புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தபீத்தாள் எங்கிருக்க? Poll_c10தபீத்தாள் எங்கிருக்க? Poll_m10தபீத்தாள் எங்கிருக்க? Poll_c10 
69 Posts - 36%
heezulia
தபீத்தாள் எங்கிருக்க? Poll_c10தபீத்தாள் எங்கிருக்க? Poll_m10தபீத்தாள் எங்கிருக்க? Poll_c10 
65 Posts - 34%
Dr.S.Soundarapandian
தபீத்தாள் எங்கிருக்க? Poll_c10தபீத்தாள் எங்கிருக்க? Poll_m10தபீத்தாள் எங்கிருக்க? Poll_c10 
34 Posts - 18%
T.N.Balasubramanian
தபீத்தாள் எங்கிருக்க? Poll_c10தபீத்தாள் எங்கிருக்க? Poll_m10தபீத்தாள் எங்கிருக்க? Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
தபீத்தாள் எங்கிருக்க? Poll_c10தபீத்தாள் எங்கிருக்க? Poll_m10தபீத்தாள் எங்கிருக்க? Poll_c10 
5 Posts - 3%
ayyamperumal
தபீத்தாள் எங்கிருக்க? Poll_c10தபீத்தாள் எங்கிருக்க? Poll_m10தபீத்தாள் எங்கிருக்க? Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
தபீத்தாள் எங்கிருக்க? Poll_c10தபீத்தாள் எங்கிருக்க? Poll_m10தபீத்தாள் எங்கிருக்க? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தபீத்தாள் எங்கிருக்க? Poll_c10தபீத்தாள் எங்கிருக்க? Poll_m10தபீத்தாள் எங்கிருக்க? Poll_c10 
2 Posts - 1%
manikavi
தபீத்தாள் எங்கிருக்க? Poll_c10தபீத்தாள் எங்கிருக்க? Poll_m10தபீத்தாள் எங்கிருக்க? Poll_c10 
2 Posts - 1%
prajai
தபீத்தாள் எங்கிருக்க? Poll_c10தபீத்தாள் எங்கிருக்க? Poll_m10தபீத்தாள் எங்கிருக்க? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தபீத்தாள் எங்கிருக்க? Poll_c10தபீத்தாள் எங்கிருக்க? Poll_m10தபீத்தாள் எங்கிருக்க? Poll_c10 
320 Posts - 48%
heezulia
தபீத்தாள் எங்கிருக்க? Poll_c10தபீத்தாள் எங்கிருக்க? Poll_m10தபீத்தாள் எங்கிருக்க? Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
தபீத்தாள் எங்கிருக்க? Poll_c10தபீத்தாள் எங்கிருக்க? Poll_m10தபீத்தாள் எங்கிருக்க? Poll_c10 
64 Posts - 10%
T.N.Balasubramanian
தபீத்தாள் எங்கிருக்க? Poll_c10தபீத்தாள் எங்கிருக்க? Poll_m10தபீத்தாள் எங்கிருக்க? Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
தபீத்தாள் எங்கிருக்க? Poll_c10தபீத்தாள் எங்கிருக்க? Poll_m10தபீத்தாள் எங்கிருக்க? Poll_c10 
23 Posts - 3%
prajai
தபீத்தாள் எங்கிருக்க? Poll_c10தபீத்தாள் எங்கிருக்க? Poll_m10தபீத்தாள் எங்கிருக்க? Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
தபீத்தாள் எங்கிருக்க? Poll_c10தபீத்தாள் எங்கிருக்க? Poll_m10தபீத்தாள் எங்கிருக்க? Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
தபீத்தாள் எங்கிருக்க? Poll_c10தபீத்தாள் எங்கிருக்க? Poll_m10தபீத்தாள் எங்கிருக்க? Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
தபீத்தாள் எங்கிருக்க? Poll_c10தபீத்தாள் எங்கிருக்க? Poll_m10தபீத்தாள் எங்கிருக்க? Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
தபீத்தாள் எங்கிருக்க? Poll_c10தபீத்தாள் எங்கிருக்க? Poll_m10தபீத்தாள் எங்கிருக்க? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தபீத்தாள் எங்கிருக்க?


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 11, 2009 2:31 pm

தபீத்தாள் எங்கிருக்க? Smalarnews_88920229674

போலந்து நாட்டு மன்னன் நப்தலிக்கு குழந்தையே இல்லை. எனவே, ஒரு அடர்ந்த காட்டில் அமர்ந்து தியானம் செய்தான். அப்போது வானில் இருந்து ஒரு குரல் கேட்டது. அது ""மன்னா! சில மாதங்களில் ஒரு பெண் குழந்தை உனக்குப் பிறக்கும். அந்த குழந்தைக்கு பதினைந்து வயதாகும் வரை நீ பத்திரமாக வைத்திரு. வெளியே விட்டு விடாதே. பின் நடப்பது நலமாகும்,'' என்று கூறியது.

அசரீரி கூறியது போலவே அரசனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு தபீத்தாள் என்று அரசன் பெயரிட்டான். மிகவும் எச்சரிக்கையாக அக்குழந்தையை வளர்த்தான். குழந்தைக்கு தனியாக அரண்மனைக்குள் ஒரு குட்டி மாளிகை காட்டினான். அதில் பலத்த காவலுடன் குழந்தையை வளர்த்தான். குழந்தை வளர்ந்து பெரியவளானாள்.


தபீத்தாளுக்கு பதினைந்து வயது பூர்த்தியாக ஒரு நாள் இருந்தது. மாளிகையில் அதிக புழுக்கமாக இருந்தது. சிறிது கூட காற்று வசதியாக இல்லை. எனவே, தபீத்தாள் எழுந்து வெளியில் வந்தாள். பணிப் பெண்கள் இருவர் இருந்தனர். எவ்வளவு தடுத்தும் தபீத்தாள் கேட்காமல் தோட்டத்திற்கு வந்தாள்.


ஓரிரு நிமிடம் அங்குமிங்கும் உலாவினாள். திடீரென வானம் இடித்தது. பயங்கர மின்னலும், புயலும் வந்தது அந்த நொடியில் தபீத்தாள் மாயமாக மறைந்தாள்.


விபரம் அரசருக்குக் கிடைத்தது. எல்லா நாடுகளிலும் தேடினார். முடிவில் தபீத்தாளை கண்டுபிடித்து தந்தால் நாட்டையும், தபீத்தாளையும் கண்டுபிடிப்பபவரிடமே ஒப்படைப்பது என்று அரசர் முடிவு செய்தார்.


அந்த நாட்டில் எபிப்ராயீம் என்றொரு வீர இளைஞன் இருந்தான். அவன் தபீத்தாளை தேடி கண்டுபிடிப்பது என்று முடிவு செய்தான். உடனே தன் தாயாரிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டான். காட்டில் சிறிது தூரம் சென்றான். எதிரில் ஒரு கிழவன் வந்தான்.


அவன் தாடி மண்ணைத் தொடும் அளவிற்கு நீண்டு இருந்தது. அக்கிழவன், ""எபிப்ராயீம் வா,'' என்று வரவேற்றான். அது கேட்டுத் திடுக்கிட்டான்.


""என் பெயர் எப்படி உங்களுக்குத் தெரியும்? என்று கேட்டான்.


உடனே கிழவன், ""நீ வந்த காரணம் கூட எனக்கு தெரியும். முதலில் எனக்குப் பசிக்கிறது. ஏதாவது சாப்பிடக் கொடு,'' என்றான்.


""பெரியவரே! என்னிடம் மாவு உள்ளது. அதில் ரொட்டி தயாரித்து உண்ணலாம்,'' என்றான்.


உடனே எபிப்ராயீமும், கிழவனும் சேர்ந்து ஒரு மரக்கிளையை வெட்டி விறகுகளை எடுத்தடுக்கினர். அப்போது வெட்டிக் கொண்டிருந்த மரங்களுக்கிடையே கிழவனின் தாடி சிக்கிக் கொண்டது. கிழவன் துடியாகத் துடித்தான்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 11, 2009 2:31 pm

இதையே நல்ல சந்தர்ப்பம் என்றெண்ணிய எபிப்ராயீம், ""பெரியவரே இளவரசி தபீத்தாள் இருக்கும் இடத்தை சொன்னால் தான் நான் உங்கள் தாடியை எடுத்துவிடுவேன்,'' என்று கூறினான்.


உடனே கிழவன், எபிப்ராயீம் இங்கிருந்து கிழக்கே சென்றால் ஒரு பெரிய மலைக் குகை இருக்கும். அந்த மலைக் குகை வாசலில் நின்று, ""விஜிலா விஜிலா துஷீபா,'' என்று ஒரு முறை கூறு. உடனே மலைக் குகை திறந்து கொள்ளும். உள்ளே செல். அங்கே இளவரசி தபீத்தாளை பிடித்து வைத்துள்ள ராட்சஷன் இருப்பான்.


""அவனுக்கு நெற்றியில் ஒரு கண் இருக்கும். சுண்டு விரலில் ஒரு கண் இருக்கும். அந்த இரு கண்களையும் நசுக்கினால் அவன் சாவான். ஆனால், அதற்கு முன் அவன் உள்ள அறைக்குப் பக்கத்திலுள்ள ஒரு சிறு கலயத்தில் தேன் இருக்கும். அதனை எடுத்துப் பருகினால் எதிரிலுள்ள சிங்கத்தின் தலையிலிருக்கும் வீரவாள் உன் கையில் வந்துவிடும்.


""அதன் பின்பு தான் நீ ராட்சஷனை நெருங்க முடியும்,'' என்று கூறினான்.


கிழவன் தாடியை எடுத்துவிட்டான். பின் கிழவனுக்கு நன்றி கூறிவிட்டுப் புறப்பட்டான்.


நேராக கிழவன் கூறிய வழியிலேயே நடந்தான். அங்கு மலைக் குகை இருந்தது. இளவரசி தபீத்தாள் அங்கு அமர்ந்திருந்தாள். ""வாலிபனே! நீ யார்? ராட்சஷன் உறங்கி விழிக்கும் முன்பாக தப்பிவிடு,'' என்று எச்சரித்தாள்.


""நான் உன்னை மீட்டுப் போகவே வந்தேன்,'' என்றான். பின் அவளை கூட்டிக் கொண்டு ராட்சஷன் உறங்குமிடத்திற்கு வந்தான். மலை போல உடலுடன் கோழி முட்டை போன்ற கண்களுடனும் ராட்சஷன் உறங்கிக் கொண்டிருந்தான்.


எபிப்ராயீம் அவன் அங்கிருந்த கலயத்தை எடுத்தான். அதிலிருந்த தேனைக் குடித்தான். அடுத்த நிமிடம் அவன் கையில் ஒரு வீர வாள் வந்து விழுந்தது. மிகவும் மகிழ்ச்சி அடைந்த எபிப்ராயீம் மெல்ல ராட்சஷனை நெருங்கினான். ஒரே சமயத்தில் தன் வலது கையால் ராட்சஷனின் சுண்டு விரலில் இருந்த கண்ணையும், மறு விரலால் அவன் நெற்றியிலிருந்த கண்ணையும் பிடித்து அமுக்கினான். வலியால் துடித்த ராட்சஷன் பயங்கரமாக அலறினான்.


உடனே அவன் அருகில் நின்ற தபீத்தாள் எபிப்ராயீம் இடுப்பிலிருந்த வாளை உருவினாள். பளீரென்று ராட்சஷன் கால்களையும் கைகளையும் வெட்டினாள். பின் கழுத்தை வெட்டி இரண்டாகத் துண்டித்தாள்.


ஒரு பயங்கர அலறலுடன் ராட்சஷன் செத்து விழுந்தான். உடனே எபிப்ராயீம் ராட்சஷனின் பொக்கிஷமான நகைகளையும் பொற்காசுகளையும் ஒரு மூட்டையில் அள்ளிக் கொண்டு கிளம்பினான்.


இருவரும் வெளியில் வந்தனர். காட்டில் திரிந்த ஒரு குதிரையின் முதுகில் அவைகளை ஏற்றிக் கொண்டனர். பின் தாங்களும் அதன் முதுகில் ஏறிக் கொண்டு நம்மஸ் சென்றடைந்தனர். மன்னன் அவர்களை பார்த்து மகிழ்ந்தான். அறிவித்தபடி எபிப்ராயீமுக்கு இளவரசியை மணம் செய்து தந்து நாட்டையும் அவனிடம் ஒப்படைத்தான். இருவரும் மிகவும் சிறப்புடன் நாட்டை ஆண்டனர்.

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Aug 11, 2009 2:40 pm

இது யாருக்கு ??????

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 11, 2009 2:42 pm

vijaydga wrote:இது யாருக்கு ??????

உங்களுக்குதான்! படிச்சுட்டு உங்க பேரப் புள்ளைங்களுக்கு கதை சொல்லுங்க!

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Aug 11, 2009 4:05 pm

பாவிகளா இன்னும் கல்யாணம் கூட ஆகல அதுக்குள்ள பேரப் புள்ளைங்கள நான் எங்கே தேடுவேன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 11, 2009 4:39 pm

vijaydga wrote:பாவிகளா இன்னும் கல்யாணம் கூட ஆகல அதுக்குள்ள பேரப் புள்ளைங்கள நான் எங்கே தேடுவேன்

சிரி சிரி சும்மா தமாஷ் தாத்தா!

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Aug 11, 2009 4:40 pm

சிவா wrote:
vijaydga wrote:பாவிகளா இன்னும் கல்யாணம் கூட ஆகல அதுக்குள்ள பேரப் புள்ளைங்கள நான் எங்கே தேடுவேன்

சிரி சிரி சும்மா தமாஷ் தாத்தா!

முடிவே பண்ணிட்டீங்களா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 11, 2009 4:41 pm

ஓரு தடவை சொன்னா மறு தடவை சொல்ல மாட்டோம்!

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Tue Aug 11, 2009 5:20 pm

[சிரி சிரி சும்மா தமாஷ் தாத்தா![/quote] பிறந்த நாள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Aug 11, 2009 5:39 pm

vijaydga wrote:இது யாருக்கு ??????

இது எங்களை போன்ற சிறுவர்கள் படிப்பதற்கு , உங்களை போன்ற பெரியவர்கள் ஏன் இங்கு வந்து டிஸ்டர்ப் பண்ணுறீங்க பெரியவரே?? மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக