புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தவறி விழுந்த சொல்    Poll_c10தவறி விழுந்த சொல்    Poll_m10தவறி விழுந்த சொல்    Poll_c10 
59 Posts - 48%
ayyasamy ram
தவறி விழுந்த சொல்    Poll_c10தவறி விழுந்த சொல்    Poll_m10தவறி விழுந்த சொல்    Poll_c10 
48 Posts - 39%
T.N.Balasubramanian
தவறி விழுந்த சொல்    Poll_c10தவறி விழுந்த சொல்    Poll_m10தவறி விழுந்த சொல்    Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
தவறி விழுந்த சொல்    Poll_c10தவறி விழுந்த சொல்    Poll_m10தவறி விழுந்த சொல்    Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
தவறி விழுந்த சொல்    Poll_c10தவறி விழுந்த சொல்    Poll_m10தவறி விழுந்த சொல்    Poll_c10 
4 Posts - 3%
Guna.D
தவறி விழுந்த சொல்    Poll_c10தவறி விழுந்த சொல்    Poll_m10தவறி விழுந்த சொல்    Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
தவறி விழுந்த சொல்    Poll_c10தவறி விழுந்த சொல்    Poll_m10தவறி விழுந்த சொல்    Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தவறி விழுந்த சொல்    Poll_c10தவறி விழுந்த சொல்    Poll_m10தவறி விழுந்த சொல்    Poll_c10 
59 Posts - 48%
ayyasamy ram
தவறி விழுந்த சொல்    Poll_c10தவறி விழுந்த சொல்    Poll_m10தவறி விழுந்த சொல்    Poll_c10 
48 Posts - 39%
T.N.Balasubramanian
தவறி விழுந்த சொல்    Poll_c10தவறி விழுந்த சொல்    Poll_m10தவறி விழுந்த சொல்    Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
தவறி விழுந்த சொல்    Poll_c10தவறி விழுந்த சொல்    Poll_m10தவறி விழுந்த சொல்    Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
தவறி விழுந்த சொல்    Poll_c10தவறி விழுந்த சொல்    Poll_m10தவறி விழுந்த சொல்    Poll_c10 
4 Posts - 3%
Guna.D
தவறி விழுந்த சொல்    Poll_c10தவறி விழுந்த சொல்    Poll_m10தவறி விழுந்த சொல்    Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
தவறி விழுந்த சொல்    Poll_c10தவறி விழுந்த சொல்    Poll_m10தவறி விழுந்த சொல்    Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவறி விழுந்த சொல்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 25, 2010 4:12 pm

வாய்தவறி சொன்ன வார்த்த
முள்ளாய் பெத்தமனச குத்திட
தாய் பேசாத நாட்கள்
கஞ்சித் தண்ணி இறங்கல
இரவுல கண்ணுகள் மூடல
புகைஞ்சு புழுங்கும் மனசுமாய்
நிலைகுலைஞ்சு திரிகிறேன்
எனை பேசச் சொல்லி
அழகு பார்த்த தாயே
எந்த தண்ணீர்கொண்டு கழுவுவேன்
உனைத் திட்டிய இந்தவாயை


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 25, 2010 4:45 pm

பெற்ற மனம் பித்து...
பிள்ளை மனம் கல்லு....
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 25, 2010 4:49 pm

உமா wrote:பெற்ற மனம் பித்து...
பிள்ளை மனம் கல்லு....
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

உண்மைதான் சகோதரி
சில சொல் காலம் கடந்தாலும் நம்மை வதைத்துக்கொண்டிருக்கும்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 25, 2010 4:51 pm

அருமை நண்பா மிக அருமை இதில் இன்னும் வேதனையான விஷயம் என்னவென்றால் அந்த தாய் உயருடன் இருந்தாலாவது மன்னிப்புகேட்டு மனபாரத்தை இறக்கி வைக்கலாம் ஆனால் சிலர் வெட்டி வீராப்புக்காக பேசாமல் இருந்துவிட்டு பின் அந்த தாய் இறந்தபிறகு வருந்துவார்கள் அவர்களின் பாரம் என்றுமே இறங்குவதில்லை



ஈகரை தமிழ் களஞ்சியம் தவறி விழுந்த சொல்    154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 25, 2010 4:59 pm

balakarthik wrote:அருமை நண்பா மிக அருமை இதில் இன்னும் வேதனையான விஷயம் என்னவென்றால் அந்த தாய் உயருடன் இருந்தாலாவது மன்னிப்புகேட்டு மனபாரத்தை இறக்கி வைக்கலாம் ஆனால் சிலர் வெட்டி வீராப்புக்காக பேசாமல் இருந்துவிட்டு பின் அந்த தாய் இறந்தபிறகு வருந்துவார்கள் அவர்களின் பாரம் என்றுமே இறங்குவதில்லை

கார்த்திக் நீங்கள் சொல்லுவதும் முற்றிலும் உண்மை
நிறைய பேர் இப்படி சொல்வதை கேட்டு இருக்கிறேன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 25, 2010 5:04 pm

syedali wrote:
balakarthik wrote:அருமை நண்பா மிக அருமை இதில் இன்னும் வேதனையான விஷயம் என்னவென்றால் அந்த தாய் உயருடன் இருந்தாலாவது மன்னிப்புகேட்டு மனபாரத்தை இறக்கி வைக்கலாம் ஆனால் சிலர் வெட்டி வீராப்புக்காக பேசாமல் இருந்துவிட்டு பின் அந்த தாய் இறந்தபிறகு வருந்துவார்கள் அவர்களின் பாரம் என்றுமே இறங்குவதில்லை

கார்த்திக் நீங்கள் சொல்லுவதும் முற்றிலும் உண்மை
நிறைய பேர் இப்படி சொல்வதை கேட்டு இருக்கிறேன்

என்ன செய்வது நண்பா பெற்றவர்களின் அருமை அவர்கள் உயிருடன் இருக்கும்பொழுது பிள்ளைகளுக்கு தெரிவதில்லை



ஈகரை தமிழ் களஞ்சியம் தவறி விழுந்த சொல்    154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 25, 2010 5:21 pm

balakarthik wrote:
syedali wrote:
balakarthik wrote:அருமை நண்பா மிக அருமை இதில் இன்னும் வேதனையான விஷயம் என்னவென்றால் அந்த தாய் உயருடன் இருந்தாலாவது மன்னிப்புகேட்டு மனபாரத்தை இறக்கி வைக்கலாம் ஆனால் சிலர் வெட்டி வீராப்புக்காக பேசாமல் இருந்துவிட்டு பின் அந்த தாய் இறந்தபிறகு வருந்துவார்கள் அவர்களின் பாரம் என்றுமே இறங்குவதில்லை

கார்த்திக் நீங்கள் சொல்லுவதும் முற்றிலும் உண்மை
நிறைய பேர் இப்படி சொல்வதை கேட்டு இருக்கிறேன்

என்ன செய்வது நண்பா பெற்றவர்களின் அருமை அவர்கள் உயிருடன் இருக்கும்பொழுது பிள்ளைகளுக்கு தெரிவதில்லை


உண்மைதான் கார்த்திக்


சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Oct 25, 2010 8:10 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி
நெல்லை கொட்ட்டினா அள்ளிடலாம் ஆனா
சொல்ல கொட்டினா அல்ல முடியாது - இது யாரோ சொன்னது.

முள்ளு குத்தினா தாங்கலாம் ஆனா
சொல்லு குத்தினா தாங்கமுடியாது - இது சையதலி சொன்னது (இங்கே பின்னூட்டத்தில் பதிவது பிச்ச!)



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Oct 25, 2010 9:08 pm

syedali wrote:வாய்தவறி சொன்ன வார்த்த
முள்ளாய் பெத்தமனச குத்திட
தாய் பேசாத நாட்கள்
கஞ்சித் தண்ணி இறங்கல
இரவுல கண்ணுகள் மூடல
புகைஞ்சு புழுங்கும் மனசுமாய்
நிலைகுலைஞ்சு திரிகிறேன்
எனை பேசச் சொல்லி
அழகு பார்த்த தாயே
எந்த தண்ணீர்கொண்டு கழுவுவேன்
உனைத் திட்டிய இந்தவாயை


உண்மையை உணர்த்தும் வரிகள்...
கவிதையாய்... அருமை..நண்பரே.. தவறி விழுந்த சொல்    154550 தவறி விழுந்த சொல்    154550 தவறி விழுந்த சொல்    154550




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

தவறி விழுந்த சொல்    Friendshipcomment54தவறி விழுந்த சொல்    00fq051jst
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 26, 2010 4:32 am

பெற்றோருக்கும், பெரியோர்களுக்கும் மரியாதை அளிக்கும் மனப்பக்குவத்தை எந்தச் சூழ்நிலையிலும் விட்டு விடக் கூடாது!


கவிதை அருமை சையட்!



தவறி விழுந்த சொல்    Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக