புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாடி ஜோதிடம் - Page 2 Poll_c10நாடி ஜோதிடம் - Page 2 Poll_m10நாடி ஜோதிடம் - Page 2 Poll_c10 
25 Posts - 38%
heezulia
நாடி ஜோதிடம் - Page 2 Poll_c10நாடி ஜோதிடம் - Page 2 Poll_m10நாடி ஜோதிடம் - Page 2 Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
நாடி ஜோதிடம் - Page 2 Poll_c10நாடி ஜோதிடம் - Page 2 Poll_m10நாடி ஜோதிடம் - Page 2 Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
நாடி ஜோதிடம் - Page 2 Poll_c10நாடி ஜோதிடம் - Page 2 Poll_m10நாடி ஜோதிடம் - Page 2 Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
நாடி ஜோதிடம் - Page 2 Poll_c10நாடி ஜோதிடம் - Page 2 Poll_m10நாடி ஜோதிடம் - Page 2 Poll_c10 
4 Posts - 6%
Raji@123
நாடி ஜோதிடம் - Page 2 Poll_c10நாடி ஜோதிடம் - Page 2 Poll_m10நாடி ஜோதிடம் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
prajai
நாடி ஜோதிடம் - Page 2 Poll_c10நாடி ஜோதிடம் - Page 2 Poll_m10நாடி ஜோதிடம் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
M. Priya
நாடி ஜோதிடம் - Page 2 Poll_c10நாடி ஜோதிடம் - Page 2 Poll_m10நாடி ஜோதிடம் - Page 2 Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
நாடி ஜோதிடம் - Page 2 Poll_c10நாடி ஜோதிடம் - Page 2 Poll_m10நாடி ஜோதிடம் - Page 2 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
நாடி ஜோதிடம் - Page 2 Poll_c10நாடி ஜோதிடம் - Page 2 Poll_m10நாடி ஜோதிடம் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாடி ஜோதிடம் - Page 2 Poll_c10நாடி ஜோதிடம் - Page 2 Poll_m10நாடி ஜோதிடம் - Page 2 Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
நாடி ஜோதிடம் - Page 2 Poll_c10நாடி ஜோதிடம் - Page 2 Poll_m10நாடி ஜோதிடம் - Page 2 Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
நாடி ஜோதிடம் - Page 2 Poll_c10நாடி ஜோதிடம் - Page 2 Poll_m10நாடி ஜோதிடம் - Page 2 Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
நாடி ஜோதிடம் - Page 2 Poll_c10நாடி ஜோதிடம் - Page 2 Poll_m10நாடி ஜோதிடம் - Page 2 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
நாடி ஜோதிடம் - Page 2 Poll_c10நாடி ஜோதிடம் - Page 2 Poll_m10நாடி ஜோதிடம் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
நாடி ஜோதிடம் - Page 2 Poll_c10நாடி ஜோதிடம் - Page 2 Poll_m10நாடி ஜோதிடம் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நாடி ஜோதிடம் - Page 2 Poll_c10நாடி ஜோதிடம் - Page 2 Poll_m10நாடி ஜோதிடம் - Page 2 Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
நாடி ஜோதிடம் - Page 2 Poll_c10நாடி ஜோதிடம் - Page 2 Poll_m10நாடி ஜோதிடம் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நாடி ஜோதிடம் - Page 2 Poll_c10நாடி ஜோதிடம் - Page 2 Poll_m10நாடி ஜோதிடம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நாடி ஜோதிடம் - Page 2 Poll_c10நாடி ஜோதிடம் - Page 2 Poll_m10நாடி ஜோதிடம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாடி ஜோதிடம்


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 4:14 am

First topic message reminder :

இறந்த காலம், நிகழ்காலம்,வருங்காலம்ஆகியவற்றைக் கண்டறியும் ஆற்றல் படைத்த நிபுணர்கள் இருந்தனர். அவர்களைத் "திரிகால ஞானிகள்" என்று அழைப்பர்.

இவர்களில் பலர் முனிவர்களாகவும், ரிஷிகளாகவும், சிலர் சித்தர்களாகவும் விளங்கினர். அவர்களுக்கு "ஞானதிருஷ்டி எனப்படும் விசேடப் பார்வை இருந்தது. அதை வைத்து அவர்கள் எக்காலத்திலும் நடக்கும் நிகழ்வுகளைக் கண்டறிந்தார்கள். ஜோதிட விதிகளையும் யாத்து, நிகழ்வுகளுடன் ஏற்ற முறையில் தொடர்பு படுத்தி அவற்றை நெறிப்படுத்தித் தொகுத்து எழுதிவைத்துச சென்றனர்.

அத்தகையதோர் சாஸ்திரம் தமிழ்நாட்டில் உண்டு.
அதன் பெயர் "நாடி சாஸ்திரம்"
அதை "ஏடு பார்த்தல்" என்றும் அழைப்பர்.

ஏனெனில் அந்த நூல்கள் பாடல்களின் வடிவில் பனை ஓலையால் ஆன ஏட்டுச ்சுவடிகளில ்எழுதப்பட்டிருக்கின்றன.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ரிஷிகளும் சித்தர்களும் எதிர்காலத்தில் வாழப்போகும் குறிப்பிட்ட மனிதர்களைப் பற்றியும் அவர்களின் ஜாதக அமைப்புகளைப் பற்றியும் வாழ்க்கை நிகழ்ச்சிகளைப் பற்றியும் அந்த ஏடுகளில் எழுதி வைத்திருக்கின்றனர்.

குறிப்பிட்ட மனிதனின் பெயர், ஊர், பெற்றோர், உருவ அமைப்பு, முதற்கொண்டு அந்த ஏடுகளில் காணப்படும்.

தமிழ்நாட்டில் வழங்கும் நாடிகளில் "காகபுசுண்டர் நாடி", கெளசிக நாடி, "சப்தரிஷி நாடி", அகத்தியர் நாடி,போன்றவை முக்கியமானவை.

"கேரள மணி கண்ட ஜோதிடம்" என்ற நூலுமுண்டு.வடமொழியிலே "பிருகுஸம்ஹிதை" என்ற நூலே பிரபலமாக உள்ளது.

நாடி சாஸ்திர நூல்களுக்கெல்லாம் முதல்வராக பிருகு முனிவரையே சிலர் சொல்லுவார்கள்.

தமிழகத்தில் சில இடங்களில் இன்றும்ஆயிரக்கணக்கில் நாடி ஜோதிட ஏடுகள் சிதறிக் கிடக்கின்றன. அவற்றில் பல அழிந்துவிட்டன. மேலும் பல மறைந்து போயின. தற்சயம் மிகவும் பிரபலமானவை சென்னையில் உள்ள காகபுசுண்டர் நாடியும் வைத்தீஸ்வ்ரன்கோயில், திருவானைக்கா ஆகிய இடங்களில் உள்ள கெளசிக நாடியும்தான்.வைத்தீஸ்வரன் கோயிலில் அகத்தியர் நாடியும் இருக்கிறது.

இப்போது சிறிது "Theory" (Want to skip?)

பழந்தமிழ் நூல்களில் "கணக்கதிகாரம்"என்றொரு நூலுண்டு. அதில் பல கணித விதிகளும், சித்தாந்தங்களும் பாடல்கள் உருவில் விளங்கும்.

ஒரு பலாப்பழத்தில் எத்தனை சுளைகள்இருக்கின்றன என்பதனை அதன் காம்பைச் சுற்றியுள்ள முட்களின் எண்ணிக்கையை வைத்துக் கணக்கிட்டு அறிந்துகொள்ளும ்முறையை ஒரு பாடல் கூறுகிறது:

"பலவின் சுளையறிய வேண்டுதிரேல் ஆங்கு
சிறுமுள்ளுக் காம்பருகு எண்ணி - வருவதை
ஆறிற் பெருக்கியே, ஐந்தினுக்கு ஈந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை".


('மோனை முட்டுகிறதே, எதுகை எகிறுகிறதே, தளை தட்டுகிறதே?' என்றெல்லாம் என்னைக் கேட்காதீர்கள். சத்தியமாக நான் எழுதவில்லை).

பலாப்பழத்தின காம்பைச் சுற்றிலுமுள்ள முட்களை எண்ணி, அவ்வெண்ணிக்கையை ஆறால் பெருக்கி வரும் தொகையை ஐந்தால் வகுத்தால் வருவதுதான் அப்பழத்தினுள் இருக்கும் சுளையின் எண்ணிக்கை.

இப்போது ஒரு சந்தேகம்.

சுளையின் எண்ணிக்கையை வைத்து முட்கள் தோன்றினவா?
அல்லது முட்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சுளைகள் எற்பட்டனவா?

விண்ணில் உள்ள கோள்களின் நிலைகளுக்கு ஏற்ப உலகில் நிகழ்வுகள் நடை பெறுகின்றனவா? அல்லது அந்த நிகழ்வுகளுக்கு ஏற்ப கோள்கள் அந்தந்த நிலைகளில இயங்குகின்றனவா?

காரணத்தின் விளைவாகக் காரியமா?அல்லது காரியத்துக்கேற்ற காரணங்கள் அதற்கு முன்னதாகவே தோற்றுவிக்கப் பட்டுவிட்டனவா?

மகாபாரதத்தில் துரியோதனன் இடதுதொடையில் அடி பட்டு இறந்ததற்கு நிறைய காரணங்கள் உண்டு. கதையின் போக்கில் அந்தக் காரணங்கள் ஒவ்வொன்றாகத் தோன்றி ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்டு, இணைந்து, கதையின் முடிவில் பீமனுடைய கதாயுதம் துரியோதனின் தொடையைப் பிளப்பதில் முடிகிறது.

துரியோதனன் இடது தொடையில் அடி பட்டு இறப்பது என்பதைக் காரியமாகக் கொண்டோமானால், பாஞ்சாலியின் சபதம், பீமனின் சூளுரை, முனிவர்களின்சாபம், தாய் காந்தாரி கொடுக்க முயன்ற பாதுகாப்பு முயற்சியின் தோல்வி போன்ற காரணங்கள் ஆங்காங்கு தோற்றுவிக்கப்பட்டு விடுகின்றன.அவை ஒன்றுடன் ஒன்று சூட்சுமமான முறையில் தொடர்பு கொள்கின்றன.

நிகழ்ச்சிகளீன் போக்கைத் தன் வசமாக்கிக் கொள்கின்றன.சா¢யான தருணத்தில் அவை இணைந்து அவற்றின் ஆற்றலை வெளிப்படுத்திக் காரியத்தைத் தோற்றுவிக்கின்றன.

மகாபாரதக்கதையில் துரியோதனின்இறப்பு இன்றியமையாதது; கட்டாயம் நிகழவேண்டியது; தவிர்க்க முடியாதது; வேறு வழியில்லை.

"அவனுடைய இறப்பு எனப்படும் 'கட்டாயம்', நிச்சயமாக நிகழவேண்டி, காரணங்கள் தோன்றின", என்று வைத்துக் கொண்டோமானால், காரியத்தின் கருப்பொருள் முன்னதாகவும், காரணங்கள் பின்னதாகவும் உருவாவதைக் காணலாம்.

கொடியசைந்தும் காற்று வந்ததா?
காற்று வந்ததும் கொடியசைந்ததா?


ஆயிரத்தைந்நூற்று ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவின் சுவாங் சூ நகரில் ZEN பெளத்தமதப்பேரவை ஒன்று நடந்தது. தலைமை குருக்கள் மஹா பரிநிர்வாண சூத்திரத்தை விளக்கிக்கொண்டிருந்தார். அவ்வமயம் அங்கு தொங்கிக் கொண்டிருந்த கொடியன்று அசைந்தது.

அதைக் கண்ட புத்த பிக்குகளுக்கு மேற்கூறிய சந்தேகம் வந்தது. அதன் தொடர்பாக வாக்குவாதமும், அதன் விளைவாகப் பொரியதொரு ஆர்ப்பாட்டமும் நிகழ்ந்தன.

இந்தப் பிரபஞ்சத்தில் ஓர் ஒழுங்குமுறையும நியதியும், கட்டுக்கோப்பும் விளங்குகின்றன. இதையே "Cosmic Order" என்று கூறுவார்கள்.இதில் விளங்கும் அனைத்துப் பொருள்களும் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒரு நியதிக்குட்பட்டு ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவையாக விளங்குகின்றன.

இந்த நியதி கெட்டால்தான் "மகாப்பிரளயம்" எனப்படும் "Chaos" ஏற்படும்.

இந்த மாதிரி நிர்ணயிக்கப்பட்ட, நிச்சயமான நியதிகள் இருப்பதால்தான் "Goddoes not play dice with the Universe", என்று Einstein கூறினார்.

காலதத்துவத்தின் அமைப்பே விசித்திரமானது.இதன் ரகசியங்கள் பலவற்றை நம்முடைய பழைய சாஸ்திரங்களில் நிறையவே காண முடிகிறது. மேல் நாட்டறிஞர்கள் இதைப் பற்றி ஆழமாக ஆராய்ந்து வருகிறார்கள்.ஆனால் அவர்களில் மிகச்சிலருக்கே நம் சாஸ்திரங்களில்காணப்படும் நுட்பங்களில் சில தொரிந்திருக்கின்றன.

இம்மாதிரி ஆய்வில் இந்தியர்கள் ஈடுபட்டால்தான் பெரும்பலன் ஏற்படும். அதிலும் யாராவது தற்காலச்சித்தர் அல்லது ரிஷி இதில் ஈடு பட்டார்களானால் மிகவும் மேன்மையாக இருக்கும்.

இதையெல்லாம் ஏன் வெட்டித்தனமாகச் செய்து கொண்டிருக்கவேண்டும் என்ற எண்ணமே நம்மவர்களிடம் மேலோங்கி நிற்கிறது.ஆகையால்தன் ஆய்வு செய்பவர்களும் குறைவு; ஆதரவும் குறைவு.
ஆகவேதான் வசதியான சூழ்நிலைகளில்இருக்கும் போலிகள் அருமையாக சரடு விட முடிகிறது.



நாடி ஜோதிடம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Oct 27, 2010 1:59 pm

உடல் சிலிர்க்கிறது இத்தனை விஷயங்கள் யப்பா....

நாடிஜோதிடம் பார்க்க என்னை கோயம்புத்தூரில் இருந்து ஒரு இடத்துக்கு கூட்டிக்கொண்டு போனாங்க.. நாடி ஜோதிடம் பார்க்கும் வரை எனக்கு இதில் நம்பிக்கை இல்லாது இருந்தது...

அதனால் யாராவது என்னிடம் பேச்சு கொடுத்து என்னிடம் விஷயம் வாங்குவார்களோ என்று நினைத்து அமைதியாய் உட்கார்ந்திருந்தேன் என் கை ரேகையை கொடுத்துவிட்டு...

உள்ளே அழைத்தார்கள் வெளிச்சம் அத்தனை இல்லை...

விளக்கு வெளிச்சத்தில் ஒருவர் டேப்ரிக்கார்டர் சகிதம் உட்கார இன்னொருவர் வாசிக்கிறார் எனக்குண்டான ஓலையை...

சொன்னால் நம்ப மாட்டீர்கள் இதோ இப்போதும் சிலிர்க்கிறது எனக்கு...

என் பெயரில் ஆரம்பித்து என் அப்பா என் அம்மா என் தங்கை என் தம்பி என்று முழு விவரங்களும் அப்பா என்ன வேலை செய்கிறார் என் அம்மா என்ன வேலை செய்கிறார் என்று கூட சொன்னார்கள் என் இஷ்ட தெய்வமும் சொன்னார் நான் இப்ப என்ன செய்கிறேன் எனக்கு திருமணம் ஆகி விட்டதையும் என் குழந்தை பற்றியும் இனி ஐந்தாண்டில் இன்னொரு புத்திரன் பிறப்பான் என்பதையும் என்னை திருமணம் செய்தது யார் அவர் பெயர் என்ன அவர் செய்யும் வேலை என்ன சொந்த வீடா என்னென்ன விவரங்கள் அப்பப்பா....

வழிந்த கண்ணீரை துடைக்க கூட முடியாது அப்படியே சிலையாய் அமர்ந்திருந்தேன்... என் ஓலைச்சுவடியில் என் தாய்க்கு ஏற்பட்டிருக்கும் நோய் கூட சொன்னார்கள் என்றால் எத்தனை ஆச்சர்யம்....

இதெல்லாம் சொல்லிவிட்டு முற்பிறவி ரகசியமும் சொல்லி வரும்காலமும் எப்படி இருக்கும் என்று சொல்லி...

இதுநாள் வரை நாடி ஜோதிடத்தில் சொன்னபடி எல்லாம் நடந்தது என்றால் நம்புவீங்களாப்பா?

நாடி ஜோதிடம்னு தலைப்பை பார்த்ததும் அதான் ஓடி வந்தேன்...

விஷயங்கள் எல்லாம் படித்து ஆச்சர்யமாக இருக்கிறது சிவா...

இன்னும் நிறைய தெரிந்துக்கொள்ள வேண்டும்...

அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் சிவா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நாடி ஜோதிடம் - Page 2 47
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Oct 27, 2010 2:07 pm

அக்க இங்க கன்னுக்குட்டி பிறந்த நேரத்தை குறிச்சி கொடுத்ததுக்கும் நாடி கணிச்சி கொடுத்து கேஸ் நடந்துது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Oct 27, 2010 2:14 pm

maniajith007 wrote:அக்க இங்க கன்னுக்குட்டி பிறந்த நேரத்தை குறிச்சி கொடுத்ததுக்கும் நாடி கணிச்சி கொடுத்து கேஸ் நடந்துது

அற்புதமான நாடிஜோதிடத்தை , சில போலிகள் செய்வதால் வந்த வினை இது மணி , இதுபோல நிறைய போலிகள் நம்ம ஊருக்கு பக்கத்தில் உள்ளார்கள் .

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Oct 27, 2010 2:21 pm

ராஜா wrote:
maniajith007 wrote:அக்க இங்க கன்னுக்குட்டி பிறந்த நேரத்தை குறிச்சி கொடுத்ததுக்கும் நாடி கணிச்சி கொடுத்து கேஸ் நடந்துது

அற்புதமான நாடிஜோதிடத்தை , சில போலிகள் செய்வதால் வந்த வினை இது மணி , இதுபோல நிறைய போலிகள் நம்ம ஊருக்கு பக்கத்தில் உள்ளார்கள் .

ஆமாமன்னே நம்ம சீர்காழியில நடந்தது

மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Wed Oct 27, 2010 2:27 pm

நாடி ஜோசியத்தில் இவ்வளவு விஷயங்களா? மிக்க நன்றி சிவா



நாடி ஜோதிடம் - Page 2 Mநாடி ஜோதிடம் - Page 2 Oநாடி ஜோதிடம் - Page 2 Hநாடி ஜோதிடம் - Page 2 Aநாடி ஜோதிடம் - Page 2 N
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 28, 2010 7:49 am

maniajith007 wrote:
ராஜா wrote:
maniajith007 wrote:அக்க இங்க கன்னுக்குட்டி பிறந்த நேரத்தை குறிச்சி கொடுத்ததுக்கும் நாடி கணிச்சி கொடுத்து கேஸ் நடந்துது

அற்புதமான நாடிஜோதிடத்தை , சில போலிகள் செய்வதால் வந்த வினை இது மணி , இதுபோல நிறைய போலிகள் நம்ம ஊருக்கு பக்கத்தில் உள்ளார்கள் .

ஆமாமன்னே நம்ம சீர்காழியில நடந்தது

மணி, நாடி ஜோசியத்தில், கட்டை விரல் ரேகை ஒரு முக்கியமான தேவை. அப்படி என்றால் கண்ணுக் குட்டி யின் கட்டை விரல் ரேகை??????. நாடி ஜோசியத்தில் ஒரு அவநம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக யாரோ கிளப்பிவிட்ட புரளி என நினைக்கிறேன்.
ரமணீயன்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Oct 28, 2010 9:18 am

வியப்பூட்டும் செய்திகள் ; அகழ்ந்த ஆராய்ச்சி.. பகிர்ந்துகொண்ட சிவாவுக்கு வந்தனம்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 06, 2010 12:05 am

waaw ! சிவா ரொம்ப அற்புதமான கட்டுரை ! அற்புதமாக இருந்தது, இன்னும் எழுதுங்கள்.படிக்க காத்திருக்கிறேன் (ரோம் ?) புன்னகை !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
சுப்ரமணியன்
பண்பாளர்

பதிவுகள் : 103
இணைந்தது : 13/07/2009

Postசுப்ரமணியன் Fri Nov 26, 2010 2:28 pm

நாடி ஜோதிடத்தில் உள்ள விசயங்களை தெளிவாக தெரிந்துகொள்ள மேலே கண்டவைகள் எனக்கு pdf format ல் கிடைக்குமா?

நல்ல விசயங்களை தெரியபடுத்துவதற்கு நன்றி.

த. சுப்ரமணியன்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 26, 2010 5:42 pm

subramanian1973 wrote:நாடி ஜோதிடத்தில் உள்ள விசயங்களை தெளிவாக தெரிந்துகொள்ள மேலே கண்டவைகள் எனக்கு pdf format ல் கிடைக்குமா?

நல்ல விசயங்களை தெரியபடுத்துவதற்கு நன்றி.

த. சுப்ரமணியன்

கிடைக்காது நண்பரே! நீங்களே உருவாக்கிக் கொள்ளலாம்!



நாடி ஜோதிடம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக