புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழரின் படை-108 Poll_c10தமிழரின் படை-108 Poll_m10தமிழரின் படை-108 Poll_c10 
21 Posts - 84%
heezulia
தமிழரின் படை-108 Poll_c10தமிழரின் படை-108 Poll_m10தமிழரின் படை-108 Poll_c10 
2 Posts - 8%
viyasan
தமிழரின் படை-108 Poll_c10தமிழரின் படை-108 Poll_m10தமிழரின் படை-108 Poll_c10 
1 Post - 4%
வேல்முருகன் காசி
தமிழரின் படை-108 Poll_c10தமிழரின் படை-108 Poll_m10தமிழரின் படை-108 Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழரின் படை-108 Poll_c10தமிழரின் படை-108 Poll_m10தமிழரின் படை-108 Poll_c10 
213 Posts - 42%
heezulia
தமிழரின் படை-108 Poll_c10தமிழரின் படை-108 Poll_m10தமிழரின் படை-108 Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
தமிழரின் படை-108 Poll_c10தமிழரின் படை-108 Poll_m10தமிழரின் படை-108 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழரின் படை-108 Poll_c10தமிழரின் படை-108 Poll_m10தமிழரின் படை-108 Poll_c10 
21 Posts - 4%
prajai
தமிழரின் படை-108 Poll_c10தமிழரின் படை-108 Poll_m10தமிழரின் படை-108 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தமிழரின் படை-108 Poll_c10தமிழரின் படை-108 Poll_m10தமிழரின் படை-108 Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
தமிழரின் படை-108 Poll_c10தமிழரின் படை-108 Poll_m10தமிழரின் படை-108 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழரின் படை-108 Poll_c10தமிழரின் படை-108 Poll_m10தமிழரின் படை-108 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தமிழரின் படை-108 Poll_c10தமிழரின் படை-108 Poll_m10தமிழரின் படை-108 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழரின் படை-108 Poll_c10தமிழரின் படை-108 Poll_m10தமிழரின் படை-108 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழரின் படை-108


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sat Oct 23, 2010 11:36 am

ஒரு தேசத்தைக் கட்டியெழுப்ப அரசுக்குப் பணம் தேவை. இறையாண்மை பொருந்திய நாடுகளுக்கு இந்தப் பணம் வரியாக வரும். வருமானமாக வரும். வெளிநாடுகள் உதவிக்கு வரும்.
ஈழம் ஒரு தனி நாடு அல்ல. எந்த நாடும் புலிகளுக்கு பண உதவி செய்வதில்லை. அப்படி இருக்கும் போது, தங்கள் பகுதியில் கட்டமைப்புகளை உருவாக்க, போரை நடாத்த, அவர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது?

அரசு பணியில் இருப்பவர்கள், தங்களது மாத சம்பளத்தில் இருந்து ஒரு பகுதியை விடுதலைப் புலிகளுக்கு அளிக்க வேண்டும். வரி. உற்பத்தித் தொழில்களில் இருப்பவர்களுக்கும் இது பொருந்தும். மீனவர்களும், விவசாயிகளும் தங்கள் வருவாயில் ஒரு பகுதியை வரியாக செலுத்த வேண்டும். பணமாகவோ, பொருளாகவோ. ஈழப்பகுதிகளுக்குள் கொண்டு செல்லும் பொருட்களுக்கு வரி செலுத்த வேண்டும். வாகனங்களை பதிவு செய்ய வரி, நிலம், வாங்க விற்க வரி செலுத்த வேண்டும்.. ஆனால் மக்கள் மனமுவந்து இந்த வரிகளை செலுத்தினர். காரணம், இவை அவர்களால் செலுத்தக்கூடிய அளவில் மட்டுமே இருந்தது.

ஆரம்ப காலம் தொட்டே கப்பல்களின் தேவையை விடுதலைப் புலிகள் நன்கு அறிந்திருந்தனர். ஆயுதங்களை ஈழப் பகுதிக்கு கொண்டு வர கப்பல்கள் இன்றியமையாதவை. வடக்குப் பகுதியிலிருந்து கிழக்குப் பகுதிக்குச் செல்ல கப்பலும் அதிவேக படகுகளும் தேவை. விரைவாகவே, பொருளாதார பிரிவு ஒன்றைத் தொடங்கினார்கள். இந்தப் பிரிவின் நோக்கம், பல கப்பல்களை வாங்கி, அவற்றை உலக அளவில் சரக்குகளை நகர்த்தப் பயன்படுத்துவதுதான். இன்று புலிகளுக்கு சொந்தமான கப்பல்கள் சர்வதேச சரக்கு போக்குவரத்தில் ஈடுபடுகின்றன.

இந்த இடத்தில் சிங்கள அரசு ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கிறது. சாதரண சரக்குகள் மட்டுமல்ல, ஆயுதங்களையும் இவர்கள் கடத்துகிறார்கள். விடுதலைப் புலிகள் தங்கள் சரக்கு கப்பல்களை போதை பொருட்களைக் கடத்த பயன்படுத்துகிறார்கள். ஆனால் ஒன்றை நாம் இங்கு கவனிக்க வேண்டும். ஒரு புலி வீரன் தாக்குதலுக்கு செல்லும் போது அவருக்கு சொல்லப்படும் முக்கிய அறிவுரை, இராணுவ வீரர்களைத் தவிர மற்ற அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட கூடாது என்பது தான். தலைவர் அடிக்கடி கூறவது, நம்மைப் போல சிங்கள மக்கள் அவர்களின் நாட்டில் வாழ்வதற்கு உரிமை உள்ளவர்கள். அவர்களின் உரிமையில் நாம் தலையிடக்கூடாது. தனது எதிரிக்கும் நன்மையே நினைக்கும் உயரிய பண்பு உடையவரா மக்களின் வாழ்வையே சீரழிக்கும் போதைப் பொருட்களை கடத்துவார்?

இது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு பொதுவாக விடுதலைப் புலிகள் பதிலளிப்பதில்லை.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக