புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_m10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10 
44 Posts - 41%
heezulia
எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_m10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_m10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_m10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_m10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10 
5 Posts - 5%
Raji@123
எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_m10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10 
3 Posts - 3%
prajai
எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_m10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_m10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10 
2 Posts - 2%
Barushree
எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_m10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_m10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_m10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_m10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_m10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_m10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10 
21 Posts - 5%
prajai
எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_m10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_m10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_m10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_m10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_m10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_m10எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்!


   
   

Page 1 of 2 1, 2  Next

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Oct 28, 2010 7:21 pm

எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்!

எல்லோரையும் போல
எனக்கும் கவிதை எழுத ஆசை வந்தது
இலக்கணம் படித்தேன் புரியவில்லை
இலக்கியம் படித்தேன் தெரியவில்லை

கற்பனையில் உதித்தவற்றை
காகிதத்தில் எழுதினேன்
வாக்கியங்களை வெட்டியெடுத்து
ஒட்டவைத்தேன்
வார்த்தைகளை மடித்தெடுத்து
ஒன்றன் கீழொன்றாய்
மண்டியிட வைத்தேன்

எதுகை மோனை -சில
எட்டிப்பார்க்க
சந்தங்களின்
சந்தடிகள் ஓடிப்போக
அர்த்தங்களை மட்டும்
ஆங்காங்கே அள்ளித்தெரித்து விட்டேன்

இதோ!
நானும் இன்று கவிஞன்
எனும் அடைமொழியை-என்
நாமத்தோடு சேர்த்துக்கொண்டேன்
புதுக்கவிதை எழுதுபவனும்
கவிஞன்தான் என்ற நம்பிக்கையில்!

எல்லோரையும் போல
எனக்கும் ஆசைவந்தது
என் கவிதையும்
பத்திரிக்கையில்
படிக்கப்பட வேண்டுமென்றும்!
பாராட்டப்படவேண்டுமென்றும்!



தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Oct 28, 2010 10:49 pm



உண்மையில் நீங்கள் கவிஞர் தான்.... பாராட்டுகள்..தோழியே... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Friendshipcomment54எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! 00fq051jst
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Oct 28, 2010 10:54 pm

’அங்கும்’ பாராட்டினேன்... இங்கும் பாராட்டுகிறேன்... அருமை வினு..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Oct 28, 2010 11:01 pm

நன்றி கலை
நன்றி சூர்யா

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Nov 10, 2010 4:57 pm

வினுப்ரியா wrote:எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்!

எல்லோரையும் போல
எனக்கும் கவிதை எழுத ஆசை வந்தது
இலக்கணம் படித்தேன் புரியவில்லை
இலக்கியம் படித்தேன் தெரியவில்லை

கற்பனையில் உதித்தவற்றை
காகிதத்தில் எழுதினேன்
வாக்கியங்களை வெட்டியெடுத்து
ஒட்டவைத்தேன்
வார்த்தைகளை மடித்தெடுத்து
ஒன்றன் கீழொன்றாய்
மண்டியிட வைத்தேன்

எதுகை மோனை -சில
எட்டிப்பார்க்க
சந்தங்களின்
சந்தடிகள் ஓடிப்போக
அர்த்தங்களை மட்டும்
ஆங்காங்கே அள்ளித்தெரித்து விட்டேன்

இதோ!
நானும் இன்று கவிஞன்
எனும் அடைமொழியை-என்
நாமத்தோடு சேர்த்துக்கொண்டேன்
புதுக்கவிதை எழுதுபவனும்
கவிஞன்தான் என்ற நம்பிக்கையில்!

எல்லோரையும் போல
எனக்கும் ஆசைவந்தது
என் கவிதையும்
பத்திரிக்கையில்
படிக்கப்பட வேண்டுமென்றும்!
பாராட்டப்படவேண்டுமென்றும்!


ஏற்றுக்கொள்கிறோம் நீங்கள் சிறந்த கவிஞன் என்பதை வாழ்த்துக்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி



எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Nov 10, 2010 4:58 pm

கலை wrote:’அங்கும்’ பாராட்டினேன்... இங்கும் பாராட்டுகிறேன்...
அருமை வினு..!

கொஞ்சம் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல



எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed Nov 10, 2010 5:03 pm

நன்றி அப்புக்குட்டி நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 10, 2010 5:04 pm

கவிஞர் வினுபிரியாவின் கவிதைகளை அனைவரும் பாராட்டும் காலம் வெகுதொலைவில் இல்லை!



எல்லோரையும் போல நானுமோர் கவிஞன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed Nov 10, 2010 5:23 pm

சிவா wrote:கவிஞர் வினுபிரியாவின் கவிதைகளை அனைவரும் பாராட்டும் காலம் வெகுதொலைவில் இல்லை!

உண்மைதான் சிவா எனக்கு மிகவும் அரிய வாய்ப்பு ஒன்று வந்துள்ளது.அது முழுதும் முடிந்ததும்
உங்கள் எல்லோருடனும் அதனை பகிர்ந்துக்கொள்கிறேன்.
நன்றி சிவா நன்றி நன்றி நன்றி

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Nov 10, 2010 5:28 pm

எப்போது கவிதை எழுதவேண்டுமென்ற விருப்பம் ஆசையாக மாறி வெறி என்று சொல்லலாமா (அடங்காத ஆசை)அப்படி மாறுகிறதோ அப்போதே கவிஞராக உள்ளத்தில் மாறிவிட்டீர்கள். இனி கவி உங்களை தேடி வரும்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக