புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..!
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
![அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..! - Page 2 Babies108](https://2img.net/r/ihimizer/img192/700/babies108.jpg)
அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..!
உனக்கு செல்லமாய் நான் இருந்தாலும்..
எனக்கு செல்லமாய்..
உன்னிடம் நான் அடம்பிடிப்பது போல்
என்னிடம் அடம்பிடிக்க..
ஒரு பாப்பா வேண்டும்..!
நான் தூங்க நீ பாடும் தாலாட்டு போல்
நான் பாடி தூங்க வைக்க..
என்னைக் கொஞ்சி,கெஞ்சி,
நீ கொண்டாடுவது போல்
நானும் கொஞ்சி,கெஞ்சி,கொண்டாட...
ஒரு பாப்பா வேண்டும்..!
எனது பிஞ்சு விரல்களை பிடித்து
எழுந்து நடை பயில..நடனமாட
இரு பிஞ்சு பாதம் கொண்ட.
.
என் நெஞ்சில் சாய்ந்து கழுத்தைக்
கட்டி கொண்டுஅழகாய் தூங்கி
என் மேல் எச்சில் ஊற்றிட..
ஒரு பாப்பா வேண்டும்..!
விடிகாலை தூங்கையில்
மெத்தை போல் என் மேல் விழுந்து
முத்தமிட்டு எழுப்ப..
பள்ளி விட்டு நான் வருகையில்..
துள்ளிக் குதித்து வரவேற்க..
பள்ளிக் கணக்குகளை
வீட்டு திண்ணையில் விடைத் தீர்க்கும்
வேளையில் வீட்டுக்குறிப்பேட்டில்..
"நானும் எழுதுவேன்” என்று
ஓவிய கிறுக்கல்கள் வரைய..
ஒரு பாப்பா வேண்டும்..!
மணல் வீடு கட்டி நான் விளையாட..அந்த
மணல் வீட்டை எட்டி உதைத்து உடைத்து
சிரித்து சந்தோசமிட..
சின்னத்தவறு செய்து நீவிரட்ட நான்
ஓட்டம் எடுப்பதுபோல்..-என்னிடம்
செல்லத்தவறு செய்து நான்
ஓடிப்பிடித்து விளையாட...
ஒரு பாப்பா வேண்டும்..!
நான் சிரித்தால்..சிரிக்கின்ற
அழுதால்.என்னுடன் சேர்ந்து
ஏனென்று தெரியாமல்
அழுகின்ற..கபடமில்லா...
ஒரு பாப்பா வேண்டும்..!
தனிமை..மனதை வெறுமையாக்கிறது..
இனிமை என் வாழ்வில் சேர்க்க..
என் மன வலி போக்க...அம்மா..!
நீ வலி இல்லாமல் பெற்று கொடு..
அந்த பாப்பாவை.. அனாதை இல்லத்தில்.
வருங்காலத்தின் வழிகள் எதுவென்று
விளங்காத அந்த வாடிய மழலையை..
வசந்தத்தின் வாசல் சேர்க்க...அங்கு
வாங்கிச் சேர்த்து விடு..என் இதயத்தில்..
![அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..! - Page 2 599303](https://2img.net/u/1813/71/41/02/smiles/599303.gif)
![அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..! - Page 2 Babies108](https://2img.net/r/ihimizer/img192/700/babies108.jpg)
அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..!
உனக்கு செல்லமாய் நான் இருந்தாலும்..
எனக்கு செல்லமாய்..
உன்னிடம் நான் அடம்பிடிப்பது போல்
என்னிடம் அடம்பிடிக்க..
ஒரு பாப்பா வேண்டும்..!
![அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..! - Page 2 599303](https://2img.net/u/1813/71/41/02/smiles/599303.gif)
நான் தூங்க நீ பாடும் தாலாட்டு போல்
நான் பாடி தூங்க வைக்க..
என்னைக் கொஞ்சி,கெஞ்சி,
நீ கொண்டாடுவது போல்
நானும் கொஞ்சி,கெஞ்சி,கொண்டாட...
ஒரு பாப்பா வேண்டும்..!
![அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..! - Page 2 599303](https://2img.net/u/1813/71/41/02/smiles/599303.gif)
எனது பிஞ்சு விரல்களை பிடித்து
எழுந்து நடை பயில..நடனமாட
இரு பிஞ்சு பாதம் கொண்ட.
.
என் நெஞ்சில் சாய்ந்து கழுத்தைக்
கட்டி கொண்டுஅழகாய் தூங்கி
என் மேல் எச்சில் ஊற்றிட..
ஒரு பாப்பா வேண்டும்..!
![அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..! - Page 2 599303](https://2img.net/u/1813/71/41/02/smiles/599303.gif)
விடிகாலை தூங்கையில்
மெத்தை போல் என் மேல் விழுந்து
முத்தமிட்டு எழுப்ப..
பள்ளி விட்டு நான் வருகையில்..
துள்ளிக் குதித்து வரவேற்க..
பள்ளிக் கணக்குகளை
வீட்டு திண்ணையில் விடைத் தீர்க்கும்
வேளையில் வீட்டுக்குறிப்பேட்டில்..
"நானும் எழுதுவேன்” என்று
ஓவிய கிறுக்கல்கள் வரைய..
ஒரு பாப்பா வேண்டும்..!
![அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..! - Page 2 599303](https://2img.net/u/1813/71/41/02/smiles/599303.gif)
மணல் வீடு கட்டி நான் விளையாட..அந்த
மணல் வீட்டை எட்டி உதைத்து உடைத்து
சிரித்து சந்தோசமிட..
சின்னத்தவறு செய்து நீவிரட்ட நான்
ஓட்டம் எடுப்பதுபோல்..-என்னிடம்
செல்லத்தவறு செய்து நான்
ஓடிப்பிடித்து விளையாட...
ஒரு பாப்பா வேண்டும்..!
![அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..! - Page 2 599303](https://2img.net/u/1813/71/41/02/smiles/599303.gif)
நான் சிரித்தால்..சிரிக்கின்ற
அழுதால்.என்னுடன் சேர்ந்து
ஏனென்று தெரியாமல்
அழுகின்ற..கபடமில்லா...
ஒரு பாப்பா வேண்டும்..!
![அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..! - Page 2 599303](https://2img.net/u/1813/71/41/02/smiles/599303.gif)
தனிமை..மனதை வெறுமையாக்கிறது..
இனிமை என் வாழ்வில் சேர்க்க..
என் மன வலி போக்க...அம்மா..!
நீ வலி இல்லாமல் பெற்று கொடு..
அந்த பாப்பாவை.. அனாதை இல்லத்தில்.
வருங்காலத்தின் வழிகள் எதுவென்று
விளங்காத அந்த வாடிய மழலையை..
வசந்தத்தின் வாசல் சேர்க்க...அங்கு
வாங்கிச் சேர்த்து விடு..என் இதயத்தில்..
![அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..! - Page 2 599303](https://2img.net/u/1813/71/41/02/smiles/599303.gif)
![அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..! - Page 2 599303](https://2img.net/u/1813/71/41/02/smiles/599303.gif)
![அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..! - Page 2 599303](https://2img.net/u/1813/71/41/02/smiles/599303.gif)
balakarthik wrote:அருமை அருமை![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
நன்றி..பாலா...
![அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..! - Page 2 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
![அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..! - Page 2 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
![அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..! - Page 2 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
![அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..! - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..! - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..! - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
//தனிமை..மனதை வெறுமையாக்கிறது..
இனிமை என் வாழ்வில் சேர்க்க..
என் மன வலி போக்க...அம்மா..!
நீ வலி இல்லாமல் பெற்று கொடு..
அந்த பாப்பாவை.. அனாதை இல்லத்தில்.
வருங்காலத்தின் வழிகள் எதுவென்று
விளங்காத அந்த வாடிய மழலையை..
வசந்தத்தின் வாசல் சேர்க்க...அங்கு
வாங்கிச் சேர்த்து விடு..என் இதயத்தில்/
அன்பு சூர்யா,
எத்துனை அழ்கான கருத்து. எவ்வளவு அழகான எழுத்து. இக்கவிதையைப் படைக்கத் தேர்ந்த சமுதாயச் சிந்தனை இருந்தால் ம்ட்டுமே முடியும். உறவுகளின் மனதில் ஏற்கனவே நல்ல கவிதைகளால் ஆழமாக இடம் பிடித்த தாங்கள் தமிழ்ப்பற்றுடன் சமுதாயச் சிந்தனையும் கலந்த இக்கவிதையால் எங்கோ சென்று விட்டீர்கள் என்றே கூறுகிறேன். உண்மையாக சொல்கிறேன்.
இக்கவிதையைப் படித்த பின்பு தஙகளை சிந்தனை வார்த்தெடுத்த சமுதாயச் சிற்பி என்றே கூறுவேன். நான் மட்டும் மன்னனாக இருந்திருந்தால் இக்கவிதையைப் படைத்த உமக்கு பொன்முடியைக் கொடுத்துக் கெளரவிப்பேன். இல்லையே.... என மனமார்ந்த வாழ்த்துக்களை மட்டுமே கொடுக்க முடிந்தது.. மேலும் மேலும் நல்ல படைப்புகளைக் கொடுக்க வாழ்த்துக்கள் சூர்யா..
.
இனிமை என் வாழ்வில் சேர்க்க..
என் மன வலி போக்க...அம்மா..!
நீ வலி இல்லாமல் பெற்று கொடு..
அந்த பாப்பாவை.. அனாதை இல்லத்தில்.
வருங்காலத்தின் வழிகள் எதுவென்று
விளங்காத அந்த வாடிய மழலையை..
வசந்தத்தின் வாசல் சேர்க்க...அங்கு
வாங்கிச் சேர்த்து விடு..என் இதயத்தில்/
அன்பு சூர்யா,
எத்துனை அழ்கான கருத்து. எவ்வளவு அழகான எழுத்து. இக்கவிதையைப் படைக்கத் தேர்ந்த சமுதாயச் சிந்தனை இருந்தால் ம்ட்டுமே முடியும். உறவுகளின் மனதில் ஏற்கனவே நல்ல கவிதைகளால் ஆழமாக இடம் பிடித்த தாங்கள் தமிழ்ப்பற்றுடன் சமுதாயச் சிந்தனையும் கலந்த இக்கவிதையால் எங்கோ சென்று விட்டீர்கள் என்றே கூறுகிறேன். உண்மையாக சொல்கிறேன்.
இக்கவிதையைப் படித்த பின்பு தஙகளை சிந்தனை வார்த்தெடுத்த சமுதாயச் சிற்பி என்றே கூறுவேன். நான் மட்டும் மன்னனாக இருந்திருந்தால் இக்கவிதையைப் படைத்த உமக்கு பொன்முடியைக் கொடுத்துக் கெளரவிப்பேன். இல்லையே.... என மனமார்ந்த வாழ்த்துக்களை மட்டுமே கொடுக்க முடிந்தது.. மேலும் மேலும் நல்ல படைப்புகளைக் கொடுக்க வாழ்த்துக்கள் சூர்யா..
![அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..! - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..! - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
முப்பது வயது பின்னோக்கி சென்று,
மூன்று வயது பிஞ்சாகி,
பிஞ்சின் ஆசைகளை ,
மனம் நெகிழும் கவிதையாக்கி,
மணம் தரும் சபைதனில்,
மாலையாக்கி,
மகிழ்விக்கும் , தேனீயே,
விடை ஒன்று தா!
மூன்று வயதிலேயே ,
தமிழ் புலமை வரச்செய்த,
தமிழ் ஆசிரியர் யார்?
அவருக்கும்
மாலை சூட்டவேண்டும்.
ரமணீயன்.
மூன்று வயது பிஞ்சாகி,
பிஞ்சின் ஆசைகளை ,
மனம் நெகிழும் கவிதையாக்கி,
மணம் தரும் சபைதனில்,
மாலையாக்கி,
மகிழ்விக்கும் , தேனீயே,
விடை ஒன்று தா!
மூன்று வயதிலேயே ,
தமிழ் புலமை வரச்செய்த,
தமிழ் ஆசிரியர் யார்?
அவருக்கும்
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
ரமணீயன்.
சிறப்புக்கவிஞர் உயர்வு உங்களுக்கு இக்கவிதை ஒன்றிற்கே கொடுக்கலாம்...!
சிறுகுழந்தையாய் காதல் வரிகளை எழுதியவண்ணம் இருக்கிறீர்களே சமூக எண்ணம் வரவேண்டிய காலம் வந்து விட்டதே என்று தான் நேற்று உங்கள் கவிதை ஒன்றில் ஆதங்கம் தெரிவித்து இருந்தேன்.
அதை மெய்ப்பிக்கும் வண்ணம் நேற்றே நீங்கள் எழுதியதை இன்று தான் அறிந்தேன்... பாராட்டுகிறேன் பாஸ்கரன்...!
குழந்தை தனது தனிமை போக்க தாயிடம் கோரும் வரம் மிக அருமை.. அதைக்கூட தன் தாய்க்கு வலி இருத்தல் கூடாதென்னும் எண்ணம் மிகுந்து அனாதைஇல்லக்குழந்தை வேண்டுமென குழுந்தை மூலம் நீங்கள் கேட்டதில் உங்களது சமூக உணர்வு தெளிவாகிறது..!
பாராட்ட வார்த்தைகளில்லை... மேலும் சிறந்த கவிதைகளைப் ப்டைத்து புகழும் பேரும் பெற்றிட வாழ்த்துகிறேன்...!
சிறுகுழந்தையாய் காதல் வரிகளை எழுதியவண்ணம் இருக்கிறீர்களே சமூக எண்ணம் வரவேண்டிய காலம் வந்து விட்டதே என்று தான் நேற்று உங்கள் கவிதை ஒன்றில் ஆதங்கம் தெரிவித்து இருந்தேன்.
அதை மெய்ப்பிக்கும் வண்ணம் நேற்றே நீங்கள் எழுதியதை இன்று தான் அறிந்தேன்... பாராட்டுகிறேன் பாஸ்கரன்...!
குழந்தை தனது தனிமை போக்க தாயிடம் கோரும் வரம் மிக அருமை.. அதைக்கூட தன் தாய்க்கு வலி இருத்தல் கூடாதென்னும் எண்ணம் மிகுந்து அனாதைஇல்லக்குழந்தை வேண்டுமென குழுந்தை மூலம் நீங்கள் கேட்டதில் உங்களது சமூக உணர்வு தெளிவாகிறது..!
பாராட்ட வார்த்தைகளில்லை... மேலும் சிறந்த கவிதைகளைப் ப்டைத்து புகழும் பேரும் பெற்றிட வாழ்த்துகிறேன்...!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira wrote://தனிமை..மனதை வெறுமையாக்கிறது..
இனிமை என் வாழ்வில் சேர்க்க..
என் மன வலி போக்க...அம்மா..!
நீ வலி இல்லாமல் பெற்று கொடு..
அந்த பாப்பாவை.. அனாதை இல்லத்தில்.
வருங்காலத்தின் வழிகள் எதுவென்று
விளங்காத அந்த வாடிய மழலையை..
வசந்தத்தின் வாசல் சேர்க்க...அங்கு
வாங்கிச் சேர்த்து விடு..என் இதயத்தில்/
அன்பு சூர்யா,
எத்துனை அழ்கான கருத்து. எவ்வளவு அழகான எழுத்து. இக்கவிதையைப் படைக்கத் தேர்ந்த சமுதாயச் சிந்தனை இருந்தால் ம்ட்டுமே முடியும். உறவுகளின் மனதில் ஏற்கனவே நல்ல கவிதைகளால் ஆழமாக இடம் பிடித்த தாங்கள் தமிழ்ப்பற்றுடன் சமுதாயச் சிந்தனையும் கலந்த இக்கவிதையால் எங்கோ சென்று விட்டீர்கள் என்றே கூறுகிறேன். உண்மையாக சொல்கிறேன்.
இக்கவிதையைப் படித்த பின்பு தஙகளை சிந்தனை வார்த்தெடுத்த சமுதாயச் சிற்பி என்றே கூறுவேன். நான் மட்டும் மன்னனாக இருந்திருந்தால் இக்கவிதையைப் படைத்த உமக்கு பொன்முடியைக் கொடுத்துக் கெளரவிப்பேன். இல்லையே.... என மனமார்ந்த வாழ்த்துக்களை மட்டுமே கொடுக்க முடிந்தது.. மேலும் மேலும் நல்ல படைப்புகளைக் கொடுக்க வாழ்த்துக்கள் சூர்யா..![]()
.
அக்கா..தங்களின் வரிகளை படிக்கையில்
சந்தோசத்தால் மனம் ஒரு கணம் விக்கித்தது..
மிகப் பெரிய வார்த்தைகள்...
மிகப் பெரிய வாழ்த்துக்கள்..
இந்த சிறுகவிக்கு...
கவிதை எழுவதில் நான்
என்றும் சிறுவனாக இருக்க ஆசை..
நன்றி..அக்கா...
![அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..! - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..! - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..! - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
kalaimoon70 wrote:கவியோடு அதை அழகாய் சொன்ன விதம் அருமை .மனதை தொடும் வரிகள்
கலைநிலா அண்ணாவுக்கு என் நன்றிகள்..
![அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..! - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..! - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..! - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
T.N.Balasubramanian wrote:முப்பது வயது பின்னோக்கி சென்று,
மூன்று வயது பிஞ்சாகி,
பிஞ்சின் ஆசைகளை ,
மனம் நெகிழும் கவிதையாக்கி,
மணம் தரும் சபைதனில்,
மாலையாக்கி,
மகிழ்விக்கும் , தேனீயே,
விடை ஒன்று தா!
மூன்று வயதிலேயே ,
தமிழ் புலமை வரச்செய்த,
தமிழ் ஆசிரியர் யார்?
அவருக்கும்![]()
மாலை சூட்டவேண்டும்.
ரமணீயன்.
அய்யாவின் சொற்கள்
இனிக்கின்றது..எனக்கு..
என்றும் தங்கள்
வாழ்த்துக்காக..
ஏங்குகின்ற..சிறுவன்..
![அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..! - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..! - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..! - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
கலை wrote:சிறப்புக்கவிஞர் உயர்வு உங்களுக்கு இக்கவிதை ஒன்றிற்கே கொடுக்கலாம்...!
சிறுகுழந்தையாய் காதல் வரிகளை எழுதியவண்ணம் இருக்கிறீர்களே சமூக எண்ணம் வரவேண்டிய காலம் வந்து விட்டதே என்று தான் நேற்று உங்கள் கவிதை ஒன்றில் ஆதங்கம் தெரிவித்து இருந்தேன்.
அதை மெய்ப்பிக்கும் வண்ணம் நேற்றே நீங்கள் எழுதியதை இன்று தான் அறிந்தேன்... பாராட்டுகிறேன் பாஸ்கரன்...!
குழந்தை தனது தனிமை போக்க தாயிடம் கோரும் வரம் மிக அருமை.. அதைக்கூட தன் தாய்க்கு வலி இருத்தல் கூடாதென்னும் எண்ணம் மிகுந்து அனாதைஇல்லக்குழந்தை வேண்டுமென குழுந்தை மூலம் நீங்கள் கேட்டதில் உங்களது சமூக உணர்வு தெளிவாகிறது..!
பாராட்ட வார்த்தைகளில்லை... மேலும் சிறந்த கவிதைகளைப் ப்டைத்து புகழும் பேரும் பெற்றிட வாழ்த்துகிறேன்...!
நன்றி..அண்ணா.. தங்களின் வரிகள் என்னை
என் எண்ணத்தை செதுக்குகின்றன..
ஒரு மனிதனாய்..கவிதையாய்...
மீண்டும் மீண்டும்
நன்றி..கலை.அண்ணா..
![அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..! - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..! - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![அம்மா..! எனக்கொரு பாப்பா வேண்டும்..! - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
- Thanjaavooraanஇளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
உங்கள் குழந்தை மனம் இக்கவியில் வெளிப்படுகிறது நண்பரே..
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|