புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூட்டங்கள் கூடுவது ஓட்டுக்கு உதவாது: கருணாநிதி கடிதம்
Page 1 of 1 •
சென்னை : "கூட்டங்கள் கூடுவது ஓட்டுக்கு உதவாது,'' என முதல்வர் கருணாநிதி, தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட கடிதம்:இதை அடியோடு மறந்து விட்டு, மத்தியில் ஆளுகின்ற அரசையும், அதனுடன் தோழமை கொண்டு மாநிலத்தை ஆளுகின்ற தி.மு.க., அணியையும், கடுமையாக, காரசாரமாக தாக்குதல் நடத்தியே, மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி விடலாம் என ஒரு அமளியை திரட்டுவதற்கான ஆயத்தங்கள் இந்திய, தமிழக அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த 71ம் ஆண்டு, நாம் காங்கிரஸ், கூட்டணி கட்சிகள், ஈ.வெ.ரா., ஆகியோர் துணையோடு தேர்தலை சந்தித்தோம். காமராஜரும், ராஜாஜியும் ஓரணியில் இருந்து நம்மை எதிர்த்தனர். அப்போது சென்னை திருவல்லிக்கேணி கடற்கரையில் காமராஜரும், ராஜாஜியும் ஒரே மேடையில் ஏறி நமது அணியை எதிர்த்து முழங்கினர். அந்த மேடையில், ராஜாஜி, காமராஜருக்கு நெற்றியிலே வெற்றித் திலகமிட்டு ஆசி வழங்கினார். அதைப் பார்த்து இந்திராவிற்கு நாம் வெற்றி பெறுவோமா என்ற சந்தேகம் எழுந்தது. நாம் வெற்றி பெறுவோம் எனக் கூறினேன். அந்த தேர்தலில் தெருவோரத்தில் நின்ற மனிதர்களின் தீர்ப்பே வென்று காட்டியது. 62ம் ஆண்டு பொதுத் தேர்தலில் காஞ்சிபுரம் சட்டசபைத் தேர்தலில் அண்ணாதுரையின் பேச்சைக் கேட்க, லட்சக்கணக்கில் மக்கள் கூடினர்.
ஆனால் தேர்தல் முடிவு வேறாக அமைந்தது. அதனால் தான் கூறுகிறேன், கூட்டமும் தேவைதான்; ஆனால் கூட்டம் மாத்திரமே அளவுகோல் ஆகாது. பொதுமக்கள் நமது கருத்துகளை கேட்கிறார்கள்; நமது தேவையை உணர்கிறார்கள். அவர்களை அழைத்து, "ஓட்டு சாவடிக்குச் சென்று ஓட்டளியுங்கள் உதயசூரியனுக்கு' என சொல்ல அல்லும் பகலும் உழைக்க கூடிய ஆற்றல் உள்ள, ஆர்வம் படைத்த, அக்கறையுடன் பணியாற்றக் கூடிய, தொண்டர்கள், தொண்டுள்ளம் படைத்தவர்கள் இடைவிடாது உழைத்து வெற்றி தேட வேண்டும். உழைத்தது போதும் என்று எண்ணாமல், தொடர்ந்து உழைக்க வேண்டும். இதிலிருந்து உழைப்பு, உங்களுக்கு இடையே ஒற்றுமை இவை இருப்பின் எவர் அணி வகுத்து நின்றாலும், நம் அணிக்கு வெற்றி உறுதி.இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.
தினமலர்!
இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட கடிதம்:இதை அடியோடு மறந்து விட்டு, மத்தியில் ஆளுகின்ற அரசையும், அதனுடன் தோழமை கொண்டு மாநிலத்தை ஆளுகின்ற தி.மு.க., அணியையும், கடுமையாக, காரசாரமாக தாக்குதல் நடத்தியே, மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி விடலாம் என ஒரு அமளியை திரட்டுவதற்கான ஆயத்தங்கள் இந்திய, தமிழக அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த 71ம் ஆண்டு, நாம் காங்கிரஸ், கூட்டணி கட்சிகள், ஈ.வெ.ரா., ஆகியோர் துணையோடு தேர்தலை சந்தித்தோம். காமராஜரும், ராஜாஜியும் ஓரணியில் இருந்து நம்மை எதிர்த்தனர். அப்போது சென்னை திருவல்லிக்கேணி கடற்கரையில் காமராஜரும், ராஜாஜியும் ஒரே மேடையில் ஏறி நமது அணியை எதிர்த்து முழங்கினர். அந்த மேடையில், ராஜாஜி, காமராஜருக்கு நெற்றியிலே வெற்றித் திலகமிட்டு ஆசி வழங்கினார். அதைப் பார்த்து இந்திராவிற்கு நாம் வெற்றி பெறுவோமா என்ற சந்தேகம் எழுந்தது. நாம் வெற்றி பெறுவோம் எனக் கூறினேன். அந்த தேர்தலில் தெருவோரத்தில் நின்ற மனிதர்களின் தீர்ப்பே வென்று காட்டியது. 62ம் ஆண்டு பொதுத் தேர்தலில் காஞ்சிபுரம் சட்டசபைத் தேர்தலில் அண்ணாதுரையின் பேச்சைக் கேட்க, லட்சக்கணக்கில் மக்கள் கூடினர்.
ஆனால் தேர்தல் முடிவு வேறாக அமைந்தது. அதனால் தான் கூறுகிறேன், கூட்டமும் தேவைதான்; ஆனால் கூட்டம் மாத்திரமே அளவுகோல் ஆகாது. பொதுமக்கள் நமது கருத்துகளை கேட்கிறார்கள்; நமது தேவையை உணர்கிறார்கள். அவர்களை அழைத்து, "ஓட்டு சாவடிக்குச் சென்று ஓட்டளியுங்கள் உதயசூரியனுக்கு' என சொல்ல அல்லும் பகலும் உழைக்க கூடிய ஆற்றல் உள்ள, ஆர்வம் படைத்த, அக்கறையுடன் பணியாற்றக் கூடிய, தொண்டர்கள், தொண்டுள்ளம் படைத்தவர்கள் இடைவிடாது உழைத்து வெற்றி தேட வேண்டும். உழைத்தது போதும் என்று எண்ணாமல், தொடர்ந்து உழைக்க வேண்டும். இதிலிருந்து உழைப்பு, உங்களுக்கு இடையே ஒற்றுமை இவை இருப்பின் எவர் அணி வகுத்து நின்றாலும், நம் அணிக்கு வெற்றி உறுதி.இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.
தினமலர்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
தலைவரே ,,,,அப்போ உங்களுக்கு கூடும் கூட்டம் எப்படி ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக் wrote:தலைவரே ,,,,அப்போ உங்களுக்கு கூடும் கூட்டம் எப்படி ?
அது குவார்ட்டருக்கும், கோழி பிரியாணிக்கும் கூடும் கூட்டம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
சிவா wrote:ரபீக் wrote:தலைவரே ,,,,அப்போ உங்களுக்கு கூடும் கூட்டம் எப்படி ?
அது குவார்ட்டருக்கும், கோழி பிரியாணிக்கும் கூடும் கூட்டம்!
மொத்தமான டாஸ்மாக்கையும் உடன்பிறப்புக்கு குடுத்துடுவாரு
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Sponsored content
Similar topics
» தலித் கிறிஸ்தவர்கள் எஸ்.சி: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்
» நாகை - வேளாங்கண்ணி ரயில் பாதை திறக்க கோரி கருணாநிதி கடிதம்
» இலங்கைக்கு சிறப்புத் தூதரை அனுப்பக் கோரி பிரதமருக்கு கருணாநிதி கடிதம்
» வாடும் குறுவை பயிர்கள்: காவிரி நீர் கோரி எதியூரப்பாவுக்கு கருணாநிதி கடிதம்
» ஜெனிவாவில் எக்காரணம் கொண்டும் இலங்கையை ஆதரிக்கக் கூடாது; கருணாநிதி, ஜெயலலிதா மன்மோகனுக்குக் கடிதம்
» நாகை - வேளாங்கண்ணி ரயில் பாதை திறக்க கோரி கருணாநிதி கடிதம்
» இலங்கைக்கு சிறப்புத் தூதரை அனுப்பக் கோரி பிரதமருக்கு கருணாநிதி கடிதம்
» வாடும் குறுவை பயிர்கள்: காவிரி நீர் கோரி எதியூரப்பாவுக்கு கருணாநிதி கடிதம்
» ஜெனிவாவில் எக்காரணம் கொண்டும் இலங்கையை ஆதரிக்கக் கூடாது; கருணாநிதி, ஜெயலலிதா மன்மோகனுக்குக் கடிதம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|