புதிய பதிவுகள்
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழரின் படை-108 Poll_c10தமிழரின் படை-108 Poll_m10தமிழரின் படை-108 Poll_c10 
6 Posts - 86%
cordiac
தமிழரின் படை-108 Poll_c10தமிழரின் படை-108 Poll_m10தமிழரின் படை-108 Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழரின் படை-108 Poll_c10தமிழரின் படை-108 Poll_m10தமிழரின் படை-108 Poll_c10 
251 Posts - 52%
heezulia
தமிழரின் படை-108 Poll_c10தமிழரின் படை-108 Poll_m10தமிழரின் படை-108 Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
தமிழரின் படை-108 Poll_c10தமிழரின் படை-108 Poll_m10தமிழரின் படை-108 Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
தமிழரின் படை-108 Poll_c10தமிழரின் படை-108 Poll_m10தமிழரின் படை-108 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
தமிழரின் படை-108 Poll_c10தமிழரின் படை-108 Poll_m10தமிழரின் படை-108 Poll_c10 
18 Posts - 4%
prajai
தமிழரின் படை-108 Poll_c10தமிழரின் படை-108 Poll_m10தமிழரின் படை-108 Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழரின் படை-108 Poll_c10தமிழரின் படை-108 Poll_m10தமிழரின் படை-108 Poll_c10 
2 Posts - 0%
cordiac
தமிழரின் படை-108 Poll_c10தமிழரின் படை-108 Poll_m10தமிழரின் படை-108 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
தமிழரின் படை-108 Poll_c10தமிழரின் படை-108 Poll_m10தமிழரின் படை-108 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
தமிழரின் படை-108 Poll_c10தமிழரின் படை-108 Poll_m10தமிழரின் படை-108 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழரின் படை-108


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sat Oct 23, 2010 11:36 am

ஒரு தேசத்தைக் கட்டியெழுப்ப அரசுக்குப் பணம் தேவை. இறையாண்மை பொருந்திய நாடுகளுக்கு இந்தப் பணம் வரியாக வரும். வருமானமாக வரும். வெளிநாடுகள் உதவிக்கு வரும்.
ஈழம் ஒரு தனி நாடு அல்ல. எந்த நாடும் புலிகளுக்கு பண உதவி செய்வதில்லை. அப்படி இருக்கும் போது, தங்கள் பகுதியில் கட்டமைப்புகளை உருவாக்க, போரை நடாத்த, அவர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது?

அரசு பணியில் இருப்பவர்கள், தங்களது மாத சம்பளத்தில் இருந்து ஒரு பகுதியை விடுதலைப் புலிகளுக்கு அளிக்க வேண்டும். வரி. உற்பத்தித் தொழில்களில் இருப்பவர்களுக்கும் இது பொருந்தும். மீனவர்களும், விவசாயிகளும் தங்கள் வருவாயில் ஒரு பகுதியை வரியாக செலுத்த வேண்டும். பணமாகவோ, பொருளாகவோ. ஈழப்பகுதிகளுக்குள் கொண்டு செல்லும் பொருட்களுக்கு வரி செலுத்த வேண்டும். வாகனங்களை பதிவு செய்ய வரி, நிலம், வாங்க விற்க வரி செலுத்த வேண்டும்.. ஆனால் மக்கள் மனமுவந்து இந்த வரிகளை செலுத்தினர். காரணம், இவை அவர்களால் செலுத்தக்கூடிய அளவில் மட்டுமே இருந்தது.

ஆரம்ப காலம் தொட்டே கப்பல்களின் தேவையை விடுதலைப் புலிகள் நன்கு அறிந்திருந்தனர். ஆயுதங்களை ஈழப் பகுதிக்கு கொண்டு வர கப்பல்கள் இன்றியமையாதவை. வடக்குப் பகுதியிலிருந்து கிழக்குப் பகுதிக்குச் செல்ல கப்பலும் அதிவேக படகுகளும் தேவை. விரைவாகவே, பொருளாதார பிரிவு ஒன்றைத் தொடங்கினார்கள். இந்தப் பிரிவின் நோக்கம், பல கப்பல்களை வாங்கி, அவற்றை உலக அளவில் சரக்குகளை நகர்த்தப் பயன்படுத்துவதுதான். இன்று புலிகளுக்கு சொந்தமான கப்பல்கள் சர்வதேச சரக்கு போக்குவரத்தில் ஈடுபடுகின்றன.

இந்த இடத்தில் சிங்கள அரசு ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கிறது. சாதரண சரக்குகள் மட்டுமல்ல, ஆயுதங்களையும் இவர்கள் கடத்துகிறார்கள். விடுதலைப் புலிகள் தங்கள் சரக்கு கப்பல்களை போதை பொருட்களைக் கடத்த பயன்படுத்துகிறார்கள். ஆனால் ஒன்றை நாம் இங்கு கவனிக்க வேண்டும். ஒரு புலி வீரன் தாக்குதலுக்கு செல்லும் போது அவருக்கு சொல்லப்படும் முக்கிய அறிவுரை, இராணுவ வீரர்களைத் தவிர மற்ற அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட கூடாது என்பது தான். தலைவர் அடிக்கடி கூறவது, நம்மைப் போல சிங்கள மக்கள் அவர்களின் நாட்டில் வாழ்வதற்கு உரிமை உள்ளவர்கள். அவர்களின் உரிமையில் நாம் தலையிடக்கூடாது. தனது எதிரிக்கும் நன்மையே நினைக்கும் உயரிய பண்பு உடையவரா மக்களின் வாழ்வையே சீரழிக்கும் போதைப் பொருட்களை கடத்துவார்?

இது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு பொதுவாக விடுதலைப் புலிகள் பதிலளிப்பதில்லை.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக