புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நகரங்களில் சில காதல்கள்   - Page 2 Poll_c10 நகரங்களில் சில காதல்கள்   - Page 2 Poll_m10 நகரங்களில் சில காதல்கள்   - Page 2 Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
 நகரங்களில் சில காதல்கள்   - Page 2 Poll_c10 நகரங்களில் சில காதல்கள்   - Page 2 Poll_m10 நகரங்களில் சில காதல்கள்   - Page 2 Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
 நகரங்களில் சில காதல்கள்   - Page 2 Poll_c10 நகரங்களில் சில காதல்கள்   - Page 2 Poll_m10 நகரங்களில் சில காதல்கள்   - Page 2 Poll_c10 
3 Posts - 6%
heezulia
 நகரங்களில் சில காதல்கள்   - Page 2 Poll_c10 நகரங்களில் சில காதல்கள்   - Page 2 Poll_m10 நகரங்களில் சில காதல்கள்   - Page 2 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
 நகரங்களில் சில காதல்கள்   - Page 2 Poll_c10 நகரங்களில் சில காதல்கள்   - Page 2 Poll_m10 நகரங்களில் சில காதல்கள்   - Page 2 Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நகரங்களில் சில காதல்கள்   - Page 2 Poll_c10 நகரங்களில் சில காதல்கள்   - Page 2 Poll_m10 நகரங்களில் சில காதல்கள்   - Page 2 Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
 நகரங்களில் சில காதல்கள்   - Page 2 Poll_c10 நகரங்களில் சில காதல்கள்   - Page 2 Poll_m10 நகரங்களில் சில காதல்கள்   - Page 2 Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
 நகரங்களில் சில காதல்கள்   - Page 2 Poll_c10 நகரங்களில் சில காதல்கள்   - Page 2 Poll_m10 நகரங்களில் சில காதல்கள்   - Page 2 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
 நகரங்களில் சில காதல்கள்   - Page 2 Poll_c10 நகரங்களில் சில காதல்கள்   - Page 2 Poll_m10 நகரங்களில் சில காதல்கள்   - Page 2 Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகரங்களில் சில காதல்கள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Oct 24, 2010 4:16 pm

First topic message reminder :

 நகரங்களில் சில காதல்கள்   - Page 2 2526031


*முதலில் காதல் செய்வோம்
இருமனம் ஓன்று பட்டால்
திருமணம் பற்றி யோசிப்போம்

*பாதுகாப்பு வேலிக்குள்
அந்தரங்க ஒத்திகைகள்
இருவருக்கும் சேதமின்மை

* ஒன்றாகவாழ்வோம் ஒரு வீட்டில்
திருமணம் இப்பொழுது வேண்டாம்
வாழ்கையை இரசிப்பவர்கள்

* காதலித்து வருஷங்கள் கடந்தும்
நித்தமும் உயிர்த்தெழுகிறது
நீனா நானா தர்க்கங்கள்

*காதலர்களின் உடல்கள்சேர்த்தும்
உள்ளம் சேரவில்லை
பிரிந்தார்கள் நல்ல நண்பர்களாக

* வெட்ட வெளிகளில்
உறவுப் பரிமாற்றம்
உண்மைக் காதலர்கள்

*சில உடல் காதல்கள்
கருச்சிதை மருத்துவமனைகளில்
தொடரும் நீண்ட வரிசைகள்

*எங்களை காப்பற்றுங்கள்
பெற்றவர்களை புறக்கணித்து
காதலர்களின் காவல்நிலைய தஞ்சம்

*நகரங்களின் நாகரீக வளர்ச்சியில்
காதலர்களிடத்தில் குறைந்து வருகிறது
தாடி வளர்க்காத தேவதாசுகளும்
கற்புள்ள பெண்மைகளும்
சில உயிர்ச் சாவுகளும்
இவைகளால் துலைந்து போனது
நம் பண்பாட்டு கலாச்சாரமும்
உறவுகளின் புனிதத் தன்மையும்

-அ .செய்யது அலி


செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Oct 24, 2010 5:17 pm

சிவா wrote:
ரபீக் wrote:
சிவா wrote:இதுவரை இங்கு நான் பார்த்து வரும் காதல்கள் இந்த வகையைச் சேர்ந்தவைகள்தான்! மிகவும் அருமையாகக் கூறியுள்ளீர்கள் சையட். எப்படி இவ்வளவு சரியாக எழுத முடிந்தது.. அனுபவமோ! சிரி

எல்லாம் தங்களிடம் குடித்த யானைப்பாலா இருக்குமா மன்னா ????

இருக்கும்.. இருக்கும்,....!!!  நகரங்களில் சில காதல்கள்   - Page 2 838572

சமூகமும் நம்மைச் சுற்றுய எல்லா தர மனிதர்களும் நமக்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொடுக்குகிரார்கள் அதனால் தனிப்பட்டஒருவரை இவர்தான் என் குரு என்று கைசூண்டி காட்ட முடிவதில்லை

அதலால் "அனுபவம் குரு "

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Oct 24, 2010 5:18 pm

[quote="அப்புகுட்டி"]நண்றாக உள்ளது தொடருங்கள் வாழ்த்துக்கள்.[/கியோடே]


நன்றி தோழரே


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Oct 24, 2010 5:40 pm

மிக சரியாக சொன்னிர்கள் நண்பா மேலும் தொடருங்கள் வாழ்த்துக்கள்



ஈகரை தமிழ் களஞ்சியம்  நகரங்களில் சில காதல்கள்   - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Oct 24, 2010 5:55 pm

காதலில் விழுந்து எழுந்திரும் இடத்தை கவிதை வரிகளில் அருமையாக கூறியுள்ளிர்கள்...... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Oct 24, 2010 6:02 pm

balakarthik wrote:மிக சரியாக சொன்னிர்கள் நண்பா மேலும் தொடருங்கள் வாழ்த்துக்கள்

நன்றி கார்த்திக்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Oct 24, 2010 6:03 pm

arun_vzp wrote:காதலில் விழுந்து எழுந்திரும் இடத்தை கவிதை வரிகளில் அருமையாக கூறியுள்ளிர்கள்...... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி அருண்

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Sun Oct 24, 2010 6:11 pm

நன்று

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Oct 24, 2010 6:30 pm

Thanjaavooraan wrote:நன்று

நன்றி

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Oct 25, 2010 6:15 pm

"காதலித்து வருஷங்கள் கடந்தும்
நித்தமும் உயிர்த்தெழுகிறது
நீனா நானா தர்க்கங்கள் "

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 25, 2010 6:24 pm

புவனா wrote:"காதலித்து வருஷங்கள் கடந்தும்
நித்தமும் உயிர்த்தெழுகிறது
நீனா நானா தர்க்கங்கள் "

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

நன்றி

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக