புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னை நேரில் சந்திக்கலாம்-அதிமுகவினருக்கு ஜெ. பூஸ்ட்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மாவட்டச் செயலர்கள் அனைவரும் தங்களது மாவட்டங்களில் செய்து முடிக்கும் கட்சி பணிகள் தொடர்பான தகவலை வரும் 1ம் தேதி முதல் தினமும் எனக்கு தெரிவிக்க வேண்டும். எப்போது வேண்டுமானாலும் என்னை நேரில் சந்திக்கலாம். அவரிடம் கூறினேன், இவரிடம் கூறினேன் என்ற பிரச்னை இனிமேல் இருக்கக் கூடாது என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
சட்டசபைத் தேர்தலை சந்திக்க படு தீவிரமாக இருக்கிறார் ஜெயலலிதா. ஊர் ஊராக கூட்டம் போட்டு கூட்டம் சேர்த்து வரும் அவர் நேற்று அனைத்து மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள், மாநில நிர்வாகிகளை போயஸ் தோட்டத்திற்கு அழைத்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது கட்சியினருக்கு பல்வேறு அறிவுரைகள், கட்டளைகளைப் பிறப்பித்த அவர் கண்டிப்புடன் சில உத்தரவுகளையும் பிறப்பித்தார்.
அப்போது ஜெயலலிதா பேசியாவது:
மேலவை தேர்தலுக்காக வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை சரி பார்க்க வேண்டும். புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டும். நவம்பர் 9ம் தேதி வாக்காளர்கள் மனுக்கள் கொடுப்பதற்குரிய கடைசி நாள் என்பதால் மாவட்டச் செயலர்கள் அந்தந்த மாவட்டங்களில் விடுப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை சேர்க்கும் பணியை நிறைவேற்ற வேண்டும்.
சட்டசபை தேர்தலில் பணியாற்றக் கூடிய பூத் கமிட்டி பட்டியல்களையும் இன்னும் ஒரு வாரத்திற்குள் ஒப்படைக்க வேண்டும். கடந்த 3 மாதங்களாக இளைஞர் பாசறையிலிருந்து பூத் கமிட்டி பட்டியல் கேட்டிருந்தேன். அந்த பட்டியலும் சில மாவட்டங்களில் இருந்து இன்னும் வரவில்லை.
கோஷ்டிப் பூசலால் சேகர்பாபு பதவி பறிப்பு:
அ.தி.மு.க., கூட்டணியில் சேருவதற்கு முக்கிய கட்சிகள் தயாராகவுள்ளது. கூட்டணி குறித்த முடிவுகளை நான் பார்த்துக் கொள்கிறேன். தேர்தல் வெற்றிக்கு நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.
உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது. மாவட்டத்தில் கோஷ்டி பூசல் இல்லாமல் கட்சியை வளர்க்க வேண்டும். கட்சியை வளர்ப்பதை விட கோஷ்டி பூசலையே வளர்த்துள்ளீர்கள். கோஷ்டி பூசல் காரணமாக சேகர்பாபுவிடமிருந்து மாவட்டச் செயலர் பதவியை எடுத்தேன்.
சில மாவட்டச் செயலர்களின் செயல்பாடுகள் அதிருப்தியாக உள்ளது. செயல்பட முடியாமல் இருக்கும் மாவட்டச் செயலர்கள் யார், யார் என்பது எனக்கு தெரியும்.வேலை செய்யாமல் இருக்கும் மாவட்டச் செயலர்கள் தானாகவே முன் வந்து என்னிடம் அவர்களின் பிரச்னைகளை எடுத்துச் சொல்லலாம். மற்றவர்கள் பணியாற்றுவதற்கு வழி விடலாம்.
பொறுமையாக இருக்கிறேன்
அப்படி செய்யாமல் இருப்பவர்கள் மீது நானே நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். கடந்த நான்கு ஆண்டுகளாக எதிர்கட்சி மாவட்டச்செயலராக பணியாற்ற விட்டு, கடைசி நேரத்தில் பதவியிலிருந்து எடுத்து விட்டீர்கள் என நீங்கள் வருத்தப்படக் கூடாது என்பதற்காக நான் பொறுமையாக இருக்கிறேன்.
கட்சி நிர்வாகிகளை எப்படி நியமிக்க வேண்டும் என முதலில் ஒரு திட்டத்தை வைத்திருந்தேன். அந்ததிட்டம் மீது குறை சொல்லப்பட்டது. பின் மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமித்தேன். ஆனால், அவர்களும் கட்சியை வளர்ப்பதில் அக்கறை காட்டுவதில்லை.
கண்காணித்துக் கொண்டு இருக்கிறேன்
இன்னும் ஆறு மாதத்திற்குள் தேர்தல் வரவுள்ளது. தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு பதவி வழங்கவும், வேண்டப்படாதவர்களை நீக்கவும் பரிந்துரை செய்கின்றனர். உண்மையாக கட்சி பணியில் ஈடுபடுபவர்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை. சில மாதங்களாக உங்களை நான் கண்காணித்து கொண்டு தான் இருக்கிறேன்.
மாவட்டச் செயலர்கள் அனைவரும் தங்களது மாவட்டங்களில் செய்து முடிக்கும் கட்சி பணிகள் தொடர்பான தகவலை வரும் 1ம் தேதி முதல் தினமும் எனக்கு தெரிவிக்க வேண்டும். எப்போது வேண்டுமானாலும் என்னை நேரில் சந்திக்கலாம். அவரிடம் கூறினேன், இவரிடம் கூறினேன் என்ற பிரச்னை இனிமேல் இருக்கக் கூடாது என்றார் ஜெயலலிதா.
கூட்டத்தில் அவைத் தலைவர் மதுசூதனன், நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், தம்பித்துரை, பொன்னையன், செம்மலை, டாக்டர் மைத்ரேயன், பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட செயலாளர்களிடம் தொகுதி நிலவரங்களை மாவட்ட வாரியாக கேட்டறிந்தார் ஜெயலலிதா. வெற்றி வாய்ப்பு குறைவாக உள்ள தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி தீவிரமாக செயல்படுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
கூட்டங்கள் நடத்தும்போது, முதல்வர் கருணாநிதியின் குடும்ப ஆதிக்கம், மின்வெட்டு, விலைவாசி உயர்வு, மறைமுக பஸ் கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு, திமுகவினர் மீது கூறப்படும் ஊழல்கள், ஸ்பெக்ட்ரம் ஊழல் உள்ளிட்டவற்றை ஹைலைட்டாக கூறிப் பேசும்படியும் அவர் கட்சியினரை வலியுறுத்தினார்
thatstamil
சட்டசபைத் தேர்தலை சந்திக்க படு தீவிரமாக இருக்கிறார் ஜெயலலிதா. ஊர் ஊராக கூட்டம் போட்டு கூட்டம் சேர்த்து வரும் அவர் நேற்று அனைத்து மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள், மாநில நிர்வாகிகளை போயஸ் தோட்டத்திற்கு அழைத்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது கட்சியினருக்கு பல்வேறு அறிவுரைகள், கட்டளைகளைப் பிறப்பித்த அவர் கண்டிப்புடன் சில உத்தரவுகளையும் பிறப்பித்தார்.
அப்போது ஜெயலலிதா பேசியாவது:
மேலவை தேர்தலுக்காக வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை சரி பார்க்க வேண்டும். புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டும். நவம்பர் 9ம் தேதி வாக்காளர்கள் மனுக்கள் கொடுப்பதற்குரிய கடைசி நாள் என்பதால் மாவட்டச் செயலர்கள் அந்தந்த மாவட்டங்களில் விடுப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை சேர்க்கும் பணியை நிறைவேற்ற வேண்டும்.
சட்டசபை தேர்தலில் பணியாற்றக் கூடிய பூத் கமிட்டி பட்டியல்களையும் இன்னும் ஒரு வாரத்திற்குள் ஒப்படைக்க வேண்டும். கடந்த 3 மாதங்களாக இளைஞர் பாசறையிலிருந்து பூத் கமிட்டி பட்டியல் கேட்டிருந்தேன். அந்த பட்டியலும் சில மாவட்டங்களில் இருந்து இன்னும் வரவில்லை.
கோஷ்டிப் பூசலால் சேகர்பாபு பதவி பறிப்பு:
அ.தி.மு.க., கூட்டணியில் சேருவதற்கு முக்கிய கட்சிகள் தயாராகவுள்ளது. கூட்டணி குறித்த முடிவுகளை நான் பார்த்துக் கொள்கிறேன். தேர்தல் வெற்றிக்கு நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.
உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது. மாவட்டத்தில் கோஷ்டி பூசல் இல்லாமல் கட்சியை வளர்க்க வேண்டும். கட்சியை வளர்ப்பதை விட கோஷ்டி பூசலையே வளர்த்துள்ளீர்கள். கோஷ்டி பூசல் காரணமாக சேகர்பாபுவிடமிருந்து மாவட்டச் செயலர் பதவியை எடுத்தேன்.
சில மாவட்டச் செயலர்களின் செயல்பாடுகள் அதிருப்தியாக உள்ளது. செயல்பட முடியாமல் இருக்கும் மாவட்டச் செயலர்கள் யார், யார் என்பது எனக்கு தெரியும்.வேலை செய்யாமல் இருக்கும் மாவட்டச் செயலர்கள் தானாகவே முன் வந்து என்னிடம் அவர்களின் பிரச்னைகளை எடுத்துச் சொல்லலாம். மற்றவர்கள் பணியாற்றுவதற்கு வழி விடலாம்.
பொறுமையாக இருக்கிறேன்
அப்படி செய்யாமல் இருப்பவர்கள் மீது நானே நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். கடந்த நான்கு ஆண்டுகளாக எதிர்கட்சி மாவட்டச்செயலராக பணியாற்ற விட்டு, கடைசி நேரத்தில் பதவியிலிருந்து எடுத்து விட்டீர்கள் என நீங்கள் வருத்தப்படக் கூடாது என்பதற்காக நான் பொறுமையாக இருக்கிறேன்.
கட்சி நிர்வாகிகளை எப்படி நியமிக்க வேண்டும் என முதலில் ஒரு திட்டத்தை வைத்திருந்தேன். அந்ததிட்டம் மீது குறை சொல்லப்பட்டது. பின் மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமித்தேன். ஆனால், அவர்களும் கட்சியை வளர்ப்பதில் அக்கறை காட்டுவதில்லை.
கண்காணித்துக் கொண்டு இருக்கிறேன்
இன்னும் ஆறு மாதத்திற்குள் தேர்தல் வரவுள்ளது. தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு பதவி வழங்கவும், வேண்டப்படாதவர்களை நீக்கவும் பரிந்துரை செய்கின்றனர். உண்மையாக கட்சி பணியில் ஈடுபடுபவர்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை. சில மாதங்களாக உங்களை நான் கண்காணித்து கொண்டு தான் இருக்கிறேன்.
மாவட்டச் செயலர்கள் அனைவரும் தங்களது மாவட்டங்களில் செய்து முடிக்கும் கட்சி பணிகள் தொடர்பான தகவலை வரும் 1ம் தேதி முதல் தினமும் எனக்கு தெரிவிக்க வேண்டும். எப்போது வேண்டுமானாலும் என்னை நேரில் சந்திக்கலாம். அவரிடம் கூறினேன், இவரிடம் கூறினேன் என்ற பிரச்னை இனிமேல் இருக்கக் கூடாது என்றார் ஜெயலலிதா.
கூட்டத்தில் அவைத் தலைவர் மதுசூதனன், நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், தம்பித்துரை, பொன்னையன், செம்மலை, டாக்டர் மைத்ரேயன், பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட செயலாளர்களிடம் தொகுதி நிலவரங்களை மாவட்ட வாரியாக கேட்டறிந்தார் ஜெயலலிதா. வெற்றி வாய்ப்பு குறைவாக உள்ள தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி தீவிரமாக செயல்படுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
கூட்டங்கள் நடத்தும்போது, முதல்வர் கருணாநிதியின் குடும்ப ஆதிக்கம், மின்வெட்டு, விலைவாசி உயர்வு, மறைமுக பஸ் கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு, திமுகவினர் மீது கூறப்படும் ஊழல்கள், ஸ்பெக்ட்ரம் ஊழல் உள்ளிட்டவற்றை ஹைலைட்டாக கூறிப் பேசும்படியும் அவர் கட்சியினரை வலியுறுத்தினார்
thatstamil
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|