புதிய பதிவுகள்
» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:55 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:50 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Aug 18, 2024 11:34 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:23 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:22 pm

» தலைக்கு பேன் பார்க்க சொல்றா…!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:20 pm

» பூப்பறிக்க…(ஒரு பக்க கதை)
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:17 pm

» கல்யாணம்-ஒரு பக்க கதை
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_m10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10 
15 Posts - 50%
ayyasamy ram
தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_m10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10 
14 Posts - 47%
mini
தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_m10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_m10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10 
371 Posts - 59%
heezulia
தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_m10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10 
213 Posts - 34%
mohamed nizamudeen
தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_m10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10 
19 Posts - 3%
prajai
தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_m10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_m10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10 
5 Posts - 1%
mini
தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_m10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_m10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_m10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10 
3 Posts - 0%
Saravananj
தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_m10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_m10தமிழ்க் குடும்பம்----வாலி Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்க் குடும்பம்----வாலி


   
   
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Oct 25, 2010 9:15 pm


ரசித்த கவிதை : வாலி எழுதியது.

எங்கள் குடும்பம்
தமிழ்க் குடும்பம்

ஒவ்வொருவர்
ஒவ்வொர் இனம்

மாமியார்
கசடதபற

மாமனார்
ஙஞணநமன

மணவாழன்
யரலவழள

மருமகள்
நான் மட்டும்...

அவர்களுக்கு ஆகாத
அக்கனாவாக (ஃ)

அடுத்த வீட்டுத் தோழியிடம்
என் அவலத்தை சொன்னேன்
அவள் சொன்னாள்

அடியே அக்கனா
தானடி ஆயுத எழுத்து

அடுத்த நாளே
நான் ஆயுத எழுத்து
என்பதை அவர்களுக்கு புரியவைத்தேன்

இப்பொழுது...

மாமியார்
மாமனார்
மணவாழன்

மூவரும் என்
முந்தானைக்குள் !

-வாலி







Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Oct 25, 2010 9:59 pm

அழகாக ஆயுதத்தை எடுத்தால் மட்டுமே இக்கொடுமையில் இருந்து தப்பிக்கலாம் என்று கவிதை படைத்த வாலிக்கும் அதை எமக்கு உவந்தளித்த கல்யாண் அவர்களூக்கும் நன்றிகள்.



தமிழ்க் குடும்பம்----வாலி Aதமிழ்க் குடும்பம்----வாலி Aதமிழ்க் குடும்பம்----வாலி Tதமிழ்க் குடும்பம்----வாலி Hதமிழ்க் குடும்பம்----வாலி Iதமிழ்க் குடும்பம்----வாலி Rதமிழ்க் குடும்பம்----வாலி Aதமிழ்க் குடும்பம்----வாலி Empty
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Oct 26, 2010 8:48 am

நன்றி நன்றி நன்றி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Oct 26, 2010 9:07 am

ஃ இந்த ஆயுத எழுத்து அடுத்து வரும் எந்த வல்லினத்தையும் மிக மிருதுவாக மாற்றும் வல்லமை படைத்தது. ( அஃது, எஃகு )

அவ்வாறு ஆயுத எழுத்தாக மாறி வன்மன உள்ளங்களை மென்னினமாக்கியதால் ஆயுத எழுத்தானது சிறப்பு பெறுகிறது.

அவ்விதமாகிய அஃகனா மருமகளைப் போற்றலாம்.

வாலியின் அருமையான படிமக்கவிதையை பகிர்ந்தமைக்கு நன்றிகள் நண்பரே..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Oct 26, 2010 9:59 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழ்க் குடும்பம்----வாலி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Oct 26, 2010 10:48 am




//இப்பொழுது...

மாமியார்
மாமனார்

மணவாழன்

மூவரும் என்
முந்தானைக்குள்
! //

இவ் வரிகள் சற்றே நெருடுகிறது, அது கொள்ளும் கருத்தினால் !!



Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Tue Oct 26, 2010 11:37 am

அன்னசாமியாரே,
முந்தானைக்குள் என்பதற்கு எனக்கு அடங்கி, கட்டுப்பட்டு,
கீழ்ப்படிந்து என்று பொருள் கொள்ளுங்கள்.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Oct 26, 2010 11:52 am

V.Annasamy wrote:

//இப்பொழுது...

மாமியார்
மாமனார்

மணவாழன்

மூவரும் என்
முந்தானைக்குள்
! //

இவ் வரிகள் சற்றே நெருடுகிறது, அது கொள்ளும் கருத்தினால் !!

இதுதானே வாலியின் சிறப்பு,
இந்து திரைப்படத்தின் பாடல்களை கேளுங்கள், மிகக்கேவலமாக இருக்கும்!




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Oct 26, 2010 1:27 pm

வாலி வாலிப வாலி.

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Oct 27, 2010 6:52 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக