புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இலைகள் உதிர்ந்த மரம்   Poll_c10இலைகள் உதிர்ந்த மரம்   Poll_m10இலைகள் உதிர்ந்த மரம்   Poll_c10 
11 Posts - 46%
ayyasamy ram
இலைகள் உதிர்ந்த மரம்   Poll_c10இலைகள் உதிர்ந்த மரம்   Poll_m10இலைகள் உதிர்ந்த மரம்   Poll_c10 
9 Posts - 38%
mohamed nizamudeen
இலைகள் உதிர்ந்த மரம்   Poll_c10இலைகள் உதிர்ந்த மரம்   Poll_m10இலைகள் உதிர்ந்த மரம்   Poll_c10 
1 Post - 4%
Guna.D
இலைகள் உதிர்ந்த மரம்   Poll_c10இலைகள் உதிர்ந்த மரம்   Poll_m10இலைகள் உதிர்ந்த மரம்   Poll_c10 
1 Post - 4%
mruthun
இலைகள் உதிர்ந்த மரம்   Poll_c10இலைகள் உதிர்ந்த மரம்   Poll_m10இலைகள் உதிர்ந்த மரம்   Poll_c10 
1 Post - 4%
Sindhuja Mathankumar
இலைகள் உதிர்ந்த மரம்   Poll_c10இலைகள் உதிர்ந்த மரம்   Poll_m10இலைகள் உதிர்ந்த மரம்   Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இலைகள் உதிர்ந்த மரம்   Poll_c10இலைகள் உதிர்ந்த மரம்   Poll_m10இலைகள் உதிர்ந்த மரம்   Poll_c10 
86 Posts - 51%
ayyasamy ram
இலைகள் உதிர்ந்த மரம்   Poll_c10இலைகள் உதிர்ந்த மரம்   Poll_m10இலைகள் உதிர்ந்த மரம்   Poll_c10 
54 Posts - 32%
mohamed nizamudeen
இலைகள் உதிர்ந்த மரம்   Poll_c10இலைகள் உதிர்ந்த மரம்   Poll_m10இலைகள் உதிர்ந்த மரம்   Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
இலைகள் உதிர்ந்த மரம்   Poll_c10இலைகள் உதிர்ந்த மரம்   Poll_m10இலைகள் உதிர்ந்த மரம்   Poll_c10 
4 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இலைகள் உதிர்ந்த மரம்   Poll_c10இலைகள் உதிர்ந்த மரம்   Poll_m10இலைகள் உதிர்ந்த மரம்   Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
இலைகள் உதிர்ந்த மரம்   Poll_c10இலைகள் உதிர்ந்த மரம்   Poll_m10இலைகள் உதிர்ந்த மரம்   Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
இலைகள் உதிர்ந்த மரம்   Poll_c10இலைகள் உதிர்ந்த மரம்   Poll_m10இலைகள் உதிர்ந்த மரம்   Poll_c10 
2 Posts - 1%
manikavi
இலைகள் உதிர்ந்த மரம்   Poll_c10இலைகள் உதிர்ந்த மரம்   Poll_m10இலைகள் உதிர்ந்த மரம்   Poll_c10 
2 Posts - 1%
mruthun
இலைகள் உதிர்ந்த மரம்   Poll_c10இலைகள் உதிர்ந்த மரம்   Poll_m10இலைகள் உதிர்ந்த மரம்   Poll_c10 
2 Posts - 1%
Guna.D
இலைகள் உதிர்ந்த மரம்   Poll_c10இலைகள் உதிர்ந்த மரம்   Poll_m10இலைகள் உதிர்ந்த மரம்   Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலைகள் உதிர்ந்த மரம்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Oct 27, 2010 1:45 pm

இலைகள் உதிர்ந்த மரம்   Tree2

*களைப்பாற சென்றவனுக்கு
மரத்தடியில் நிழல் இல்லை
இலைகள் உதிர்ந்த மரம்


*என் உடல் கீறி
வெள்ளை குருதி எடுக்குகிரார்கள்
இரப்பர் மரம்


*என் வீட்டில்
நறுமணத்திற்கு குறைவில்லை
முற்றத்தில் மலர்ச் செடிகள்


*எனக்கு நீர் ஊற்றினால்
உன் தாகம் தணிப்பேன்
தென்னை மரம்


*என் பெயரைச் சொல்லி
மணமக்களை வாத்துறாங்க
வாழை மரம்


*என்னுடலில் துளைபொட்டு ஊதினால்
காதுகள் இனிக்க இசைகொடுப்பேன்
மூங்கில் மரம்

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Oct 27, 2010 6:49 pm

"களைப்பாற சென்றவனுக்கு
மரத்தடியில் நிழல் இல்லை
இலைகள் உதிர்ந்த மரம் "

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Oct 30, 2010 4:00 pm

புவனா wrote:"களைப்பாற சென்றவனுக்கு
மரத்தடியில் நிழல் இல்லை
இலைகள் உதிர்ந்த மரம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

PostMalaimagal Sat Oct 30, 2010 10:37 pm

மரத்தின் சிறப்பை எடுத்துச்சொல்லும் கவிதைகள் அழகு மகிழ்ச்சி மகிழ்ச்சி

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Oct 31, 2010 10:59 am

Malaimagal wrote:மரத்தின் சிறப்பை எடுத்துச்சொல்லும் கவிதைகள் அழகு மகிழ்ச்சி மகிழ்ச்சி


உங்கள் கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Oct 31, 2010 11:12 am

அருமையான கவிதை நண்பா வாழ்த்துக்கள்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

இலைகள் உதிர்ந்த மரம்   Logo12
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Oct 31, 2010 11:41 am

ரிபாஸ் wrote:அருமையான கவிதை நண்பா வாழ்த்துக்கள்

நன்றி நண்பா



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Oct 31, 2010 12:12 pm

படிப்பூட்டும் வரிகள்.. கவிதைத் தனம் சற்றே குறைந்திருந்தாலும் சொல்ல வந்த கருத்து எளிதில் புரிகிறது. பாராட்டுக்கள் சையது அலி..




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
sithik
sithik
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 29/10/2010

Postsithik Sun Oct 31, 2010 12:21 pm

எனக்கு நீர் ஊற்றினால்
உன் தாகம் தணிப்பேன்
தென்னை மரம்



தமிழரின் பன்பாடு



உங்கல் நன்பன் சித்திக்
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Oct 31, 2010 12:34 pm

கலை wrote:படிப்பூட்டும் வரிகள்.. கவிதைத் தனம் சற்றே குறைந்திருந்தாலும் சொல்ல வந்த கருத்து எளிதில் புரிகிறது. பாராட்டுக்கள் சையது அலி..

கவிதைக்கு பொய் அழகு என்பார்கள்
பொய் என்பது மலரை மூடிய பனியின் நீர்த்துளிகள்
அத்தருணத்தில் மலரில் அழகு மேலும் மெருகேறியிருக்கும்
கதிரவன் வருகையில் பனித்துளிகள் மறைந்து போய்விடும்
நிஜங்களை மறைக்கிற பொய்களின் நிலை இதுதான்
பொய்களில் உடன்பாடு இல்லாததால் நிழல்களின் நிஜங்களை கிறுக்கலில் வெளிக்கொணர்கிறேன்

கலை அண்ணனின் வெளிப்படையான உண்மையான கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்
அ .செய்யது அலி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக