புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10பண்பாடும்-இளைஞர்களும் Poll_m10பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10பண்பாடும்-இளைஞர்களும் Poll_m10பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10பண்பாடும்-இளைஞர்களும் Poll_m10பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10பண்பாடும்-இளைஞர்களும் Poll_m10பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10பண்பாடும்-இளைஞர்களும் Poll_m10பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10பண்பாடும்-இளைஞர்களும் Poll_m10பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10பண்பாடும்-இளைஞர்களும் Poll_m10பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10பண்பாடும்-இளைஞர்களும் Poll_m10பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பண்பாடும்-இளைஞர்களும்


   
   
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed Oct 27, 2010 5:57 pm



இனிக்கும் மரபுகள் எனும் கற்கள்
கொண்டு எழுப்பட்ட சுவர் நமது பாரதம்-இன்று
நாகரீகம் என்னும் கிறுக்கல்களில்
காயப்பட்டுக் கிடக்கிறது....

இசை, இலக்கியம், நடனம் எனும்
பலநூறு கலைகளால் செதுக்கப்பட்ட நமது பாரதம்-இன்று
அறிவியல், அணு உற்பத்தி,ஆராய்சியின்
காலடியில் அகப்பட்டுகிடக்கிறது...


மொழிகள், வேதங்கள், கோட்பாடுகள் என
ஒன்றிணைக்கப்பட்டு ஓங்கயிருக்கும் மலையான நமது பாரதம்-இன்று
மதம், இனம், ஜாதி ஆகியவற்றால் வேறுபட்டு கிடக்கிறது...


மடமைகள் ஒரு புறம் ஒடுக்கப்பட்ட போதிலும்
நாகரீக மோக விரல் நகக் கீரல்களில்
கலாச்சாரம் கிழித்தெறியப்படுகிறது மறுபுறம்...

புதுமைகள் புரட்சியை ஏற்படுத்தினாலும்
பழமைகளின் முகத்தில் புண்படுகிறது
நவீன மாற்றங்களின் சுழற்சியில்...

எங்கும் தங்க நாற்கர சாலையாயினும்
முன்னோர்களில் வழிகளில் முள் எடுத்து வீசப்படுகிறது
முரன்பாடு கொண்ட சமூகத்தில்...

எண்ணிலடங்கா முன்னேற்றம் கண்டபோதிலும்
கண்ணிலா மனிதனாகிறோம் கலாச்சாரம்
கருச்சிதைவடையும் தருணத்தில்...

பெண்ணடிமை மாறிப்போன யுகத்தில்
பண்பாடு தவறிய நிலையில்
முன்னுரிமை கண்களில் நீர் கசிகிறது ...

கட்டுப்பாடுகள் , வரம்புகள், நெறிமுறைகள் எனும்
நூலால் நெய்த பாரம்பரியத்தில்
சுதந்திர அத்து மீறல்களால் கிழிசல்கள் தெரிகிறது பண்பாட்டில்...

இரவுகளும், உறவுகளும் காணாமல்போகும்
பொற்காலத்தில், நிமிடம், நிமிடம்
களவாடப் படுகிறது நமது கலாச்சாரம்...


உடம்போடு ஒட்டிய உயிர் போன்றது
நம் பண்பாடு -இதை இளையோர் சமுதாயம் புரிந்து
நடந்து கொள்ள வேண்டும் பொறுப்புணர்வோடு ...


இனி...
வரும் தலைமுறைக்கு நம் பாரதம்
பொன்னாடு என்ற பக்கத்தை தருவதை விட
பண்பாடு நிறைந்த நூலகத்தை தருவதே சிறந்தது ...

இது...
சாத்தியமாவது
இளைஞர்கள் கைகளிலேதான் உள்ளது !!




















அன்பு மலர்


புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Oct 27, 2010 6:12 pm

அழகான கவிதை...
பாரத இளைஞர்கள் பழக்கங்களை மாற்றிக்கொண்டாலும்...
நமது பண்பாடுகளை மறப்பதில்லை...



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed Oct 27, 2010 6:32 pm

மண் வாசனை மாறாத வரை மகிழ்ச்சி
அன்பு மலர்



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Oct 27, 2010 7:40 pm

இரவுகளும், உறவுகளும் காணாமல்போகும்
பொற்காலத்தில், நிமிடம், நிமிடம்
களவாடப் படுகிறது நமது கலாச்சாரம்...


உடம்போடு ஒட்டிய உயிர் போன்றது
நம் பண்பாடு -இதை இளையோர் சமுதாயம் புரிந்து
நடந்து கொள்ள வேண்டும் பொறுப்புணர்வோடு ...


இனி...
வரும் தலைமுறைக்கு நம் பாரதம்
பொன்னாடு என்ற பக்கத்தை தருவதை விட
பண்பாடு நிறைந்த நூலகத்தை தருவதே சிறந்தது ...

இது...
சாத்தியமாவது
இளைஞர்கள் கைகளிலேதான் உள்ளது !!


......மு.வித்யாசனின் இந்த வரிகள் இளைய நெஞ்சங்களை உலுக்க வேண்டும். இன்றைய அவலங்களை அழகாக சொல்லியிருக்கும் வித்யாசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
கருத்துச் செறிவு உள்ளது கவிதை நடைதான் சற்று வேண்டும்.

........கா.ந.கல்யாணசுந்தரம். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed Oct 27, 2010 10:22 pm

Kaa Na Kalyanasundaram wrote:இரவுகளும், உறவுகளும் காணாமல்போகும்
பொற்காலத்தில், நிமிடம், நிமிடம்
களவாடப் படுகிறது நமது கலாச்சாரம்...


உடம்போடு ஒட்டிய உயிர் போன்றது
நம் பண்பாடு -இதை இளையோர் சமுதாயம் புரிந்து
நடந்து கொள்ள வேண்டும் பொறுப்புணர்வோடு ...


இனி...
வரும் தலைமுறைக்கு நம் பாரதம்
பொன்னாடு என்ற பக்கத்தை தருவதை விட
பண்பாடு நிறைந்த நூலகத்தை தருவதே சிறந்தது ...

இது...
சாத்தியமாவது
இளைஞர்கள் கைகளிலேதான் உள்ளது !!


......மு.வித்யாசனின் இந்த வரிகள் இளைய நெஞ்சங்களை உலுக்க வேண்டும். இன்றைய அவலங்களை அழகாக சொல்லியிருக்கும் வித்யாசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
கருத்துச் செறிவு உள்ளது கவிதை நடைதான் சற்று வேண்டும்.

........கா.ந.கல்யாணசுந்தரம். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நன்றி நன்றி நன்றி

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed Oct 27, 2010 10:25 pm

இனி...
வரும் தலைமுறைக்கு நம் பாரதம்
பொன்னாடு என்ற பக்கத்தை தருவதை விட
பண்பாடு நிறைந்த நூலகத்தை தருவதே சிறந்தது ...

நல்ல சமூக சிந்தனையோடு எழ்தியிருக்கிரீர்கள்.பாராட்டுகள்

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Oct 27, 2010 10:35 pm

வினுப்ரியா wrote:இனி...
வரும் தலைமுறைக்கு நம் பாரதம்
பொன்னாடு என்ற பக்கத்தை தருவதை விட
பண்பாடு நிறைந்த நூலகத்தை தருவதே சிறந்தது ...

நல்ல சமூக சிந்தனையோடு எழ்தியிருக்கிரீர்கள்.பாராட்டுகள்


சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

பண்பாடும்-இளைஞர்களும் Friendshipcomment54பண்பாடும்-இளைஞர்களும் 00fq051jst
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக