புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_m10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10 
69 Posts - 40%
heezulia
தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_m10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10 
51 Posts - 30%
Dr.S.Soundarapandian
தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_m10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_m10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_m10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_m10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_m10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_m10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10 
2 Posts - 1%
manikavi
தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_m10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10 
2 Posts - 1%
prajai
தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_m10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_m10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10 
320 Posts - 50%
heezulia
தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_m10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10 
198 Posts - 31%
Dr.S.Soundarapandian
தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_m10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10 
61 Posts - 9%
T.N.Balasubramanian
தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_m10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_m10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10 
22 Posts - 3%
prajai
தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_m10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_m10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10 
3 Posts - 0%
manikavi
தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_m10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_m10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_m10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாயிடம் பொய் சொல்லாதீர்கள்...


   
   
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Aug 11, 2009 2:58 pm

இது எனக்கு இ- மெயிலலில் வந்த சிறிய கதை

தன் மகன் ஒரு ஒரு இளம் பெண்ணுடன் சேர்ந்து தங்கியிருப்பதில்
அவனுடைய தாயாருக்கு விருப்பம் இல்லை.

அவன் மூத்தவன். பெங்களூரில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த மகன் தன் நிறுவனத்தின் அருகே அடுக்குக் குடியிருப்பு ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு குடியிருந்தான். அதோடு அதன் மாத வாடகையான ரூ.15,000 த்தை பங்கிட்டுக் கொள்ளும் முகமாகத் தன் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண் ஒருத்தியையும் தங்குவதற்கு அனுமதித்திருந்தான்.

பிரச்சினை, அவள் மிகவும் அழகானவள். அதோடு நவீன உலகத்து மங்கை!

தாய்க்குக் கவலையாக இருந்தது. சென்று பார்த்துவிட்டு வரலாம் என்று பெங்களூருக்கு வந்த தாய், 2 நாட்கள் தங்கினார்.

வீட்டில் இருந்த இரண்டு அறைகளில் ஆளுக்கொரு அறையில் அந்தப் பெண்ணும் மணிகண்டனும் தனிதனியாகத் தங்கியிருந்தார்கள். நடுவில் இருந்த வரவேற்பு அறையையும், சமையல் அறையையும் மட்டும் பொதுப் புழக்கத்தில் வைத்திருந்தார்கள். தாய் வந்திருந்த சமயத்தில் பவ்வியமாக நடந்து கொண்டார்கள்.

ஆங்கிலத்தில் பேசிக்கொண்டார்கள். அந்தப் பெண்ணின் உடைகளும், பேச்சும், தாயின் சந்தேகத்தை அதிகப்படுத்தியது. ஆனாலும் உண்மையான நிலவரத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை!. மகனிடம் கேட்பதற்குத் தயக்கம்.

தன் தாயின் சந்தேகத்தை உணர்ந்த மகன், தாயிடம்,"அம்மா, என்னை நம்பு. அவள் என்னுடைய ரூம்மேட் மட்டும்தான். வேறு எந்தவிதமான உறவும் எங்களுக்குள் இல்லை!" என்று சொன்னதோடு, இரண்டு நாட்கள் கழித்துத் திரும்பிய தாயாரை வழியனுப்பியும் வைத்தான்.

ஒருவாரம் சென்றது.

ஒரு நாள் காலை, அவள் அவனிடம் , ஒரு குற்றச் சாட்டை வைத்தாள். தன் அறையில் இருந்த வெள்ளித் தட்டைக் காணவில்லை என்றாள். அதோடு அந்தத் தட்டு, அவன் தாயார் வந்து செல்லும் முன்புவரை இருந்தது என்றாள். அவன் பதறி விட்டான். இருந்தாலும் அது பற்றித் தன் தாயாரிடம் விசாரிப்போம் என்று தன் தாய்க்குக் கடிதமும் எழுதினான்.

தாய்க்கு அவன் ஒரு கடிதம் கீழே உள்ளது!
-------------------------------------------------------------------------------------------------------------

அன்புள்ளம் கொண்ட அம்மாவிற்கு,

வெள்ளித்தட்டு ஒன்றைக் காணவில்லை. அதை நீங்கள் எடுத்துக்கொண்டு போனீர்கள் என்று நான் சொல்லவில்லை. அதேபோல அதை நீங்கள் எடுத்துக்கொண்டு போகவில்லை என்று சொல்லவும் தயக்கமாக உள்ளது,

உண்மை என்று ஒன்று இருக்கிறது தாயே!

நீங்கள் இங்கே வந்து சென்றதில் இருந்துதான் அதைக் காணவில்லை!

இப்படிக்கு
அன்பு மகன்

-------------------------------------------------------------------------------------------
சில நாட்களுக்குப் பிறகு, தாயாரிடம் இருந்து பதில் கடிதம் வந்தது!
-------------------------------------------------------------------------------------------
அன்பு மகனுக்கு,

அவளுடன் நீ நெருங்கிப் பழகுகிறாய் என்று நான் சொல்லவில்லை

அதேபோல நெருங்கிப் பழகவில்லை என்றும் சொல்லவும் தயக்கமாக உள்ளது,

உண்மை என்று ஒன்று இருக்கிறது மகனே!

அவள் தன்னுடைய அறையில் தன் சொந்தக் கட்டிலில் படுத்துத் தூங்குபவளாக இருந்திருந்தால், தலையணைக்கு அடியில் இருக்கும் வெள்ளித்தட்டு அவள் கண்ணில் நிச்சயம் பட்டிருக்கும்!

அன்புடன்,
உனது தாய்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 11, 2009 3:02 pm

அம்மான்னா சும்மா இல்லடா!
அவ இல்லேன்னா யாரும் இல்லடா!

நமக்கு உயிரளித்த தாயின் அறிவு நம்மைவிட ஆயிரம் மடங்கு அதிகமானது! இதற்கு இந்த கதை ஒரு எடுத்துக்காட்டு!

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Aug 11, 2009 4:33 pm

நன்றி அழுகை

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Tue Aug 11, 2009 6:34 pm

[code][அன்பு மகனுக்கு,

அவளுடன் நீ நெருங்கிப் பழகுகிறாய் என்று நான் சொல்லவில்லை

அதேபோல நெருங்கிப் பழகவில்லை என்றும் சொல்லவும் தயக்கமாக உள்ளது,

உண்மை என்று ஒன்று இருக்கிறது மகனே!

அவள் தன்னுடைய அறையில் தன் சொந்தக் கட்டிலில் படுத்துத் தூங்குபவளாக இருந்திருந்தால், தலையணைக்கு அடியில் இருக்கும் வெள்ளித்தட்டு அவள் கண்ணில் நிச்சயம் பட்டிருக்கும்!

அன்புடன்,
உனது தாய்![/quote][/code]


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Aug 11, 2009 6:41 pm

மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக