புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதல்-ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் செல்ல நாயுடன் தற்கொலை
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மூத்த மகள் வீட்டை விட்டுவெளியேறி தான் காதலித்தவரை மணந்து கொண்டதால் வேதனை அடைந்த பழனியைச் சேர்ந்த பூண்டு வியாபாரி தனது மனைவி, மகன், இளைய மகளுடன் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார். தாங்கள் செல்லமாக வளர்த்து வந்த நாய் அனாதையாகி விடக் கூடாது என்பதற்காக அதையும் விஷம் வைத்துக் கொன்று விட்டனர்.
பழனி திருநகர் பகுதியில் வசித்து வந்தவர் 50 வயதான கோதண்டபாணி. இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர்களுக்கு ஸ்ரீதேவி (27), ஷாலினி (20), பாண்டி (23) என்ற குழந்தைகள் உள்ளனர்.
ஸ்ரீதேவி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். ஷாலினி பழனியில் ஒரு தனியார் பள்ளில் இந்தி ஆசிரியையாக பணியாற்றி வந்தார். பாண்டி மெக்கானிக் ஷாப்பில் வேலை பார்த்து வந்தார்.
ஸ்ரீதேவிக்கும், மாரியப்பன் என்பவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் வேறு வேறு ஜாதி என்பதால் பிரச்சினை ஏற்பட்டது. இந்த நிலையில், தனது வீட்டை விட்டு வெளியேறி காதலருடன் போய் விட்டார் ஸ்ரீதேவி.
இதனால் கோதண்டபாணி குடும்பத்தினர் பெரும் வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தனர். மனம் உடைந்த கோதண்டபாணி குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார். அதை குடும்பத்தினரிடமும் கூறினார்.
பின்னர் இரவு சாப்பாட்டில் விஷத்தைக் கலந்தனர். அதை அனைவரும் சாப்பிட்டனர். அந்த சாப்பாட்டை தாங்கள் செல்லமாக வளர்த்து வந்த நாய்க்கும் அளித்தனர். பின்னர் தனது மைத்துனர் மருதுப் பிள்ளைக்குப் போன் செய்த தண்டபாணி, உனது தங்கை கிருஷ்ணவேணிக்கு உடல் நிலை சரியில்லை. உடனே வா என்று கூறியுள்ளார் கோதண்டபாணி.
இதைக் கேட்டதும் விரைந்து வந்தார் மருதுப் பிள்ளை. நேற்று காலை வீட்டுக்கு வந்து சேர்ந்தவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. தனது தங்கை, தங்கை கணவர், அவர்களது இரு பிள்ளைகள், செல்ல நாய் ஆகிய அனைவரும் வாயில் நுரைதள்ளியபடி பிணமாகக் கிடந்ததைப் பார்த்து பதறித் துடித்தார் மருதுப் பிள்ளை.
உடனடியாக போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். போலீஸார் விரைந்து வந்து பிணங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்வதற்கு முன்பு கோதண்டபாணி கடிதம் எழுதி வைத்திருந்தார்.
அதில் தனது மகள் காதல் விவகாரத்தை விளக்கியும், இதற்குக் காரணமாக இருந்தவர்களது பெயர்களைக் குறிப்பிட்டும், இந்தக் காரணத்திற்காகவே தாங்கள் தற்கொலை செய்து கொள்வதாக கூறியிருந்தார் கோதண்டபாணி.
செல்ல நாயோடு சேருந்து குடும்பமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பழனியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தட்ஸ்தமிழ்
பழனி திருநகர் பகுதியில் வசித்து வந்தவர் 50 வயதான கோதண்டபாணி. இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர்களுக்கு ஸ்ரீதேவி (27), ஷாலினி (20), பாண்டி (23) என்ற குழந்தைகள் உள்ளனர்.
ஸ்ரீதேவி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். ஷாலினி பழனியில் ஒரு தனியார் பள்ளில் இந்தி ஆசிரியையாக பணியாற்றி வந்தார். பாண்டி மெக்கானிக் ஷாப்பில் வேலை பார்த்து வந்தார்.
ஸ்ரீதேவிக்கும், மாரியப்பன் என்பவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் வேறு வேறு ஜாதி என்பதால் பிரச்சினை ஏற்பட்டது. இந்த நிலையில், தனது வீட்டை விட்டு வெளியேறி காதலருடன் போய் விட்டார் ஸ்ரீதேவி.
இதனால் கோதண்டபாணி குடும்பத்தினர் பெரும் வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தனர். மனம் உடைந்த கோதண்டபாணி குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார். அதை குடும்பத்தினரிடமும் கூறினார்.
பின்னர் இரவு சாப்பாட்டில் விஷத்தைக் கலந்தனர். அதை அனைவரும் சாப்பிட்டனர். அந்த சாப்பாட்டை தாங்கள் செல்லமாக வளர்த்து வந்த நாய்க்கும் அளித்தனர். பின்னர் தனது மைத்துனர் மருதுப் பிள்ளைக்குப் போன் செய்த தண்டபாணி, உனது தங்கை கிருஷ்ணவேணிக்கு உடல் நிலை சரியில்லை. உடனே வா என்று கூறியுள்ளார் கோதண்டபாணி.
இதைக் கேட்டதும் விரைந்து வந்தார் மருதுப் பிள்ளை. நேற்று காலை வீட்டுக்கு வந்து சேர்ந்தவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. தனது தங்கை, தங்கை கணவர், அவர்களது இரு பிள்ளைகள், செல்ல நாய் ஆகிய அனைவரும் வாயில் நுரைதள்ளியபடி பிணமாகக் கிடந்ததைப் பார்த்து பதறித் துடித்தார் மருதுப் பிள்ளை.
உடனடியாக போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். போலீஸார் விரைந்து வந்து பிணங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்வதற்கு முன்பு கோதண்டபாணி கடிதம் எழுதி வைத்திருந்தார்.
அதில் தனது மகள் காதல் விவகாரத்தை விளக்கியும், இதற்குக் காரணமாக இருந்தவர்களது பெயர்களைக் குறிப்பிட்டும், இந்தக் காரணத்திற்காகவே தாங்கள் தற்கொலை செய்து கொள்வதாக கூறியிருந்தார் கோதண்டபாணி.
செல்ல நாயோடு சேருந்து குடும்பமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பழனியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தட்ஸ்தமிழ்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
» பெற்றோர் எதிர்ப்பு: காதல் ஜோடி தனித்தனியே தற்கொலை!!
» ஆஜ்மீர் தர்காவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பட்டினி இருந்து மரணம்-10 பேர் கவலைக்கிடம்
» ரயிலில் கல்விச் சுற்றுலா செல்ல தமிழகத்தைச் சேர்ந்த 8,800 மாணவர்களுக்கு அனுமதி
» காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் தலை துண்டித்து கொலை
» காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை
» ஆஜ்மீர் தர்காவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பட்டினி இருந்து மரணம்-10 பேர் கவலைக்கிடம்
» ரயிலில் கல்விச் சுற்றுலா செல்ல தமிழகத்தைச் சேர்ந்த 8,800 மாணவர்களுக்கு அனுமதி
» காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் தலை துண்டித்து கொலை
» காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|