புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆலங்குடியில் தி.மு.க., நகரச் செயலர் ஓட ஓட விரட்டி படுகொலை
Page 1 of 1 •
தி.மு.க., நகரச் செயலர் ஓட ஓட விரட்டி படுகொலை : ஆறு பேர் கும்பல் வெறிச்செயலால் ஆலங்குடியில் பரபரப்பு
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில், தி.மு.க., நகரச் செயலரை ஆறு பேர் கொண்ட கும்பல், பயங்கர ஆயுதங்களுடன் ஓட ஓட விரட்டி வெட்டி சாய்த்தது. இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் பதட்டம் நீடிக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த, புதுக்கோட்டை விடுதியைச் சேர்ந்தவர் வீரய்யா மகன், தி.மு.க., நகர செயலர் மணிமாறன்(39). இவருக்கு, அமுதா(35) என்ற மனைவி, இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர். ஆலங்குடியில் இவர், "மூவேந்தர் பைனான்ஸ்' என்ற நிதி நிறுவனத்தை நடத்தி வந்ததோடு, கான்ட்ராக்ட் வேலைகளையும் பார்த்து வந்தார். வழக்கம்போல், நேற்று காலை 7 மணிக்கு, ஹீரோ ஹோண்டாவில் ஆலங்குடி ஜங்ஷன் வந்த மணிமாறன், தன் உறவினர்கள் தங்கமணி, சத்தியமூர்த்தி ஆகியோரிடம் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, அடையாளம் தெரியாத இரண்டு டூவீலரில் அரிவாள், பட்டாக்கத்தி, கடப்பாரை, உருட்டுக்கட்டை போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல், மணிமாறனை தாக்கியது. அவர்களிடமிருந்து தப்பிச் செல்ல மணிமாறன் முயன்றும், அவரை துரத்திச் சென்ற கும்பல், அரிவாள் மற்றும் பட்டாக்கத்தியால் வெட்டிச் சாய்த்து தப்பியது. வலது கை மணிக்கட்டு, தாடை எலும்பு துண்டான நிலையில், ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய மணிமாறனை, அவரது உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்தும், சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து, பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, மாலை 3 மணிக்கு அவரது உடல், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தகவலறிந்த மணிமாறன் உறவினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் தி.மு.க.,வினர் பெரும்பாலானோர், அரசு மருத்துவமனையில் குவிந்ததால், மருத்துவமனை வளாகம் பரபரப்புக்கு உள்ளானது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். ஆலங்குடியில் நேற்று காலை முதல், அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. திருச்சி ஐ.ஜி., கரண் சின்ஹா, டி.ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள், அப்பகுதியில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பழிக்குப் பழியாக நடந்த கொலையா? : கொலை தொடர்பாக ஆலங்குடி அடுத்த புதுக்கோட்டை விடுதியைச் சேர்ந்த ஜெயராஜ் (28), ஹலிபுல்லா நகரை சேர்ந்த அப்பாஸ்(30) ஆகியோர், நேற்று மாலை, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவர்களில் ஜெயராஜ், ஏற்கனவே படுகொலை செய்யப்பட்ட அ.தி.மு.க., கிளைச் செயலர் வெற்றிவேலின் தம்பி என்பதும், அப்பாஸ் அவரது நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரையும் 15 நாள் காவலில் வைக்க, நீதிபதி ஹேமானந்த குமார் உத்தரவிட்டார். நிலத்தகராறு தொடர்பான முன்விரோதத்தில், அதே பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க., கிளைச் செயலர் வெற்றிவேல்(32), கடந்த ஜூலை 24ம் தேதி, ஆலங்குடி டாஸ்மாக் பாரில் படுகொலை செய்யப்பட்டார். இதில், தொடர்புடைய ரமேஷ், திருநாவுக்கரசு, மணிமுருகன் ஆகியோரை கைது செய்த ஆலங்குடி போலீசார், திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இவர்களில் ரமேஷ் என்பவர், தி.மு.க., நகரச் செயலர் மணிமாறனின் மைத்துனர் என்பதால், கொலையாளிகளுக்கு அவர் உதவியுள்ளார். வெற்றிவேல் படுகொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாகத்தான், மணிமாறன் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக, போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தினமலர்
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில், தி.மு.க., நகரச் செயலரை ஆறு பேர் கொண்ட கும்பல், பயங்கர ஆயுதங்களுடன் ஓட ஓட விரட்டி வெட்டி சாய்த்தது. இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் பதட்டம் நீடிக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த, புதுக்கோட்டை விடுதியைச் சேர்ந்தவர் வீரய்யா மகன், தி.மு.க., நகர செயலர் மணிமாறன்(39). இவருக்கு, அமுதா(35) என்ற மனைவி, இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர். ஆலங்குடியில் இவர், "மூவேந்தர் பைனான்ஸ்' என்ற நிதி நிறுவனத்தை நடத்தி வந்ததோடு, கான்ட்ராக்ட் வேலைகளையும் பார்த்து வந்தார். வழக்கம்போல், நேற்று காலை 7 மணிக்கு, ஹீரோ ஹோண்டாவில் ஆலங்குடி ஜங்ஷன் வந்த மணிமாறன், தன் உறவினர்கள் தங்கமணி, சத்தியமூர்த்தி ஆகியோரிடம் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, அடையாளம் தெரியாத இரண்டு டூவீலரில் அரிவாள், பட்டாக்கத்தி, கடப்பாரை, உருட்டுக்கட்டை போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல், மணிமாறனை தாக்கியது. அவர்களிடமிருந்து தப்பிச் செல்ல மணிமாறன் முயன்றும், அவரை துரத்திச் சென்ற கும்பல், அரிவாள் மற்றும் பட்டாக்கத்தியால் வெட்டிச் சாய்த்து தப்பியது. வலது கை மணிக்கட்டு, தாடை எலும்பு துண்டான நிலையில், ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய மணிமாறனை, அவரது உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்தும், சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து, பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, மாலை 3 மணிக்கு அவரது உடல், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தகவலறிந்த மணிமாறன் உறவினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் தி.மு.க.,வினர் பெரும்பாலானோர், அரசு மருத்துவமனையில் குவிந்ததால், மருத்துவமனை வளாகம் பரபரப்புக்கு உள்ளானது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். ஆலங்குடியில் நேற்று காலை முதல், அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. திருச்சி ஐ.ஜி., கரண் சின்ஹா, டி.ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள், அப்பகுதியில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பழிக்குப் பழியாக நடந்த கொலையா? : கொலை தொடர்பாக ஆலங்குடி அடுத்த புதுக்கோட்டை விடுதியைச் சேர்ந்த ஜெயராஜ் (28), ஹலிபுல்லா நகரை சேர்ந்த அப்பாஸ்(30) ஆகியோர், நேற்று மாலை, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவர்களில் ஜெயராஜ், ஏற்கனவே படுகொலை செய்யப்பட்ட அ.தி.மு.க., கிளைச் செயலர் வெற்றிவேலின் தம்பி என்பதும், அப்பாஸ் அவரது நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரையும் 15 நாள் காவலில் வைக்க, நீதிபதி ஹேமானந்த குமார் உத்தரவிட்டார். நிலத்தகராறு தொடர்பான முன்விரோதத்தில், அதே பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க., கிளைச் செயலர் வெற்றிவேல்(32), கடந்த ஜூலை 24ம் தேதி, ஆலங்குடி டாஸ்மாக் பாரில் படுகொலை செய்யப்பட்டார். இதில், தொடர்புடைய ரமேஷ், திருநாவுக்கரசு, மணிமுருகன் ஆகியோரை கைது செய்த ஆலங்குடி போலீசார், திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இவர்களில் ரமேஷ் என்பவர், தி.மு.க., நகரச் செயலர் மணிமாறனின் மைத்துனர் என்பதால், கொலையாளிகளுக்கு அவர் உதவியுள்ளார். வெற்றிவேல் படுகொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாகத்தான், மணிமாறன் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக, போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» வண்டலூர் அருகே அ.தி.மு.க. ஊராட்சி தலைவர் ஓட ஓட விரட்டி படுகொலை
» ஷேர்பினிக இனத்தவரின் படுகொலை போலவே ஈழத்தமிழர் மீதும் நிகழ்ந்த படுகொலை - சனல் 4
» ஆலங்குடியில் குருபெயர்ச்சி விழா
» குரு பெயர்ச்சியை முன்னிட்டு ஆலங்குடியில் லட்சார்ச்சனை!
» ப.சிதம்பரம் காணவில்லை..!ஆலங்குடியில் ஒட்டப்பட்ட துண்டு சீட்டால் பரபரப்பு..!!
» ஷேர்பினிக இனத்தவரின் படுகொலை போலவே ஈழத்தமிழர் மீதும் நிகழ்ந்த படுகொலை - சனல் 4
» ஆலங்குடியில் குருபெயர்ச்சி விழா
» குரு பெயர்ச்சியை முன்னிட்டு ஆலங்குடியில் லட்சார்ச்சனை!
» ப.சிதம்பரம் காணவில்லை..!ஆலங்குடியில் ஒட்டப்பட்ட துண்டு சீட்டால் பரபரப்பு..!!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|