புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவறை‌ச் செ‌ய்யா‌தீ‌ர்க‌ள்... பெ‌ண்களே Poll_c10தவறை‌ச் செ‌ய்யா‌தீ‌ர்க‌ள்... பெ‌ண்களே Poll_m10தவறை‌ச் செ‌ய்யா‌தீ‌ர்க‌ள்... பெ‌ண்களே Poll_c10 
44 Posts - 41%
heezulia
தவறை‌ச் செ‌ய்யா‌தீ‌ர்க‌ள்... பெ‌ண்களே Poll_c10தவறை‌ச் செ‌ய்யா‌தீ‌ர்க‌ள்... பெ‌ண்களே Poll_m10தவறை‌ச் செ‌ய்யா‌தீ‌ர்க‌ள்... பெ‌ண்களே Poll_c10 
34 Posts - 32%
mohamed nizamudeen
தவறை‌ச் செ‌ய்யா‌தீ‌ர்க‌ள்... பெ‌ண்களே Poll_c10தவறை‌ச் செ‌ய்யா‌தீ‌ர்க‌ள்... பெ‌ண்களே Poll_m10தவறை‌ச் செ‌ய்யா‌தீ‌ர்க‌ள்... பெ‌ண்களே Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
தவறை‌ச் செ‌ய்யா‌தீ‌ர்க‌ள்... பெ‌ண்களே Poll_c10தவறை‌ச் செ‌ய்யா‌தீ‌ர்க‌ள்... பெ‌ண்களே Poll_m10தவறை‌ச் செ‌ய்யா‌தீ‌ர்க‌ள்... பெ‌ண்களே Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
தவறை‌ச் செ‌ய்யா‌தீ‌ர்க‌ள்... பெ‌ண்களே Poll_c10தவறை‌ச் செ‌ய்யா‌தீ‌ர்க‌ள்... பெ‌ண்களே Poll_m10தவறை‌ச் செ‌ய்யா‌தீ‌ர்க‌ள்... பெ‌ண்களே Poll_c10 
5 Posts - 5%
prajai
தவறை‌ச் செ‌ய்யா‌தீ‌ர்க‌ள்... பெ‌ண்களே Poll_c10தவறை‌ச் செ‌ய்யா‌தீ‌ர்க‌ள்... பெ‌ண்களே Poll_m10தவறை‌ச் செ‌ய்யா‌தீ‌ர்க‌ள்... பெ‌ண்களே Poll_c10 
3 Posts - 3%
Raji@123
தவறை‌ச் செ‌ய்யா‌தீ‌ர்க‌ள்... பெ‌ண்களே Poll_c10தவறை‌ச் செ‌ய்யா‌தீ‌ர்க‌ள்... பெ‌ண்களே Poll_m10தவறை‌ச் செ‌ய்யா‌தீ‌ர்க‌ள்... பெ‌ண்களே Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
தவறை‌ச் செ‌ய்யா‌தீ‌ர்க‌ள்... பெ‌ண்களே Poll_c10தவறை‌ச் செ‌ய்யா‌தீ‌ர்க‌ள்... பெ‌ண்களே Poll_m10தவறை‌ச் செ‌ய்யா‌தீ‌ர்க‌ள்... பெ‌ண்களே Poll_c10 
2 Posts - 2%
Barushree
தவறை‌ச் செ‌ய்யா‌தீ‌ர்க‌ள்... பெ‌ண்களே Poll_c10தவறை‌ச் செ‌ய்யா‌தீ‌ர்க‌ள்... பெ‌ண்களே Poll_m10தவறை‌ச் செ‌ய்யா‌தீ‌ர்க‌ள்... பெ‌ண்களே Poll_c10 
2 Posts - 2%
Saravananj
தவறை‌ச் செ‌ய்யா‌தீ‌ர்க‌ள்... பெ‌ண்களே Poll_c10தவறை‌ச் செ‌ய்யா‌தீ‌ர்க‌ள்... பெ‌ண்களே Poll_m10தவறை‌ச் செ‌ய்யா‌தீ‌ர்க‌ள்... பெ‌ண்களே Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தவறை‌ச் செ‌ய்யா‌தீ‌ர்க‌ள்... பெ‌ண்களே Poll_c10தவறை‌ச் செ‌ய்யா‌தீ‌ர்க‌ள்... பெ‌ண்களே Poll_m10தவறை‌ச் செ‌ய்யா‌தீ‌ர்க‌ள்... பெ‌ண்களே Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
தவறை‌ச் செ‌ய்யா‌தீ‌ர்க‌ள்... பெ‌ண்களே Poll_c10தவறை‌ச் செ‌ய்யா‌தீ‌ர்க‌ள்... பெ‌ண்களே Poll_m10தவறை‌ச் செ‌ய்யா‌தீ‌ர்க‌ள்... பெ‌ண்களே Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
தவறை‌ச் செ‌ய்யா‌தீ‌ர்க‌ள்... பெ‌ண்களே Poll_c10தவறை‌ச் செ‌ய்யா‌தீ‌ர்க‌ள்... பெ‌ண்களே Poll_m10தவறை‌ச் செ‌ய்யா‌தீ‌ர்க‌ள்... பெ‌ண்களே Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
தவறை‌ச் செ‌ய்யா‌தீ‌ர்க‌ள்... பெ‌ண்களே Poll_c10தவறை‌ச் செ‌ய்யா‌தீ‌ர்க‌ள்... பெ‌ண்களே Poll_m10தவறை‌ச் செ‌ய்யா‌தீ‌ர்க‌ள்... பெ‌ண்களே Poll_c10 
21 Posts - 5%
prajai
தவறை‌ச் செ‌ய்யா‌தீ‌ர்க‌ள்... பெ‌ண்களே Poll_c10தவறை‌ச் செ‌ய்யா‌தீ‌ர்க‌ள்... பெ‌ண்களே Poll_m10தவறை‌ச் செ‌ய்யா‌தீ‌ர்க‌ள்... பெ‌ண்களே Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தவறை‌ச் செ‌ய்யா‌தீ‌ர்க‌ள்... பெ‌ண்களே Poll_c10தவறை‌ச் செ‌ய்யா‌தீ‌ர்க‌ள்... பெ‌ண்களே Poll_m10தவறை‌ச் செ‌ய்யா‌தீ‌ர்க‌ள்... பெ‌ண்களே Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தவறை‌ச் செ‌ய்யா‌தீ‌ர்க‌ள்... பெ‌ண்களே Poll_c10தவறை‌ச் செ‌ய்யா‌தீ‌ர்க‌ள்... பெ‌ண்களே Poll_m10தவறை‌ச் செ‌ய்யா‌தீ‌ர்க‌ள்... பெ‌ண்களே Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தவறை‌ச் செ‌ய்யா‌தீ‌ர்க‌ள்... பெ‌ண்களே Poll_c10தவறை‌ச் செ‌ய்யா‌தீ‌ர்க‌ள்... பெ‌ண்களே Poll_m10தவறை‌ச் செ‌ய்யா‌தீ‌ர்க‌ள்... பெ‌ண்களே Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தவறை‌ச் செ‌ய்யா‌தீ‌ர்க‌ள்... பெ‌ண்களே Poll_c10தவறை‌ச் செ‌ய்யா‌தீ‌ர்க‌ள்... பெ‌ண்களே Poll_m10தவறை‌ச் செ‌ய்யா‌தீ‌ர்க‌ள்... பெ‌ண்களே Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தவறை‌ச் செ‌ய்யா‌தீ‌ர்க‌ள்... பெ‌ண்களே Poll_c10தவறை‌ச் செ‌ய்யா‌தீ‌ர்க‌ள்... பெ‌ண்களே Poll_m10தவறை‌ச் செ‌ய்யா‌தீ‌ர்க‌ள்... பெ‌ண்களே Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவறை‌ச் செ‌ய்யா‌தீ‌ர்க‌ள்... பெ‌ண்களே


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Oct 27, 2010 10:03 am

தவறை‌ச் செ‌ய்யா‌தீ‌ர்க‌ள்... பெ‌ண்களே

சமுதாய‌த்தை‌ப் பொறு‌த்தவரை எ‌ந்த தவறையு‌ம் ஆ‌ண்க‌ள் செ‌‌ய்யலா‌ம். ஆனா‌ல் பெ‌ண்க‌ள் செ‌ய்ய‌க் கூடாது எ‌ன்பது க‌ட்டாயமா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ஒரு ‌வி‌தி. ஆனா‌ல் இதை பெ‌ண் அடிமை‌த்தன‌ம் எ‌ன்று எடு‌த்து‌க் கொ‌ள்வதை ‌விட, ஆ‌ண் செ‌ய்யு‌ம் தவறா‌ல் சமுதா‌ய‌த்‌தி‌ல் எ‌ந்த பெரு‌ம் ‌சி‌க்கலு‌ம் உருவாகாது. ஆனா‌ல் அதே தவறை பெ‌ண் செ‌ய்யு‌ம் போது பல கே‌ள்‌வி‌க்கு‌றிக‌ள் எழு‌ம்.

உதாரணமாக, ஒரு ஆ‌ண் ‌திருமண‌த்‌தி‌ற்கு மு‌ன்பு உடலுற‌வி‌ல் ஈடுபடலா‌ம். அதனா‌ல் அவனு‌க்கு எ‌ந்த பா‌தி‌ப்பு‌ம் ஏ‌ற்படுவ‌தி‌ல்லை. ஆனா‌ல் ஒரு பெ‌ண் ‌திருமண‌த்‌தி‌ற்கு மு‌ன்பு உடலுற‌வி‌ல் ஈடுபடுவதா‌ல் க‌ர்‌ப்பமுற நே‌ரிடு‌ம். இதனா‌ல் அவ‌ள் பெ‌ற்றெடு‌க்கு‌ம் ‌பி‌ள்ளை‌யி‌ன் எ‌தி‌ர்கால‌ம் கே‌ள்‌வி‌க்கு‌‌றியாகலா‌ம்.

இதே‌ப்போல, ‌‌திருமண‌த்‌தி‌ற்கு‌ப் ‌பிறகு ஆ‌ண் வேறு ஒரு பெ‌ண்ணுட‌ன் வா‌ழ்‌ந்தாலு‌ம் சமுதாய‌த்‌தி‌ல் இர‌ண்டா‌ம் தார‌ம் எ‌ன்று பெய‌ர் வை‌த்து ‌விடுவா‌ர்கள். ஆனா‌ல் இதே ஒரு பெ‌ண் வேறு ஆணுட‌ன் தொட‌ர்பு கொ‌ண்டா‌ல், அது அ‌ந்த பெ‌ண்‌ணி‌ன் குடு‌ம்ப‌த்தையே ‌சீ‌ர்குல‌ை‌த்து ‌விடு‌ம்.
ஒரு ஆ‌ண் ‌பிடி‌த்த பெ‌ண்ணை பெ‌ற்றோரு‌க்கு‌த் தெ‌ரியாம‌ல் ‌திருமண‌ம் செ‌ய்து கொ‌ள்ளலா‌ம். அத‌ற்கு அவ‌ன் காத‌லி‌‌ச்ச பொ‌ண்ணை‌க் க‌ட்டி‌க்‌கி‌ட்டா‌ன் எ‌ன்று சொ‌ல்வா‌ர்க‌ள். ஆனா‌ல், ஒரு பெ‌ண் இதை‌ச் செ‌ய்தா‌ல் அவ‌ள் ஓடி‌ப் போ‌ய்‌வி‌ட்டா‌‌ள் எ‌ன்று கூறுவா‌ர்க‌ள்.

இது போல ஒரு குடு‌ம்ப‌த்‌தி‌ல் வாழு‌ம் பெ‌ண், தா‌ன் காத‌லி‌க்கு‌ம் ஆணை ந‌ம்‌பி ‌‌வீ‌ட்டை ‌வி‌ட்டு வெ‌ளியேறுவதா‌ல், அவ‌‌ள் வா‌ழ்‌க்கை ம‌ட்டு‌ம் பா‌தி‌க்க‌ப்படுவ‌தி‌ல்லை, அ‌ந்த பெ‌ண்‌ணி‌ன் குடு‌ம்ப‌த்தாரு‌ம் பல வ‌ழிக‌ளி‌ல் பா‌தி‌க்க‌ப்படு‌கிறா‌ர்க‌ள்.

பெ‌ண் ‌வீ‌ட்டை ‌வி‌ட்டு ஓடுவதா‌ல் ஏ‌ற்படு‌ம் து‌க்க‌த்தை ‌விட, அதனா‌ல் ‌ஏ‌‌ற்படு‌ம் அவமானமே அவ‌ர்களை ‌நிலைகுலைய‌ச் செ‌ய்து‌விடு‌ம். உ‌ற்றா‌ர், உற‌வின‌ர்களு‌க்கு‌ம், அ‌ண்டை ‌வீ‌ட்டாரு‌க்கு‌ம், பெ‌ண் எ‌ங்கே எ‌ன்று கே‌ட்கு‌ம் கே‌ள்‌வி‌க்கு சொ‌ல்வத‌றியாது கல‌ங்கு‌ம் பெ‌ற்றோ‌ரி‌ன் ‌நிலை ப‌ரிதாப‌த்து‌க்கு‌ரியது.

‌சில‌ர் இ‌ந்த அவமான‌த்தை தா‌ங்க இயலாம‌ல் த‌ற்கொலை வரை செ‌ல்வது‌ண்டு. ‌சில‌ர் ஊரை கா‌லி செ‌ய்து கொ‌ண்டு செ‌ன்று‌விடுவது‌ம், பெ‌‌ற்றவ‌ர் வேலையை ‌வி‌ட்டு ‌வி‌ட்டு வேறு ஒரு இட‌த்‌தி‌ல் வேலை‌க்கு‌ச் செ‌ல்வது‌‌ம் உ‌ண்டு.

உ‌ங்க‌ள் பெ‌ண் எ‌ங்கே எ‌ன்று கே‌ட்பவ‌ர்களு‌க்கு எ‌ந்த பெ‌ற்றோரா‌ல், எ‌ன் மக‌ள் ‌காத‌லி‌த்தவனை ‌திருமண‌ம் செ‌ய்து கொ‌ண்டா‌ள் எ‌ன்று சொ‌ல்ல முடியு‌ம். கூ‌னி‌க் குரு‌கி அவ‌ர்க‌ள் ‌நி‌ற்பதை‌க் க‌ண்டு கே‌ள்‌வி கே‌ட்டவ‌ர்களே பு‌ரி‌ந்து கொ‌‌ண்டா‌ல்தா‌ன் உ‌ண்டு.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல், ‌வீ‌ட்டை ‌வி‌ட்டு செ‌ல்லு‌ம் பெ‌ண்‌ணி‌ற்கு ‌திருமணமாகாத சகோத‌ரிக‌ள் இரு‌ப்‌பி‌ன், அவ‌ர்களது வா‌ழ்‌க்கை இ‌ன்னு‌ம் மோசமா‌கிறது. ‌திருமண‌த்‌தி‌ற்காக வர‌ன் தேடு‌ம் போது கே‌ட்கு‌ம் முத‌ல் க‌ே‌ள்‌வி அவ‌ர்களது குடு‌ம்ப‌த்தை‌ப் ப‌ற்‌றியதுதா‌ன். அ‌தி‌ல் இ‌ப்படி ஒரு ‌சி‌க்க‌ல் ‌இரு‌ப்‌பி‌ன், மா‌‌ப்‌பி‌ள்ளை ‌வீ‌ட்டா‌ர் ச‌ற்று தய‌க்க‌ம் கா‌ட்ட‌த்தா‌ன் செ‌ய்வா‌ர்க‌ள். அ‌க்கா‌ள் இ‌ப்படி எ‌ன்றா‌ல் த‌ங்கை எ‌ப்படி இரு‌ப்பாளோ எ‌ன்று வா‌ய்‌வி‌ட்டு பேசுபவ‌ர்களு‌ம் உ‌ண்டு.

சமுதாய‌த்‌தி‌‌ன் ஆ‌ணி வேரே பெ‌ண்தா‌ன். இதனா‌ல்தா‌ன் ஆ‌ணி வே‌ர் எ‌ந்த வகை‌யி‌ல் தவறு செ‌ய்ய நே‌ர்‌ந்தாலு‌ம் அதனா‌ல் பா‌தி‌க்க‌ப்படுவது முழு மரமு‌ம்தா‌ன் எ‌ன்று பய‌ந்துதா‌ன் பெ‌ண்களு‌க்கு இ‌வ்வளவு க‌ட்டு‌ப்பாடுகளையு‌ம் இ‌ந்த சமுதாய‌ம் ‌வி‌தி‌த்து‌ள்ளது.

காத‌லி‌ப்ப‌தி‌ல் தவ‌றி‌ல்லை, காத‌லி‌ப்பதை பெ‌ற்றோ‌ரிட‌ம் கூ‌றி அவ‌ர்களது ச‌ம்மத‌த்தை வா‌ங்‌‌கி ‌திருமண‌ம் செ‌ய்து கொ‌ள்ளு‌ங்க‌‌ள். அவ‌ர்களது முழு ச‌ம்மதமு‌ம், அவ‌ர்களது வா‌ழ்‌த்து‌க்களு‌ம்தா‌ன் உ‌ங்களது வா‌ழ்‌க்கை‌யி‌ன் அ‌ஸ்‌திவார‌ம். உ‌ங்க‌ள் காத‌லின ‌‌மீது உ‌ங்களு‌க்கு ந‌ம்‌பி‌க்கை இரு‌ந்தா‌ல் உ‌ங்க‌ள் பெ‌ற்றோரை ச‌ம்ம‌தி‌க்க வை‌க்க முடியு‌ம் எ‌ன்று ‌நீ‌ங்க‌ள் ந‌ம்பு‌வீ‌ர்க‌ள்.

உ‌ங்க‌ள் காதலை வெ‌ற்‌றியடைய‌ச் செ‌ய்வத‌ற்காக உ‌ங்க‌ள் பெ‌ற்றோரை தோ‌ற்கடி‌த்து‌விடா‌தீ‌ர்க‌ள்.

நன்றி

லங்காஸ்ரீ




காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

தவறை‌ச் செ‌ய்யா‌தீ‌ர்க‌ள்... பெ‌ண்களே Logo12
avatar
priyamudanprabu
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 08/10/2010
http://priyamudan-prabu.blogspot.com/

Postpriyamudanprabu Wed Oct 27, 2010 10:41 am

நல்லா சொன்னீர்கள்



அன்பே கடவுள் ....
" கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள்
http://priyamudan-prabu.blogspot.com/
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Oct 27, 2010 11:10 am

சரியான வார்த்தை...

ஒவ்வொரு வரியும் தலையில் அடித்தது போல் நச் வரிகள்....

தவறு ஆண் பெண் இருவர் செய்தாலும் ஆண் பெரும்பாலும் தப்பித்துக்கொள்வது கூட இப்படித்தான்...

ஆகையால் பெண்கள் ஒழுக்கமுடன் இருந்து பெற்றோர் சொல்பேச்சு கேட்டு நடந்து நல்லப்பெயரை வாங்கி தந்து நல்லதை செய்யவேண்டும் என்று சொன்ன அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் ரிபாஸ்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தவறை‌ச் செ‌ய்யா‌தீ‌ர்க‌ள்... பெ‌ண்களே 47
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Oct 27, 2010 11:18 am

மகிழ்ச்சி நல்ல கருத்துக்கள் மகிழ்ச்சி

sino
sino
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 290
இணைந்தது : 23/09/2010
http://collections4u.50webs.com/

Postsino Wed Oct 27, 2010 11:20 am

மகிழ்ச்சி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Oct 27, 2010 11:55 am

பெண்கள் படித்து நடக்க வேண்டிய பதிவு ,,,,,
ஆண்களும் ஒழுக்கத்துடன் நடந்து கொண்டால் அனைவருக்கும் நல்லது



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக