிசிக்க வேண்டும்....



பீடமும் இருப்பிடமும் ஆலயத்தின் உள்ளே தானே இருக்கிறது ,எனக்கு தெரிந்து பாதிரியார் அவரை தவிர வேறு யாரும் பீடம் ஏறுவதில்லையே

(ராப்போஜனம் )அதற்கு கூட பீடம் முன்பு தானே மண்டியிட வேண்டும் பீடதினுள் செல்ல அனுமதி இல்லையே ...

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Oct 25, 2010 11:37 pm

விடைக்காக காத்திருக்கிறேன்...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Oct 26, 2010 1:20 pm

கேள்வி கேட்டு குட்டைய குழப்பிட்டு ஒருத்தர் காணாம போயிட்டாரு அவர கொஞ்சம் கண்டுபுடிச்சி சொல்லுங்கபா



ஈகரை தமிழ் களஞ்சியம் விடை தாருங்கள்  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Oct 26, 2010 2:28 pm

பிச்ச wrote:கடைசியில் விஷயம் என்னன்னு பார்த்தா ஒரு மரியாதைக்கு தான் இப்படி செய்றாங்கன்னு தோணுது! ரிலாக்ஸ்

என்ன ஒரு கண்டுபிடிப்பு

குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Tue Oct 26, 2010 5:50 pm

இறைவனை காண செல்லும் போது நாம் காலனி அணிந்து கொண்டு சுகமாக செல்லகூடாது...

அங்குள்ள கல் தரையில்,புல், மண் தரையில் வெறும் காலுடன் நடந்து ஒருமனதொடு இறைவனை தொழ வேண்டும் -

வெறும் காலோடு நடப்பது - ஒருவகையில் அர்ப்பணிப்பு...
மேலும் சுத்தம் பார்ப்பது இந்த நூற்றாண்டில் வந்ததாக இருக்கலாம்...( மக்க தோகை பெருக்கதினால்....மற்றும் சுய சுகாதார குறைவால்)....

அன்பர்கள் மாற்றொரு கருத்து இருந்தால் தெரிவிக்கவும்



- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக