புதிய பதிவுகள்
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Today at 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Today at 12:41

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:27

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Today at 12:26

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 0:44

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 0:43

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Today at 0:38

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Today at 0:34

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:22

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 21:06

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 21:05

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 19:54

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 19:12

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:07

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:41

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 15:10

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:45

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:29

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu 27 Jun 2024 - 20:37

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu 27 Jun 2024 - 20:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu 27 Jun 2024 - 19:57

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu 27 Jun 2024 - 19:38

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu 27 Jun 2024 - 18:05

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:06

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:05

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:03

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu 27 Jun 2024 - 2:52

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 21:47

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed 26 Jun 2024 - 18:39

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 12:31

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 9:47

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_m10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10 
72 Posts - 42%
ayyasamy ram
தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_m10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10 
71 Posts - 42%
Dr.S.Soundarapandian
தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_m10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_m10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_m10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_m10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_m10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10 
2 Posts - 1%
prajai
தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_m10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10 
2 Posts - 1%
Manimegala
தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_m10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10 
2 Posts - 1%
Saravananj
தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_m10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_m10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10 
435 Posts - 48%
heezulia
தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_m10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10 
307 Posts - 34%
Dr.S.Soundarapandian
தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_m10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_m10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_m10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10 
29 Posts - 3%
prajai
தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_m10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_m10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_m10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_m10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_m10தாயிடம் பொய் சொல்லாதீர்கள்... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாயிடம் பொய் சொல்லாதீர்கள்...


   
   
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue 11 Aug 2009 - 16:28

இது எனக்கு இ- மெயிலலில் வந்த சிறிய கதை

தன் மகன் ஒரு ஒரு இளம் பெண்ணுடன் சேர்ந்து தங்கியிருப்பதில்
அவனுடைய தாயாருக்கு விருப்பம் இல்லை.

அவன் மூத்தவன். பெங்களூரில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த மகன் தன் நிறுவனத்தின் அருகே அடுக்குக் குடியிருப்பு ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு குடியிருந்தான். அதோடு அதன் மாத வாடகையான ரூ.15,000 த்தை பங்கிட்டுக் கொள்ளும் முகமாகத் தன் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண் ஒருத்தியையும் தங்குவதற்கு அனுமதித்திருந்தான்.

பிரச்சினை, அவள் மிகவும் அழகானவள். அதோடு நவீன உலகத்து மங்கை!

தாய்க்குக் கவலையாக இருந்தது. சென்று பார்த்துவிட்டு வரலாம் என்று பெங்களூருக்கு வந்த தாய், 2 நாட்கள் தங்கினார்.

வீட்டில் இருந்த இரண்டு அறைகளில் ஆளுக்கொரு அறையில் அந்தப் பெண்ணும் மணிகண்டனும் தனிதனியாகத் தங்கியிருந்தார்கள். நடுவில் இருந்த வரவேற்பு அறையையும், சமையல் அறையையும் மட்டும் பொதுப் புழக்கத்தில் வைத்திருந்தார்கள். தாய் வந்திருந்த சமயத்தில் பவ்வியமாக நடந்து கொண்டார்கள்.

ஆங்கிலத்தில் பேசிக்கொண்டார்கள். அந்தப் பெண்ணின் உடைகளும், பேச்சும், தாயின் சந்தேகத்தை அதிகப்படுத்தியது. ஆனாலும் உண்மையான நிலவரத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை!. மகனிடம் கேட்பதற்குத் தயக்கம்.

தன் தாயின் சந்தேகத்தை உணர்ந்த மகன், தாயிடம்,"அம்மா, என்னை நம்பு. அவள் என்னுடைய ரூம்மேட் மட்டும்தான். வேறு எந்தவிதமான உறவும் எங்களுக்குள் இல்லை!" என்று சொன்னதோடு, இரண்டு நாட்கள் கழித்துத் திரும்பிய தாயாரை வழியனுப்பியும் வைத்தான்.

ஒருவாரம் சென்றது.

ஒரு நாள் காலை, அவள் அவனிடம் , ஒரு குற்றச் சாட்டை வைத்தாள். தன் அறையில் இருந்த வெள்ளித் தட்டைக் காணவில்லை என்றாள். அதோடு அந்தத் தட்டு, அவன் தாயார் வந்து செல்லும் முன்புவரை இருந்தது என்றாள். அவன் பதறி விட்டான். இருந்தாலும் அது பற்றித் தன் தாயாரிடம் விசாரிப்போம் என்று தன் தாய்க்குக் கடிதமும் எழுதினான்.

தாய்க்கு அவன் ஒரு கடிதம் கீழே உள்ளது!
-------------------------------------------------------------------------------------------------------------

அன்புள்ளம் கொண்ட அம்மாவிற்கு,

வெள்ளித்தட்டு ஒன்றைக் காணவில்லை. அதை நீங்கள் எடுத்துக்கொண்டு போனீர்கள் என்று நான் சொல்லவில்லை. அதேபோல அதை நீங்கள் எடுத்துக்கொண்டு போகவில்லை என்று சொல்லவும் தயக்கமாக உள்ளது,

உண்மை என்று ஒன்று இருக்கிறது தாயே!

நீங்கள் இங்கே வந்து சென்றதில் இருந்துதான் அதைக் காணவில்லை!

இப்படிக்கு
அன்பு மகன்

-------------------------------------------------------------------------------------------
சில நாட்களுக்குப் பிறகு, தாயாரிடம் இருந்து பதில் கடிதம் வந்தது!
-------------------------------------------------------------------------------------------
அன்பு மகனுக்கு,

அவளுடன் நீ நெருங்கிப் பழகுகிறாய் என்று நான் சொல்லவில்லை

அதேபோல நெருங்கிப் பழகவில்லை என்றும் சொல்லவும் தயக்கமாக உள்ளது,

உண்மை என்று ஒன்று இருக்கிறது மகனே!

அவள் தன்னுடைய அறையில் தன் சொந்தக் கட்டிலில் படுத்துத் தூங்குபவளாக இருந்திருந்தால், தலையணைக்கு அடியில் இருக்கும் வெள்ளித்தட்டு அவள் கண்ணில் நிச்சயம் பட்டிருக்கும்!

அன்புடன்,
உனது தாய்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 11 Aug 2009 - 16:32

அம்மான்னா சும்மா இல்லடா!
அவ இல்லேன்னா யாரும் இல்லடா!

நமக்கு உயிரளித்த தாயின் அறிவு நம்மைவிட ஆயிரம் மடங்கு அதிகமானது! இதற்கு இந்த கதை ஒரு எடுத்துக்காட்டு!

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue 11 Aug 2009 - 18:03

நன்றி அழுகை

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Tue 11 Aug 2009 - 20:04

[code][அன்பு மகனுக்கு,

அவளுடன் நீ நெருங்கிப் பழகுகிறாய் என்று நான் சொல்லவில்லை

அதேபோல நெருங்கிப் பழகவில்லை என்றும் சொல்லவும் தயக்கமாக உள்ளது,

உண்மை என்று ஒன்று இருக்கிறது மகனே!

அவள் தன்னுடைய அறையில் தன் சொந்தக் கட்டிலில் படுத்துத் தூங்குபவளாக இருந்திருந்தால், தலையணைக்கு அடியில் இருக்கும் வெள்ளித்தட்டு அவள் கண்ணில் நிச்சயம் பட்டிருக்கும்!

அன்புடன்,
உனது தாய்![/quote][/code]


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue 11 Aug 2009 - 20:11

மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக