புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_c10நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_m10நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_c10 
107 Posts - 49%
heezulia
நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_c10நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_m10நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_c10நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_m10நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_c10நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_m10நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_c10நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_m10நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_c10 
7 Posts - 3%
prajai
நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_c10நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_m10நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_c10 
3 Posts - 1%
Barushree
நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_c10நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_m10நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_c10நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_m10நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_c10நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_m10நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_c10நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_m10நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_c10நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_m10நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_c10 
234 Posts - 52%
heezulia
நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_c10நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_m10நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_c10நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_m10நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_c10நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_m10நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_c10நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_m10நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_c10 
18 Posts - 4%
prajai
நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_c10நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_m10நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_c10நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_m10நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_c10 
2 Posts - 0%
Barushree
நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_c10நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_m10நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_c10நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_m10நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_c10நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_m10நீரள்ளும் தாமரை (கவிதை) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீரள்ளும் தாமரை (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Oct 23, 2010 1:36 pm

நீரள்ளும் தாமரை (கவிதை) Girlkudam3
(அவள் நீரள்ள ஆற்றுக்குப் போகிறாள். அவள் முகத்தின் இரு விழிகளைக் கண்டு
மீனினம், தாமரைப்பூ மீனைப் பிடித்துகொண்டு போகிறதுஎன மற்றைய மலர்களோடு
சண்டைக்கு போகின்றன.)

செந்தூர மென்ன சிவந்தகனி முகத்தெடு வண்ணம்
தன்னழ லென்றஞ்சி தணிகதிரோன்
மன்னன் ரதிகைமலரில் தன்வேல் மறைத்தெறிமா
மலையென் மனங்கவிழ்த்த விழியாள்
சின்னோர்வளை புருவஞ் சேர்மதியம் நீராடச்
சிதையு நீரோடியே மின்னும்
மென்னீர்மின் பவள மிளிர்சங்கை நிகர்கண்டம்
மேன்மைசொல நாளேகுமே

தந்தஇடை கொள்குடமோ தளிர்மேனி கொஞ்சத்
தாங்காது கொல்கொல் என்று
சந்தன மென்பாதச் சதங்கைவாழ் வெண்ணியது
சத்தமிடச் சேதி சொல்லும்
முந்தோடிச் செல்காற்றும் மோந்துநீர் கொள்மகளின்
முன்கால் நீருள்புதை பக்கமாய்
செந்தாமரைக் கீழ் சிறுயிலையின் மறைகயலின்
செவிகூற விழியும் கண்டே

அந்தோசொல் கேளீரவ ரெங்கள்குலத் திருவரென்
றாவென்று அலறியோட
செந்தாமரை யெம்மைச் சிறையெடுப்ப தென்னோ
சேர்வீர் என்றூர் சலசலக்க
வந்ததோர் சொல்கேள் வளைஅலைநீ ருறங்குகுலம்
வாழ்வெண்ணித் துடிதுடித்து
எந்தோ பங்கயமென் றெழுந்துபடை கயல்திரளும்
இனிதாமெம் ஈழநாடே!



அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Oct 23, 2010 1:41 pm

ஈழநாட்டின் அழகா என்றால் நான் பார்த்ததில்லை இக்கவிதை அழகு

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 23, 2010 1:45 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் நீரள்ளும் தாமரை (கவிதை) 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Oct 23, 2010 1:49 pm

நீரள்ளும் தாமரை (கவிதை) 677196 நீரள்ளும் தாமரை (கவிதை) 677196 நீரள்ளும் தாமரை (கவிதை) 677196

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Oct 23, 2010 2:06 pm



அன்பு கொண்டு பாராட்டிய அனைவருக்கும் நன்றிகள்!!!




குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Sat Oct 23, 2010 4:13 pm

ஆகா - அருமையான கவியினை சுவைத்தேன் - நன்றி



- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Sun Oct 24, 2010 4:24 pm

பாடலின் வருணனை மிக அழகு...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 24, 2010 4:34 pm

நீரள்ளும் தாமரை (கவிதை) Indian10


மிகவும் ரசித்தேன் அண்ணா, உங்களின் அழகுக் கவிதையை!



நீரள்ளும் தாமரை (கவிதை) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Oct 24, 2010 4:42 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நீரள்ளும் தாமரை (கவிதை) Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Oct 25, 2010 11:10 am

சிவா wrote:நீரள்ளும் தாமரை (கவிதை) Indian10


மிகவும் ரசித்தேன் அண்ணா, உங்களின் அழகுக் கவிதையை!

அதை விட இந்தப் படம்பொருத்தமாகவும் அழகாகவுமிருக்கிறதே! நான் ஒரு படம் தேடிக்கிடைக்காமல் நானே கீறி சேச்சே கிறுக்கி திருஷ்டிக்கு வைப்பதுபோல் போட்டு வைத்திருக்கிறேன்.

தங்களோடு சேர்த்து பாராட்டுபவர்க்கு நன்றிகள்!!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக