புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காவல் காக்க வேண்டும் Poll_c10காவல் காக்க வேண்டும் Poll_m10காவல் காக்க வேண்டும் Poll_c10 
58 Posts - 48%
ayyasamy ram
காவல் காக்க வேண்டும் Poll_c10காவல் காக்க வேண்டும் Poll_m10காவல் காக்க வேண்டும் Poll_c10 
48 Posts - 39%
T.N.Balasubramanian
காவல் காக்க வேண்டும் Poll_c10காவல் காக்க வேண்டும் Poll_m10காவல் காக்க வேண்டும் Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
காவல் காக்க வேண்டும் Poll_c10காவல் காக்க வேண்டும் Poll_m10காவல் காக்க வேண்டும் Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
காவல் காக்க வேண்டும் Poll_c10காவல் காக்க வேண்டும் Poll_m10காவல் காக்க வேண்டும் Poll_c10 
4 Posts - 3%
Guna.D
காவல் காக்க வேண்டும் Poll_c10காவல் காக்க வேண்டும் Poll_m10காவல் காக்க வேண்டும் Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
காவல் காக்க வேண்டும் Poll_c10காவல் காக்க வேண்டும் Poll_m10காவல் காக்க வேண்டும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காவல் காக்க வேண்டும் Poll_c10காவல் காக்க வேண்டும் Poll_m10காவல் காக்க வேண்டும் Poll_c10 
58 Posts - 48%
ayyasamy ram
காவல் காக்க வேண்டும் Poll_c10காவல் காக்க வேண்டும் Poll_m10காவல் காக்க வேண்டும் Poll_c10 
48 Posts - 39%
T.N.Balasubramanian
காவல் காக்க வேண்டும் Poll_c10காவல் காக்க வேண்டும் Poll_m10காவல் காக்க வேண்டும் Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
காவல் காக்க வேண்டும் Poll_c10காவல் காக்க வேண்டும் Poll_m10காவல் காக்க வேண்டும் Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
காவல் காக்க வேண்டும் Poll_c10காவல் காக்க வேண்டும் Poll_m10காவல் காக்க வேண்டும் Poll_c10 
4 Posts - 3%
Guna.D
காவல் காக்க வேண்டும் Poll_c10காவல் காக்க வேண்டும் Poll_m10காவல் காக்க வேண்டும் Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
காவல் காக்க வேண்டும் Poll_c10காவல் காக்க வேண்டும் Poll_m10காவல் காக்க வேண்டும் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காவல் காக்க வேண்டும்


   
   
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat Oct 23, 2010 9:06 pm


எனது...
காதலி கல்லறையில்
யாரும் கண்ணீர் சிந்தாதீர்
ஏனெனில் ...அவள்
தூக்கம் கலைந்துவிடும்!


எனது ...
காதலி கல்லறையில்
யாரும் காலடி ஓசை எழுப்பாதீர்
ஏனெனில்... அவள்
கனவு கலங்கிவிடும்!


எனது...
காதலி கல்லறையில்
யாரும் மலர் பதிக்காதீர்
ஏனெனில்... அவள்
கருங்கூந்தழ் கசங்கி விடும்!



எனது...
காதலி கல்லறையில்
யாரும் மூச்சு விடாதீர்
ஏனெனில்... அவள்
பேச்சு எனக்கு மட்டும் கேட்கும்!



எனது...
காதலி கல்லறையில்
யாரும் எழுத்து பொறிக்காதீர்
ஏனெனில்... அவள்
கற்பனை அழிக்கப்படும்...

தயவு செய்து
என்னை...
அவள் கல்லறைக்கு அருகில்
புதைக்க மறுந்துவிடாதீர்கள்

ஏனெனில்-நான்
தினந்தோறும் -அங்கு
காவல் காக்க வேண்டும் !!








அன்பு மலர்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Oct 23, 2010 9:12 pm

அருமை கலில்ஜிப்ரான் கவிதை படித்தது போல் இருக்கிறது அருமை வித்யா

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 23, 2010 9:13 pm

ஏன்..நண்பா..என்னாச்சு..ஏனிந்த முடிவு..?

காதலியின் நினைவுகளோடு வாழ்ந்த காலம் போய்..
காதலியின் கல்லறை அருகே வாழ்கின்ற நிலை வந்ததோ..?

இது கற்பனை கவிதையாக மட்டுமே உலவட்டும்..உன்னில்.

காவல் காக்க வேண்டும் 154550 காவல் காக்க வேண்டும் 154550 காவல் காக்க வேண்டும் 154550




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

காவல் காக்க வேண்டும் Friendshipcomment54காவல் காக்க வேண்டும் 00fq051jst
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat Oct 23, 2010 9:21 pm

maniajith007 wrote:அருமை கலில்ஜிப்ரான் கவிதை படித்தது போல் இருக்கிறது அருமை வித்யா

நன்றி நன்றி நன்றி

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat Oct 23, 2010 9:30 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote: ஏன்..நண்பா..என்னாச்சு..ஏனிந்த முடிவு..?

காதலியின் நினைவுகளோடு வாழ்ந்த காலம் போய்..
காதலியின் கல்லறை அருகே வாழ்கின்ற நிலை வந்ததோ..?

இது கற்பனை கவிதையாக மட்டுமே உலவட்டும்..உன்னில்.

காவல் காக்க வேண்டும் 154550 காவல் காக்க வேண்டும் 154550 காவல் காக்க வேண்டும் 154550


கவலை வேண்டாம் நண்பா, கற்பனைக்கு மட்டுமே இக்கவிதை சொந்தமாகும். என் மீதுள்ள அக்கரைக்கும், பாசத்திற்கும் கடமைபட்டிருக்கிறேன்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Oct 23, 2010 9:39 pm

மிக நல்ல கவிதை வித்யாசன்..

கவிதைக்கு காதலைத்தவிரவும் வேறு கருப்பொருட்களை எடுத்து நீங்கள் எழுதலாமே...

காதல் ஓரளவுக்கு வரை சகிக்கக்கூடியது.. பின் திகைக்க வைக்கக்கூடியது...!

நாற்பது சதவீதம் காதலுக்கும் அறுபதை சமூகத்திற்கும் அர்ப்பணியுங்களேன்..

இது வேண்டுகோள் தான்... ஏற்பதும் தள்ளுவதும் உங்கள் விருப்பம்..!

பாராட்டுக்கள் வித்யாசன்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat Oct 23, 2010 9:41 pm

தயவு செய்து
என்னை...
அவள் கல்லறைக்கு அருகில்
புதைக்க மறுந்துவிடாதீர்கள்

ஏனெனில்-நான்
தினந்தோறும் -அங்கு
காவல் காக்க வேண்டும் !!

காதலர்களுக்கே கல்லறை
காதலுக்கு அல்ல
காதலர்கள் கல்லறையிலும்
காதலோடு வாழ்கிறார்கள் !

நல்ல கற்பனை வித்யா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக