புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணுக்குள் பூகம்பம் Poll_c10பெண்ணுக்குள் பூகம்பம் Poll_m10பெண்ணுக்குள் பூகம்பம் Poll_c10 
7 Posts - 64%
heezulia
பெண்ணுக்குள் பூகம்பம் Poll_c10பெண்ணுக்குள் பூகம்பம் Poll_m10பெண்ணுக்குள் பூகம்பம் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
பெண்ணுக்குள் பூகம்பம் Poll_c10பெண்ணுக்குள் பூகம்பம் Poll_m10பெண்ணுக்குள் பூகம்பம் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண்ணுக்குள் பூகம்பம் Poll_c10பெண்ணுக்குள் பூகம்பம் Poll_m10பெண்ணுக்குள் பூகம்பம் Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
பெண்ணுக்குள் பூகம்பம் Poll_c10பெண்ணுக்குள் பூகம்பம் Poll_m10பெண்ணுக்குள் பூகம்பம் Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
பெண்ணுக்குள் பூகம்பம் Poll_c10பெண்ணுக்குள் பூகம்பம் Poll_m10பெண்ணுக்குள் பூகம்பம் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பெண்ணுக்குள் பூகம்பம் Poll_c10பெண்ணுக்குள் பூகம்பம் Poll_m10பெண்ணுக்குள் பூகம்பம் Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
பெண்ணுக்குள் பூகம்பம் Poll_c10பெண்ணுக்குள் பூகம்பம் Poll_m10பெண்ணுக்குள் பூகம்பம் Poll_c10 
8 Posts - 2%
prajai
பெண்ணுக்குள் பூகம்பம் Poll_c10பெண்ணுக்குள் பூகம்பம் Poll_m10பெண்ணுக்குள் பூகம்பம் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பெண்ணுக்குள் பூகம்பம் Poll_c10பெண்ணுக்குள் பூகம்பம் Poll_m10பெண்ணுக்குள் பூகம்பம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பெண்ணுக்குள் பூகம்பம் Poll_c10பெண்ணுக்குள் பூகம்பம் Poll_m10பெண்ணுக்குள் பூகம்பம் Poll_c10 
4 Posts - 1%
mruthun
பெண்ணுக்குள் பூகம்பம் Poll_c10பெண்ணுக்குள் பூகம்பம் Poll_m10பெண்ணுக்குள் பூகம்பம் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
பெண்ணுக்குள் பூகம்பம் Poll_c10பெண்ணுக்குள் பூகம்பம் Poll_m10பெண்ணுக்குள் பூகம்பம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணுக்குள் பூகம்பம்


   
   

Page 1 of 2 1, 2  Next

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat Oct 23, 2010 9:54 pm

பெண்ணுக்குள் பூகம்பம்

பெண்ணுடல் படைப்பால் மெல்லினம்
உள்ளத்தின் உறுதியால் வல்லினம்
உயிர்களிலே பெண் தானே
உயர்வான உயிரினம்


அம்மா எனும் பிரம்மா
ஆலயம் இல்லா ஆன்மா
கர்ப்ப கிரகம் கோயிலில் மட்டுமல்ல
பெண்ணுக்குள்ளும் உண்டென்பதால்
பெண்டிரே ஆலயம்
பெண்மையே தெய்வம்

பூவுக்குள்ளே பூகம்பம்
காரணமோ ஆணினம்
பூட்டெதற்கு இனிமேல்
வேட்டு வைத்தால்
வெடிக்கத்தானே செய்யும்


குடிகாரன்
தன்னிலை விளக்கம் தருகிறான்
தாங்க முடியாத சோகத்தை
வாங்கிக் கொள்கிறதாம்
வசியச் சரக்கு


பெண் தினமும்
பிரச்சினைகளைக் குடிக்கிறாள்
வலிகளைத் தின்கிறாள்
முட்களில் நடக்கிறாள்
நெருப்பில் குளிக்கிறாள்

ஆடவரின் நாவினால்
நரபலி இடப்படுகிறாள்
ஆணாதிக்கத்தின்
அலைகடலில் மூச்சடக்கி
மூழ்கி மூழ்கி எழுகிறாள்

பூமியைப் போலத்தான்
பெண்ணினம்
சாஸ்திரம் எனும் வெட்டுதல்
சம்பிரதாயம் எனும் தோண்டுதல்
மூட நம்பிக்கை எனும் குடைதல்

அமைதியாக வாங்கினாள்
அடிபணிந்து சகித்தாள்
தியாகமாய்த் தாங்கினாள்
முடியவில்லை ! முடியவில்லை !
மூச்சுத் திணறினாள்

துடித்தாள்
துவண்டாள்
சதியில் மாட்டியவள் சாபமிட்டாள்
விதியால் வீழ்த்தப்பட்டவள்
வெகுண்டெழுந்தாள்

குட்ட குட்ட குனிந்தவள் - விண்
முட்ட முட்ட நிமிர்ந்தாள்
எட்டி எட்டி மிதித்தவர்கள் - கை
தட்டும்படி உயர்ந்தாள்

அவள் உடலில்
உண்டான காயங்களெல்லாம்
பூமிக்குள் போனதோ?
பூகம்பமாய் வெடித்ததோ?

கண்ணுக்குள் கொதித்த
கனலெல்லாம்
கதிரவனில் கலந்ததோ?
எரிமலையாய்ப் பொங்கியதோ?

உயிருக்குள் உலை கொதித்து
கடல் அலையில் கலந்ததோ?
சுனாமியாய் எழுந்ததோ?
சூறாவளியாய்ச் சுழன்றடித்ததோ?

இயற்கையும் பெண்ணும்
இரட்டைப் பிறவிகள் தானே
இனியொரு பூகம்பம்
இனியொரு சுனாமி
இனியும் வேண்டுமா?

சாந்தியாக்கு
பெண்ணை சாந்தியாக்கு
உயர்வாக்கு
பெண்மையை
கை கூப்பி உயர்வாக்கு

உலகம் உயரும்
உயிர்கள் செழிக்கும்
நாடும் வீடும் சிறக்கும்
நல்லதே இனி நடக்கும்.

[கவிதை போட்டிக்காக நான் பதிவிட்ட கவிதை .மீண்டும் என் நண்பர்களின் பார்வைக்காக
இங்கே பதிவிடுகிறேன் ]

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Oct 23, 2010 10:54 pm

பெண்ணென்பவள் சக்தியின் வடிவம்..
அவளே இவுலகின் நிலையான படிமம்..
கண்ணாய் அவளிந்த பூமிக்கு வெளிச்சமாய்..
மண்ணாய் இந்த பூமிக்கு வாழ்வதுவாய்..
அத்தகு பெண்ணுக்கு அற்புதக்கவிதை...!

பாராட்டுக்கள் வினு...!


பின்னால் மீண்டும் விரிவான விமரிசனமளிப்பேன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Oct 24, 2010 12:06 am


கவிதையை படித்தேன்...
புரட்சிக் கவிதை இது..
பாரதியின் புதுமை பெண்...
வரிகளில் வந்து குடிபுகுந்துள்ளாள்.
பெண் என்பவள் பிரபஞ்சம்
என்பதை பெரிய கூச்சலிட்டு
சொல்கிறது...அருமை....
வாழ்த்துக்கள்....தோழி
.

பெண்ணுக்குள் பூகம்பம் 154550 பெண்ணுக்குள் பூகம்பம் 154550 பெண்ணுக்குள் பூகம்பம் 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

பெண்ணுக்குள் பூகம்பம் Friendshipcomment54பெண்ணுக்குள் பூகம்பம் 00fq051jst
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Oct 24, 2010 11:25 am

"பெண்ணுக்குள் பூகம்பம்" வரிகள் பெண்ணியம்

பெண்மையின் உணர்வுகளை பெண்மைகள்
ஊருக்கு சொல்லவேண்டும் வெளிப்பாட்டில் தான்
பெண்மையின் உன்னதம் ஆண்மைகள் உணர்வார்கள்
உங்கள் வரிகள் அதை உணர்த்துகிறது

பெண்மையை போற்றுவோம்
அ .செய்யது அலி


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Oct 24, 2010 2:44 pm

வினுப்ரியா wrote:அம்மா எனும் பிரம்மா
ஆலயம் இல்லா ஆன்மா
கர்ப்ப கிரகம் கோயிலில் மட்டுமல்ல
பெண்ணுக்குள்ளும் உண்டென்பதால்
பெண்டிரே ஆலயம்
பெண்மையே தெய்வம்


மிக அருமையாக கூறினீர்கள் அக்கா மிக மிக அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் பெண்ணுக்குள் பூகம்பம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Oct 24, 2010 2:54 pm

பெண்ணுக்குள் பூகம்பம்" அருமையாக வெடித்திருக்கிறது...அக்கா... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun Oct 24, 2010 3:47 pm

arun_vzp wrote:பெண்ணுக்குள் பூகம்பம்" அருமையாக வெடித்திருக்கிறது...அக்கா... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி தம்பி நன்றி நன்றி நன்றி

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun Oct 24, 2010 3:50 pm

balakarthik wrote:
வினுப்ரியா wrote:அம்மா எனும் பிரம்மா
ஆலயம் இல்லா ஆன்மா
கர்ப்ப கிரகம் கோயிலில் மட்டுமல்ல
பெண்ணுக்குள்ளும் உண்டென்பதால்
பெண்டிரே ஆலயம்
பெண்மையே தெய்வம்


மிக அருமையாக கூறினீர்கள் அக்கா மிக மிக அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிகவும் நன்றி தம்பி நன்றி நன்றி நன்றி

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun Oct 24, 2010 3:52 pm

syedali wrote:"பெண்ணுக்குள் பூகம்பம்" வரிகள் பெண்ணியம்

பெண்மையின் உணர்வுகளை பெண்மைகள்
ஊருக்கு சொல்லவேண்டும் விளிப்பாட்டில்தான்
பெண்மையின் உன்னதம் ஆண்மைகள் உணர்வார்கள்
உங்கள் வரிகள் அதை உணர்த்துகிறது

பெண்மையை போற்றுவோம்
அ .செய்யது அலி

நன்றி .செய்யது அலி நன்றி நன்றி நன்றி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 24, 2010 3:54 pm

ஆதியில் கைகூப்பி பேண்ணை வணங்கியவன் தான் இடைக்காலத்தில் இப்படி ஏளனம் செய்யத் தலைப்பட்டான். அருமையான கவிதையைத் தந்த வினுபிரியாவுக்கு விண்ணளவு நன்றி.. பெண்ணுக்குள் பூகம்பம் 678642



பெண்ணுக்குள் பூகம்பம் Aபெண்ணுக்குள் பூகம்பம் Aபெண்ணுக்குள் பூகம்பம் Tபெண்ணுக்குள் பூகம்பம் Hபெண்ணுக்குள் பூகம்பம் Iபெண்ணுக்குள் பூகம்பம் Rபெண்ணுக்குள் பூகம்பம் Aபெண்ணுக்குள் பூகம்பம் Empty
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக