புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_m10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10 
7 Posts - 64%
heezulia
அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_m10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_m10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_m10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_m10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_m10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_m10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_m10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10 
8 Posts - 2%
prajai
அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_m10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_m10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_m10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_m10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_m10அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி)


   
   

Page 1 of 2 1, 2  Next

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Fri Oct 29, 2010 5:12 pm

அவள்
ஏன் இன்று நீங்கள் தாமதம்
நான் வெகு நேரம் காத்திருக்கிறேன்


நான்
காத்திருந்தது நீ தானே பின்பு ஏன்
என் விழிகள் சிவந்திருக்கிறது

அவள்
சிவக்கும் சிவக்கும்


நான்
எதிர்பார்த்த விழிகளில் எத்தனை அதிசியம்


அவள்
ஏன் அப்படி பார்கிறீர்கள் ?

நான்
இல்லை என் கற்பனையை தாண்டி
எப்படி உன் கண்கள் ஜொலிக்கிறது
என்ற ஆச்சர்யத்தில்தான் பார்த்து கொண்டிருக்கிறேன்.


அவள்
உங்கள் கற்பனையை தாண்டியா ?
எதை பற்றி அப்படி என்ன கற்பனை செய்தீர்கள் ?

நான்
உன் விழிகளை பற்றிய கற்பனை தான்
ஒரளவு வடித்துள்ளேன்

அவள்
எங்கே சொல்லுங்கள் எனது விழி பற்றி
உங்களின் மொழி விளையாட்டை பார்ப்போம்


நான்
விழி, இமை என்று இரண்டும் ஒட்டியிருக்க எப்படி சொல்வது என்று யோசிக்கிறேன்.

அவள்
அதில் என்ன பிரிவு


நான்
இணைப்பிலும் பிரிவு உண்டு, இரண்டையும் தனித்தனியே வர்ணிப்பதே நன்று.

அவள்
ம்ம்ஹூம்... வரையுங்கள்

நான்
முதலில் விழி பற்றி சொல்கிறேன் கேள்

உதிராத இலை
முளைக்காத விதை
தேயாத கருப்பு நிலா
உயிர் கொண்ட கோள்
அழிக்க முடியாத புள்ளி
கண்ணீர் வடிக்கும் மீன்கள்
இருட்டு விளையாடும் பந்து
ஒட்டியிருக்கும் குட்டி கருவண்டு
வெளிச்சம் மீட்டும் இருட்டு உலகம்
இதயத்தை துளைக்கும் அழகிய குண்டு
வெண் மேகத்தில் மிதக்கும் குளிர்ச் சூரியன்
வெள்ளை நதியில் உருளும் கூழாங்கல்
காட்சியை பதிய வைக்கும் குறுந்தட்டு
உருவம் காட்டும் உருளை கண்ணாடி
சுருக்கிக் கொள்ள முடியாத குடை
சிவந்திருக்கும் போது மிளகாய்
விலைக்கு கிடைக்காத முத்து
பறிக்க முடியாத கருப்பு பூ
நினைவுகளின் அச்சாணி
முள்லில்லாத கடிகாரம்
செதுக்கப்பட்ட வட்டம்
நீந்த முடியாத படகு
இரட்டை மயிலிறகு
இரும்பு கேடயம்
அசையும் மச்சம்


அவள்
இவ்வளவு தானா ?

நான்
இன்னும் இருக்கிறது இதோ உன் இமை பற்றி


வைர உறை
மெல்லிய வில்
திறந்து, மூடும் சிப்பி
உதிர்ந்து ஒட்டும் பூவிதழ்
நிழல் கொண்ட வானவில்
வேர் விட்டிருக்கும் விதை
சிரித்து சிதைக்கும் சோவி
வளைந்திருக்கும் மரக்கிளை
சீவிக் கொள்ள முடியாத சீப்பு
விரிந்து, சுருங்கும் விழிக் கூரை
பறக்க சிறகு விரிக்கும் இறக்கை
ஒரே இடத்தில் இமைக்கும் பட்டாம் பூச்சி
மின்னலை மூடி, திறக்கும் ஜன்னல் கதவுகள்
விழிகள் போர்த்தி கொள்ளும் போர்வை
நான்கு பக்கம் கொண்ட நூலகம்
பாதியாக பிரிக்கப்பட்ட தூரிகை
இனிக்கும் தேனடை மேல் இமை
மிதக்கும் தேய்பிறை கீழ் இமை
புகைப்படம் எடுக்கும் கேமரா
தனக்குத் தானே வீசும் விசிறி
மெளன மொழி பேசும் உதடு
காயமில்லாது உரசும் வாள்
பிரிந்து இணையும் மலை
படுத்து எரியும் தீபம்
வளையும் முள்



அவள்
பராவயில்லை...
இமைக்கும், விழிக்கும்
இரட்டை வரியில் ஒற்றையாக
ஒன்று சொல்லுங்கள்



நான்
உன்...
இமை திறந்தால் உலக போர் படை
மூடினால் கைபிடியில்லா குடை


அவள்
ம்ம்ம்...
வர்ணனை முடிந்ததா?


நான்

அலை அடிக்கும் கடலாய்
விரல் இன்றி புரட்டும் காகிதமாய்
புது அர்த்தம் சொல்லும்
உன் இமைக்கும், விழிக்கும்
உவமை இன்னும் பிறக்கும் !!





























பாடகன்



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 29, 2010 5:28 pm

உதிராத இலை
முளைக்காத விதை
தேயாத கருப்பு நிலா
உயிர் கொண்ட கோள்
அழிக்க முடியாத புள்ளி
கண்ணீர் வடிக்கும் மீன்கள்
இருட்டு விளையாடும் பந்து
ஒட்டியிருக்கும் குட்டி கருவண்டு
வெளிச்சம் மீட்டும் இருட்டு உலகம்
இதயத்தை துளைக்கும் அழகிய குண்டு
வெண் மேகத்தில் மிதக்கும் குளிர்ச் சூரியன்
வெள்ளை நதியில் உருளும் கூழாங்கல்
காட்சியை பதிய வைக்கும் குறுந்தட்டு
உருவம் காட்டும் உருளை கண்ணாடி
சுருக்கிக் கொள்ள முடியாத குடை
சிவந்திருக்கும் போது மிளகாய்
விலைக்கு கிடைக்காத முத்து
பறிக்க முடியாத கருப்பு பூ
நினைவுகளின் அச்சாணி
முள்லில்லாத கடிகாரம்
செதுக்கப்பட்ட வட்டம்
நீந்த முடியாத படகு
இரட்டை மயிலிறகு
இரும்பு கேடயம்
அசையும் மச்சம்

எப்படி இப்படியெல்லாம் முடிகிறது! பிரமிப்புடன்!

அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) 678642



அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Fri Oct 29, 2010 5:32 pm

சிவா wrote:
உதிராத இலை
முளைக்காத விதை
தேயாத கருப்பு நிலா
உயிர் கொண்ட கோள்
அழிக்க முடியாத புள்ளி
கண்ணீர் வடிக்கும் மீன்கள்
இருட்டு விளையாடும் பந்து
ஒட்டியிருக்கும் குட்டி கருவண்டு
வெளிச்சம் மீட்டும் இருட்டு உலகம்
இதயத்தை துளைக்கும் அழகிய குண்டு
வெண் மேகத்தில் மிதக்கும் குளிர்ச் சூரியன்
வெள்ளை நதியில் உருளும் கூழாங்கல்
காட்சியை பதிய வைக்கும் குறுந்தட்டு
உருவம் காட்டும் உருளை கண்ணாடி
சுருக்கிக் கொள்ள முடியாத குடை
சிவந்திருக்கும் போது மிளகாய்
விலைக்கு கிடைக்காத முத்து
பறிக்க முடியாத கருப்பு பூ
நினைவுகளின் அச்சாணி
முள்லில்லாத கடிகாரம்
செதுக்கப்பட்ட வட்டம்
நீந்த முடியாத படகு
இரட்டை மயிலிறகு
இரும்பு கேடயம்
அசையும் மச்சம்

எப்படி இப்படியெல்லாம் முடிகிறது! பிரமிப்புடன்!

அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) 678642





இன்னும் இமை விழிகளை முழுமையாக ரசிக்க வில்லை. இது குறைவுதான். இருப்பினும் பிரம்மிப்புடன் நிறைவாக வாழ்த்திய ஈகரை பிரம்மாவுக்கு எனது பிரியமான நன்றிகள். நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர்



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 29, 2010 5:35 pm

மு.வித்யாசன் wrote:
இன்னும் இமை விழிகளை முழுமையாக ரசிக்க வில்லை. இது குறைவுதான். இருப்பினும் பிரம்மிப்புடன் நிறைவாக வாழ்த்திய ஈகரை பிரம்மாவுக்கு எனது பிரியமான நன்றிகள். அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) 678642 அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) 678642 அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) 678642 அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) 678642 அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) 154550

இன்னும் வருகிறதா? காத்திருக்கிறேன்! அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) 154550



அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Fri Oct 29, 2010 5:41 pm

சிவா wrote:
மு.வித்யாசன் wrote:
இன்னும் இமை விழிகளை முழுமையாக ரசிக்க வில்லை. இது குறைவுதான். இருப்பினும் பிரம்மிப்புடன் நிறைவாக வாழ்த்திய ஈகரை பிரம்மாவுக்கு எனது பிரியமான நன்றிகள். அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) 678642 அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) 678642 அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) 678642 அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) 678642 அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) 154550

இன்னும் வருகிறதா? காத்திருக்கிறேன்! அவளும், நானும் உரையாடல் 3 (இமை-விழி) 154550

காத்திருக்கும் உங்கள் கண்களுக்கு விரைவில் அடுத்த உரையாடலை தந்துவிடுகிறேன். நன்றி அன்பு மலர்



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Fri Oct 29, 2010 7:12 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Fri Oct 29, 2010 9:13 pm

என் விழிகளும் விரிந்தது வியப்பில்!
எந்த கவிஞர்களுக்கும் ,இனி விழிகள் பற்றி எழுத எந்த உவமைகளும் மிச்சம் இல்லையென நினைக்கிறேன்
வாழ்த்துக்கள் வித்யா!

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Fri Oct 29, 2010 9:20 pm

வினுப்ரியா wrote:என் விழிகளும் விரிந்தது வியப்பில்!
எந்த கவிஞர்களுக்கும் ,இனி விழிகள் பற்றி எழுத எந்த உவமைகளும் மிச்சம் இல்லையென நினைக்கிறேன்
வாழ்த்துக்கள் வித்யா!

நன்றி நன்றி அன்பு மலர் நன்றி நன்றி



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Oct 29, 2010 9:21 pm

ஹாஹ்ஹாஹ்ஹா... காதல் படுத்தும் பாடு... இன்னும் எதுவரை போகிறதென்று காத்திருக்கிறேன்...!

- அனுபவசாலி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Fri Oct 29, 2010 9:36 pm

கலை wrote:ஹாஹ்ஹாஹ்ஹா... காதல் படுத்தும் பாடு... இன்னும் எதுவரை போகிறதென்று காத்திருக்கிறேன்...!

- அனுபவசாலி


தாஜ்மஹாலாக மாறலாம்
தேவதாசாக உருவாகாலாம்
கஜினி முகமதாக வீரம் கொள்ளலாம்
இன்னொரு கண்ணதாசன் கருவாகலாம்
கலைக்கு இவன் மகனாக அவதரிக்கலாம்

யாருக்கு தெரியும் ?

இன்னும் செவி, புருவம், கை, உள்ளங்கை, இடை என நீண்டு கொண்டே போகும். காத்திருங்கள்.


-அழுத்துபோகாது காதல் வரி

ஐ லவ் யூ



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக