புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும்  Poll_c10எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும்  Poll_m10எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும்  Poll_c10 
75 Posts - 56%
heezulia
எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும்  Poll_c10எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும்  Poll_m10எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும்  Poll_c10 
41 Posts - 31%
mohamed nizamudeen
எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும்  Poll_c10எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும்  Poll_m10எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும்  Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும்  Poll_c10எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும்  Poll_m10எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும்  Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும்  Poll_c10எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும்  Poll_m10எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும்  Poll_c10 
3 Posts - 2%
Sathiyarajan
எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும்  Poll_c10எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும்  Poll_m10எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும்  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும்  Poll_c10எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும்  Poll_m10எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும்  Poll_c10எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும்  Poll_m10எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும்  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும்  Poll_c10எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும்  Poll_m10எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும்  Poll_c10எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும்  Poll_m10எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும்  Poll_c10எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும்  Poll_m10எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும்  Poll_c10 
70 Posts - 56%
heezulia
எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும்  Poll_c10எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும்  Poll_m10எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும்  Poll_c10 
40 Posts - 32%
mohamed nizamudeen
எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும்  Poll_c10எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும்  Poll_m10எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும்  Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும்  Poll_c10எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும்  Poll_m10எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும்  Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும்  Poll_c10எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும்  Poll_m10எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும்  Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும்  Poll_c10எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும்  Poll_m10எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும்  Poll_c10எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும்  Poll_m10எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும்  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும்  Poll_c10எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும்  Poll_m10எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும்  Poll_c10எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும்  Poll_m10எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும்  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும்  Poll_c10எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும்  Poll_m10எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும்


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Oct 29, 2010 4:55 pm



“சுத்தம் சுகம் தரும், சுகாதாரம் நாட்டைக் காக்கும்” என்பது நம் முன்னோர்களின் வாக்கு. நோயில்லா மக்களைக் கொண்ட நாடே வல்லரசாகும். ஒரு நாட்டின் ஆரோக்கியமே அந்நாட்டின் வளம். அதனால்தான் “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்கிறது பழமொழி.

செல்வங்களில் எல்லாம் முதன்மையான செல்வம் நோயற்ற வாழ்வுதான்.

இத்தகைய செல்வத்தைப் பெற நாம் கவனத்தில் கொள்ள வேண்டியவை நிறைய உள்ளன. சுற்றுப்புறச் சூழலை சிறந்ததாக்கி, நம் உடலை நோய் அணுகாமல் தடுக்கும் சில வழிமுறைகளை கடைப்பிடித்தாலே ஆரோக்கியமான வாழ்வைப் பெறலாம். அதற்கான வழிமுறைகளில் மிக முக்கியமானது நம் கைகளை சுத்தப்படுத்துவது. அதாவது கை கழுவுவது. கைகளை கழுவுவதால் நோய் தீருமா என்ற எண்ணம் சிலருக்குத் தோன்றலாம். ஆம். காற்றின் மூலமும், நீரின் மூலமும், மற்ற பொருட்களைத் தொடுவதன் மூலமும் பரவும் நோய்கள் ஏராளம்.

இப்படிப்பட்ட நோய்கள் பரவாமல் தடுக்க கைகளை கழுவுதல் மிகவும் முக்கியமானது. பழங்காலத்தில் வீட்டின் முன்புறத்தில் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்திருப்பார்கள். வெளி இடங்களுக்குச் சென்று வருபவர்கள், அந்த நீரில், கை கால்களை சுத்தம் செய்து பிறகே வீட்டுற்குள் நுழைவார்கள். ஆனால் இந்த பழக்கம் தற்போது மறைந்துபோய்விட்டது.

நாம் முன்னோர்களையும் மறந்தோம், அவர்கள் கற்றுத் தந்த நல்ல பழக்க வழக்கங்களையும் அடியோடு மறந்துவிட்டோம். இன்று உலக அரங்கில் சுகாதாரத்தை முன்னிறுத்தி சொல்லப்படும் விஷயங்களில் கை கழுவும் முறைதான் முதன்மையாக உள்ளது. உலக சுகாதார அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15ம் நாளை உலக கை கழுவும் நாளாக அறிவித்துள்ளது. இந்நாளில் கை கழுவும் முறை பற்றியும், அதனால் உண்டாகும் நன்மை பற்றியும் உலகம் முழுவதும் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.

கடந்த ஆண்டு அதாவது 2009 அக்டோபர் 15 அன்று சென்னை நேரு விளையாட்டு அரங்கில் தமிழக சுகாதாரத் துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மாண்புமிகு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் 5000 மாணவ மாணவிகள் கலந்துகொண்டு கை கழுவுவதன் பயன் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதுபோல் தமிழகத்தின் அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

இந்த கை கழுவும் முறையை சரியாக பின்பற்றாமல் பல நோய்களுக்கு ஆட்பட்டு அவதியுறுவது வளரும் நாடுகள்தான். நம் இந்தியா போன்ற ஆசிய நாடுகள், உணவை கைகளால் எடுத்து உண்ணும் வழக்கம் கொண்டுள்ளது. இந்தியாவில், கைகளை ஒழுங்காக கழுவாமல் சாப்பிடுவதால் உண்டாகும் வயிற்றுப்போக்கு நோயால் வருடத்திற்கு 5 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.

இதே காரணத்திற்காக உலக அளவில் 29 லட்சம் குழந்தைகள் இறப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. இதனால் வளரும் நாடுகள் மற்றும் பின்தங்கிய நாடுகளில் கை கழுவுதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. மேலும் குழந்தைகள் மணலில் விளையாடும் போதும், மலம் கழித்துவிட்டு வரும்போதும், கை கால்களில் பாக்டீரியாக்கள் ஒட்டிக்கொள்கின்றன. இவற்றை சரியான முறையில் கை, கால்களை சுத்தம் செய்வதால் மட்டுமே அழிக்க முடியும்.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அடிக்கடி உண்டாகும் வயிற்றுப்போக்கு, ஜலதோஷம், வாந்தி, மயக்கம், குடல்புண் போன்ற பல நோய்களுக்கு அடிப்படைக் காரணம் அவர்கள் கைகளை ஒழுங்காக சுத்தம் செய்யாமல் இருப்பதே. ஸ்டெபைலோகாக்கஸ் ஆரியஸ் (Staphylococus Aureus) என்ற கிருமி நகங்களின் இடுக்குகளில் ஒட்டிக்கொண்டு உணவருந்தும் சமயம் உட்சென்று குடலில் பல்கிப் பெருகி நோயைத் தோற்றுவிக்கிறது.



எப்போது எவ்வாறு கைகழுவ வேண்டும்

· காலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடன் கைகளை நன்கு சுத்தமாக கழுவ வேண்டும். பிறகு தான் பல் துலக்க வேண்டும்.

· மலம் கழித்தபின் சோப்பு போட்டு கைகளை கழுவுவது நல்லது.

· எந்த வேலை செய்தாலும், உடனே கைகழுவுதல் வேண்டும். சமைத்த பின்பு கூட பெண்கள் கைகளை கழுவுவது நல்லது.

· வாகனம் ஓட்டி வந்தபின்பும், உடனே கை கழுவுதல் நல்லது.

· குழந்தைகளுக்கு எந்த ஒரு உணவு கொடுப்பதற்கு முன்பும், அவர்களது கைகளை நன்கு சுத்தமாக கழுவிய பின்பே கொடுக்க வேண்டும்.

இந்த பழக்கத்தை அவர்கள் சீராக கடைப்பிடிக்கும்படி செய்ய வேண்டும்.

· கைகளை அவசர அவசரமாக 2-3 வினாடிகளில் கழுவக் கூடாது. குறைந்தது 30 வினாடியாவது கை கழுவுவதற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

· அதிக ரசாயனம் கலந்த சோப்புகள், கிரீம்களை பயன்படுத்தக்கூடாது.

· கைகளை நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும். நக இடுக்குகளில் தண்ணீர் விட்டு கழுவ வேண்டும். இந்த முறைகளைக் கடைப்பிடித்து வந்தாலே, நோய்கள் நெருங்காத வண்ணம் 60 விழுக்காடு தடுக்கலாம்.



CNN



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக