புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_m10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_m10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_m10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10 
3 Posts - 6%
heezulia
சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_m10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_m10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_m10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_m10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_m10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_m10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_m10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_m10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்..


   
   
bhuvi19
bhuvi19
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Postbhuvi19 Fri Oct 15, 2010 11:04 pm




கண்மையை தீட்டி,
உண்மையை மறைத்தேன்..

வளையலின் சலசலப்பில்,
வறுமையை உடைத்தேன்..

விதவிதமான விரகத்திற்கு,
விற்பனை பொருளானேன்..

கொடுத்து எடுத்துக்கொண்டாலும்,
கிழிந்த சேலையின் நூலானேன்..

பசிக்கோ ருசிக்கோ,
பக்குவமாய் பரிமாறப்பட்டேன்..

இரவுகளின் மடியில்,
இளைப்பாறும் தொட்டிலானேன்..

சல்லாபர்கள் வேட்கை தணிக்கும்,
சபிக்கப்பட்ட தேவ(தை)ரடியாளானேன்..

சமுதாயத்தின் பற்களில் சிக்கி,
சிதைந்துப்போகும் சில்வண்டானேன்..


--நிலாப்பெண்..

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Oct 18, 2010 5:36 pm

நன்றி அருமை




/vidhyasan.blogspot.com அன்பு மலர்
veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Thu Oct 21, 2010 6:06 pm

அருமை



எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Oct 21, 2010 6:09 pm

தவிப்புகளின் வரிகள் அருமை... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Oct 21, 2010 6:10 pm

அருமை வரிகள் பூவி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Oct 21, 2010 6:30 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Oct 21, 2010 8:07 pm

இது ரசித்த கவிதைகள் பகுதியில் இருக்கவேண்டும்.

உங்கள் சொந்த கவிதைன்னா சொல்லுங்க புவி..இங்கேயே விட்டுவைக்கலாம்.

யார் எழுதி இருப்பினும் கவிதை முழுமை அடையவில்லை.

அருமையான சொல்லாக்கம். அழகான வரிகள் அமைப்பு. சொற்களின் சிலம்பாட்டம். இவை அனைத்தும் இருந்தும், சொல்ல வந்தது என்ன என்பதை சொல்லவில்லை. அதனால் முழுமை பெற வில்லை.இந்த கவிதையில் ஒரு விலைமாது தன் சுய சோகங்களைப் பகிர்ந்து கொள்வதாக அமைகிறது. அவர் விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொண்ட ஒரு தொழில் தானே இது? அவ்வாறிருக்க கழிவிரக்கம் மட்டும் பகிர்வது ஏன்?

இதனைப் பகிர்வதன் மூலம் சமுதாயத்துக்கு சொல்ல வந்த விஷயம் என்ன?

இன்றைக்கு கவிதை என்று சொல்லி எழுத வரும் மிக்கோர் செய்யும் தவறு தான் இது.

முழுமையான கவிதை அந்தஸ்து பெறுவது எப்போது எனக்கேட்டால், சொல்ல வந்த கருவை முழுமையாக்கி முடிப்பது தான்.

உதாரணத்துக்கு சிறந்த கவிதைகள் எதை வேண்டுமானாலும் எடுத்துப்பார்க்கலாம். சொல்லவந்தது என்ன என்பது முழுமைபெற்று இருக்கும்.

இதை கவிஞர்கள் அனைவரும் கடைப்பிடித்தால் மிக நன்றாக இருக்கும்.

பகிர்வுக்கு நன்றி புவி..!





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
bhuvi19
bhuvi19
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Postbhuvi19 Fri Oct 29, 2010 11:42 pm

@கலை
இது என் சொந்த கவிதை தான்..
கருத்துக்கு நன்றி..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 30, 2010 7:21 am

bhuvi19 wrote:@கலை
இது என் சொந்த கவிதை தான்..
கருத்துக்கு நன்றி..

கவிதைக்குக் கீழே நிலாப்பெண் என்று எழுதியதால் ரசித்த கவிதை என நினைத்துவிட்டார் கலை! ஆனால் அந்த நிலாப்பெண்ணும் புவனாவும் ஒரே நபர்தான்! சிரி



சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக