புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10பண்பாடும்-இளைஞர்களும் Poll_m10பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10 
92 Posts - 61%
heezulia
பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10பண்பாடும்-இளைஞர்களும் Poll_m10பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10பண்பாடும்-இளைஞர்களும் Poll_m10பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10பண்பாடும்-இளைஞர்களும் Poll_m10பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10 
7 Posts - 5%
eraeravi
பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10பண்பாடும்-இளைஞர்களும் Poll_m10பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10பண்பாடும்-இளைஞர்களும் Poll_m10பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10பண்பாடும்-இளைஞர்களும் Poll_m10பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10 
284 Posts - 45%
heezulia
பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10பண்பாடும்-இளைஞர்களும் Poll_m10பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10பண்பாடும்-இளைஞர்களும் Poll_m10பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10பண்பாடும்-இளைஞர்களும் Poll_m10பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10பண்பாடும்-இளைஞர்களும் Poll_m10பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10 
19 Posts - 3%
prajai
பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10பண்பாடும்-இளைஞர்களும் Poll_m10பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10பண்பாடும்-இளைஞர்களும் Poll_m10பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10பண்பாடும்-இளைஞர்களும் Poll_m10பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10பண்பாடும்-இளைஞர்களும் Poll_m10பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10 
7 Posts - 1%
mruthun
பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10பண்பாடும்-இளைஞர்களும் Poll_m10பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பண்பாடும்-இளைஞர்களும்


   
   
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed Oct 27, 2010 8:27 am



இனிக்கும் மரபுகள் எனும் கற்கள்
கொண்டு எழுப்பட்ட சுவர் நமது பாரதம்-இன்று
நாகரீகம் என்னும் கிறுக்கல்களில்
காயப்பட்டுக் கிடக்கிறது....

இசை, இலக்கியம், நடனம் எனும்
பலநூறு கலைகளால் செதுக்கப்பட்ட நமது பாரதம்-இன்று
அறிவியல், அணு உற்பத்தி,ஆராய்சியின்
காலடியில் அகப்பட்டுகிடக்கிறது...


மொழிகள், வேதங்கள், கோட்பாடுகள் என
ஒன்றிணைக்கப்பட்டு ஓங்கயிருக்கும் மலையான நமது பாரதம்-இன்று
மதம், இனம், ஜாதி ஆகியவற்றால் வேறுபட்டு கிடக்கிறது...


மடமைகள் ஒரு புறம் ஒடுக்கப்பட்ட போதிலும்
நாகரீக மோக விரல் நகக் கீரல்களில்
கலாச்சாரம் கிழித்தெறியப்படுகிறது மறுபுறம்...

புதுமைகள் புரட்சியை ஏற்படுத்தினாலும்
பழமைகளின் முகத்தில் புண்படுகிறது
நவீன மாற்றங்களின் சுழற்சியில்...

எங்கும் தங்க நாற்கர சாலையாயினும்
முன்னோர்களில் வழிகளில் முள் எடுத்து வீசப்படுகிறது
முரன்பாடு கொண்ட சமூகத்தில்...

எண்ணிலடங்கா முன்னேற்றம் கண்டபோதிலும்
கண்ணிலா மனிதனாகிறோம் கலாச்சாரம்
கருச்சிதைவடையும் தருணத்தில்...

பெண்ணடிமை மாறிப்போன யுகத்தில்
பண்பாடு தவறிய நிலையில்
முன்னுரிமை கண்களில் நீர் கசிகிறது ...

கட்டுப்பாடுகள் , வரம்புகள், நெறிமுறைகள் எனும்
நூலால் நெய்த பாரம்பரியத்தில்
சுதந்திர அத்து மீறல்களால் கிழிசல்கள் தெரிகிறது பண்பாட்டில்...

இரவுகளும், உறவுகளும் காணாமல்போகும்
பொற்காலத்தில், நிமிடம், நிமிடம்
களவாடப் படுகிறது நமது கலாச்சாரம்...


உடம்போடு ஒட்டிய உயிர் போன்றது
நம் பண்பாடு -இதை இளையோர் சமுதாயம் புரிந்து
நடந்து கொள்ள வேண்டும் பொறுப்புணர்வோடு ...


இனி...
வரும் தலைமுறைக்கு நம் பாரதம்
பொன்னாடு என்ற பக்கத்தை தருவதை விட
பண்பாடு நிறைந்த நூலகத்தை தருவதே சிறந்தது ...

இது...
சாத்தியமாவது
இளைஞர்கள் கைகளிலேதான் உள்ளது !!




















அன்பு மலர்


புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Oct 27, 2010 8:42 am

அழகான கவிதை...
பாரத இளைஞர்கள் பழக்கங்களை மாற்றிக்கொண்டாலும்...
நமது பண்பாடுகளை மறப்பதில்லை...



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed Oct 27, 2010 9:02 am

மண் வாசனை மாறாத வரை மகிழ்ச்சி
அன்பு மலர்



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Oct 27, 2010 10:10 am

இரவுகளும், உறவுகளும் காணாமல்போகும்
பொற்காலத்தில், நிமிடம், நிமிடம்
களவாடப் படுகிறது நமது கலாச்சாரம்...


உடம்போடு ஒட்டிய உயிர் போன்றது
நம் பண்பாடு -இதை இளையோர் சமுதாயம் புரிந்து
நடந்து கொள்ள வேண்டும் பொறுப்புணர்வோடு ...


இனி...
வரும் தலைமுறைக்கு நம் பாரதம்
பொன்னாடு என்ற பக்கத்தை தருவதை விட
பண்பாடு நிறைந்த நூலகத்தை தருவதே சிறந்தது ...

இது...
சாத்தியமாவது
இளைஞர்கள் கைகளிலேதான் உள்ளது !!


......மு.வித்யாசனின் இந்த வரிகள் இளைய நெஞ்சங்களை உலுக்க வேண்டும். இன்றைய அவலங்களை அழகாக சொல்லியிருக்கும் வித்யாசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
கருத்துச் செறிவு உள்ளது கவிதை நடைதான் சற்று வேண்டும்.

........கா.ந.கல்யாணசுந்தரம். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed Oct 27, 2010 12:52 pm

Kaa Na Kalyanasundaram wrote:இரவுகளும், உறவுகளும் காணாமல்போகும்
பொற்காலத்தில், நிமிடம், நிமிடம்
களவாடப் படுகிறது நமது கலாச்சாரம்...


உடம்போடு ஒட்டிய உயிர் போன்றது
நம் பண்பாடு -இதை இளையோர் சமுதாயம் புரிந்து
நடந்து கொள்ள வேண்டும் பொறுப்புணர்வோடு ...


இனி...
வரும் தலைமுறைக்கு நம் பாரதம்
பொன்னாடு என்ற பக்கத்தை தருவதை விட
பண்பாடு நிறைந்த நூலகத்தை தருவதே சிறந்தது ...

இது...
சாத்தியமாவது
இளைஞர்கள் கைகளிலேதான் உள்ளது !!


......மு.வித்யாசனின் இந்த வரிகள் இளைய நெஞ்சங்களை உலுக்க வேண்டும். இன்றைய அவலங்களை அழகாக சொல்லியிருக்கும் வித்யாசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
கருத்துச் செறிவு உள்ளது கவிதை நடைதான் சற்று வேண்டும்.

........கா.ந.கல்யாணசுந்தரம். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நன்றி நன்றி நன்றி

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed Oct 27, 2010 12:55 pm

இனி...
வரும் தலைமுறைக்கு நம் பாரதம்
பொன்னாடு என்ற பக்கத்தை தருவதை விட
பண்பாடு நிறைந்த நூலகத்தை தருவதே சிறந்தது ...

நல்ல சமூக சிந்தனையோடு எழ்தியிருக்கிரீர்கள்.பாராட்டுகள்

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Oct 27, 2010 1:05 pm

வினுப்ரியா wrote:இனி...
வரும் தலைமுறைக்கு நம் பாரதம்
பொன்னாடு என்ற பக்கத்தை தருவதை விட
பண்பாடு நிறைந்த நூலகத்தை தருவதே சிறந்தது ...

நல்ல சமூக சிந்தனையோடு எழ்தியிருக்கிரீர்கள்.பாராட்டுகள்


சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

பண்பாடும்-இளைஞர்களும் Friendshipcomment54பண்பாடும்-இளைஞர்களும் 00fq051jst
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக