புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
காதல்-ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் செல்ல நாயுடன் தற்கொலை Poll_c10காதல்-ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் செல்ல நாயுடன் தற்கொலை Poll_m10காதல்-ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் செல்ல நாயுடன் தற்கொலை Poll_c10 
1 Post - 50%
heezulia
காதல்-ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் செல்ல நாயுடன் தற்கொலை Poll_c10காதல்-ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் செல்ல நாயுடன் தற்கொலை Poll_m10காதல்-ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் செல்ல நாயுடன் தற்கொலை Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல்-ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் செல்ல நாயுடன் தற்கொலை Poll_c10காதல்-ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் செல்ல நாயுடன் தற்கொலை Poll_m10காதல்-ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் செல்ல நாயுடன் தற்கொலை Poll_c10 
284 Posts - 45%
heezulia
காதல்-ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் செல்ல நாயுடன் தற்கொலை Poll_c10காதல்-ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் செல்ல நாயுடன் தற்கொலை Poll_m10காதல்-ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் செல்ல நாயுடன் தற்கொலை Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
காதல்-ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் செல்ல நாயுடன் தற்கொலை Poll_c10காதல்-ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் செல்ல நாயுடன் தற்கொலை Poll_m10காதல்-ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் செல்ல நாயுடன் தற்கொலை Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
காதல்-ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் செல்ல நாயுடன் தற்கொலை Poll_c10காதல்-ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் செல்ல நாயுடன் தற்கொலை Poll_m10காதல்-ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் செல்ல நாயுடன் தற்கொலை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
காதல்-ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் செல்ல நாயுடன் தற்கொலை Poll_c10காதல்-ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் செல்ல நாயுடன் தற்கொலை Poll_m10காதல்-ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் செல்ல நாயுடன் தற்கொலை Poll_c10 
20 Posts - 3%
prajai
காதல்-ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் செல்ல நாயுடன் தற்கொலை Poll_c10காதல்-ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் செல்ல நாயுடன் தற்கொலை Poll_m10காதல்-ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் செல்ல நாயுடன் தற்கொலை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
காதல்-ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் செல்ல நாயுடன் தற்கொலை Poll_c10காதல்-ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் செல்ல நாயுடன் தற்கொலை Poll_m10காதல்-ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் செல்ல நாயுடன் தற்கொலை Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
காதல்-ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் செல்ல நாயுடன் தற்கொலை Poll_c10காதல்-ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் செல்ல நாயுடன் தற்கொலை Poll_m10காதல்-ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் செல்ல நாயுடன் தற்கொலை Poll_c10 
7 Posts - 1%
Guna.D
காதல்-ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் செல்ல நாயுடன் தற்கொலை Poll_c10காதல்-ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் செல்ல நாயுடன் தற்கொலை Poll_m10காதல்-ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் செல்ல நாயுடன் தற்கொலை Poll_c10 
7 Posts - 1%
mruthun
காதல்-ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் செல்ல நாயுடன் தற்கொலை Poll_c10காதல்-ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் செல்ல நாயுடன் தற்கொலை Poll_m10காதல்-ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் செல்ல நாயுடன் தற்கொலை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல்-ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் செல்ல நாயுடன் தற்கொலை


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Oct 26, 2010 10:42 am

மூத்த மகள் வீட்டை விட்டுவெளியேறி தான் காதலித்தவரை மணந்து கொண்டதால் வேதனை அடைந்த பழனியைச் சேர்ந்த பூண்டு வியாபாரி தனது மனைவி, மகன், இளைய மகளுடன் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார். தாங்கள் செல்லமாக வளர்த்து வந்த நாய் அனாதையாகி விடக் கூடாது என்பதற்காக அதையும் விஷம் வைத்துக் கொன்று விட்டனர்.

பழனி திருநகர் பகுதியில் வசித்து வந்தவர் 50 வயதான கோதண்டபாணி. இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர்களுக்கு ஸ்ரீதேவி (27), ஷாலினி (20), பாண்டி (23) என்ற குழந்தைகள் உள்ளனர்.

ஸ்ரீதேவி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். ஷாலினி பழனியில் ஒரு தனியார் பள்ளில் இந்தி ஆசிரியையாக பணியாற்றி வந்தார். பாண்டி மெக்கானிக் ஷாப்பில் வேலை பார்த்து வந்தார்.

ஸ்ரீதேவிக்கும், மாரியப்பன் என்பவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் வேறு வேறு ஜாதி என்பதால் பிரச்சினை ஏற்பட்டது. இந்த நிலையில், தனது வீட்டை விட்டு வெளியேறி காதலருடன் போய் விட்டார் ஸ்ரீதேவி.

இதனால் கோதண்டபாணி குடும்பத்தினர் பெரும் வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தனர். மனம் உடைந்த கோதண்டபாணி குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார். அதை குடும்பத்தினரிடமும் கூறினார்.

பின்னர் இரவு சாப்பாட்டில் விஷத்தைக் கலந்தனர். அதை அனைவரும் சாப்பிட்டனர். அந்த சாப்பாட்டை தாங்கள் செல்லமாக வளர்த்து வந்த நாய்க்கும் அளித்தனர். பின்னர் தனது மைத்துனர் மருதுப் பிள்ளைக்குப் போன் செய்த தண்டபாணி, உனது தங்கை கிருஷ்ணவேணிக்கு உடல் நிலை சரியில்லை. உடனே வா என்று கூறியுள்ளார் கோதண்டபாணி.

இதைக் கேட்டதும் விரைந்து வந்தார் மருதுப் பிள்ளை. நேற்று காலை வீட்டுக்கு வந்து சேர்ந்தவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. தனது தங்கை, தங்கை கணவர், அவர்களது இரு பிள்ளைகள், செல்ல நாய் ஆகிய அனைவரும் வாயில் நுரைதள்ளியபடி பிணமாகக் கிடந்ததைப் பார்த்து பதறித் துடித்தார் மருதுப் பிள்ளை.

உடனடியாக போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். போலீஸார் விரைந்து வந்து பிணங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை செய்வதற்கு முன்பு கோதண்டபாணி கடிதம் எழுதி வைத்திருந்தார்.
அதில் தனது மகள் காதல் விவகாரத்தை விளக்கியும், இதற்குக் காரணமாக இருந்தவர்களது பெயர்களைக் குறிப்பிட்டும், இந்தக் காரணத்திற்காகவே தாங்கள் தற்கொலை செய்து கொள்வதாக கூறியிருந்தார் கோதண்டபாணி.

செல்ல நாயோடு சேருந்து குடும்பமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பழனியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக