புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்ரின் படை-106 Poll_c10தமிழ்ரின் படை-106 Poll_m10தமிழ்ரின் படை-106 Poll_c10 
7 Posts - 64%
heezulia
தமிழ்ரின் படை-106 Poll_c10தமிழ்ரின் படை-106 Poll_m10தமிழ்ரின் படை-106 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
தமிழ்ரின் படை-106 Poll_c10தமிழ்ரின் படை-106 Poll_m10தமிழ்ரின் படை-106 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்ரின் படை-106 Poll_c10தமிழ்ரின் படை-106 Poll_m10தமிழ்ரின் படை-106 Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
தமிழ்ரின் படை-106 Poll_c10தமிழ்ரின் படை-106 Poll_m10தமிழ்ரின் படை-106 Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
தமிழ்ரின் படை-106 Poll_c10தமிழ்ரின் படை-106 Poll_m10தமிழ்ரின் படை-106 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தமிழ்ரின் படை-106 Poll_c10தமிழ்ரின் படை-106 Poll_m10தமிழ்ரின் படை-106 Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
தமிழ்ரின் படை-106 Poll_c10தமிழ்ரின் படை-106 Poll_m10தமிழ்ரின் படை-106 Poll_c10 
8 Posts - 2%
prajai
தமிழ்ரின் படை-106 Poll_c10தமிழ்ரின் படை-106 Poll_m10தமிழ்ரின் படை-106 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தமிழ்ரின் படை-106 Poll_c10தமிழ்ரின் படை-106 Poll_m10தமிழ்ரின் படை-106 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தமிழ்ரின் படை-106 Poll_c10தமிழ்ரின் படை-106 Poll_m10தமிழ்ரின் படை-106 Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
தமிழ்ரின் படை-106 Poll_c10தமிழ்ரின் படை-106 Poll_m10தமிழ்ரின் படை-106 Poll_c10 
3 Posts - 1%
mruthun
தமிழ்ரின் படை-106 Poll_c10தமிழ்ரின் படை-106 Poll_m10தமிழ்ரின் படை-106 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்ரின் படை-106


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sat Oct 23, 2010 11:28 am

உள்ளே காலடி எடுத்து வைக்கும் போதே உங்களால் உணர முடியும். நீங்கள் இப்போது இருப்பது ஈழத்தில். இலங்கையில் அல்ல.

வரிசையாக எல்லைப் பாதுகாப்பு வீரர்கள். உங்கள் அடையாள அட்டை பரிசோதிக்கப்படும். உங்கள் உடமைகள் பரிசோதிக்கப்படும். சுங்க வரி வசூலிக்கப்படும். முதல் காரியமாக உங்களுக்கு நுழைவுச் சீட்டுகள் அளிக்கப்படுகின்றன. சோதனைச்சாவடியில் யாராவது நிறுத்திக் கேட்டால், இந்த நுழைவுச் சீட்டைக் காண்பித்தால் போதுமானது.

கிளிநொச்சியை தனது நிர்வாகத் தலைநகராக விடுதலைப் புலிகள் கருதுகிறது. ஈழப்பகுதிக்குள் வேற்று ஆட்கள் யாரும் அவ்வளவு சுலபத்தில் நுழைந்துவிட முடியாது. புலிகளின் அனுமதி இல்லாமல் அங்குள்ள ஒரு மரத்தின் கிளையைக் கூட வெட்ட முடியாது. ஈழத்தைக் கிட்டதட்ட கைகழுவிவிட்டது இலங்கை அரசு.

விடுதலைப் புலிகள் நடாத்தும் நீதிமன்றங்கள் அங்கே மிகவும் பிரபலம். கண்களைக் கட்டியபடி நீதிதேவதை. கையில் தராசு. கொஞ்சம் உற்றுப் பார்த்தால் வித்தியாசம் புலப்படும். சோலர் காலத்து பார்வதிதான் நீதிதேவதையாக உருமாறியிருப்பார். நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்தால், மக்கள் கைகளில் புகார் மனுவுடன் காத்திருப்பதைக் காண முடியும்.

இலங்கை அரசு இந்த நீதிமன்றத்தை அனுமதிக்கிறது என்பது மட்டுமல்ல விடயம். இலங்கையின் பிற பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் புகாரைக் கொண்டு வந்து நீட்டினால், கிளிநொச்சிக்கு போங்கப்பா, அங்கேதான் சீக்கிரம் வழக்கு முடியும் என்று சொல்லி அனுப்பிவிடுகிறார்களாம். ஏன் அங்கே அனுப்ப வேண்டும்? இந்த பகுதி எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்பதுதான் பதில். தமிழர்கள் மட்டுமல்ல, சிங்களவர்களும் புலிகளின் நீதிமன்றத்தை நாடி வருகின்றனர். ஏனென்றால் இங்கு நீதி கிடைக்கும். இலஞ்ச லாவண்யங்கள் இங்கு கிடையாது.

1993-ல் விடுதலைப் புலிகள் இந்த நீதிமன்றத்தை ஆரம்பித்தனர். மண்டையைக் குடைந்து நீதிசாசனத்தை உருவாக்கும் அளவிற்கு அவர்களுக்கு பொறுமையோ அவகாசமோ இல்லை. ஆதலால், இந்தியாவில் இருந்து சட்டப் புத்தகங்களை வாங்கி பிரதி எடுத்து வைத்துக் கொண்டார்கள். சட்டக் கல்லூரியும் உண்டு. பயில வரும் மாணவர்களுக்கு, இந்திய சட்டக் கல்லூரி மாணவர்கள் பயிலும் அதே புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. அதே பீனல் கோட் நம்பர். அதே நீதிபதி நியமனம். அதே சிறப்பு நீதிமன்றம். அதே வாதாடும் முறை. ஆனால் அனைத்தும் தமிழில். கீழ் நீதிமன்றங்களில் இருந்து உயர் நீதிமன்றம் வரை அனைத்தும் தமிழில்.

மொத்தம் இரண்டு உயர் நீதிமன்றங்கள். கிளிநொச்சியில் ஒன்று. முல்லைத்தீவில் ஒன்று. ஒவ்வொன்றின் கீழும் ஏழு மாவட்ட நீதிமன்றங்கள். விடுதலைப் புலிகளால் எவ்வாறு நீதி வழங்க முடியும்? தொட்டதெற்கெல்லாம் அங்கு மரணதண்டனைதான். எதிர்த்துப் பேசினால் முட்டிக்காலுக்கு கீழே சுட்டிவிடுவார்கள் என்றெல்லாம் சில சிங்களர்கள் உளரினாலும், உண்மை அதுவல்ல. வன்புணர்தலுக்கும், கொலை புரிபவர்களுக்கு மட்டுமே அங்கே மரண தண்டனை. மற்றபடி, குற்றத்துக்கு ஏற்றவாறு தண்டனைக் காலம் அமையும்.

கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் கடுமையான குற்றங்கள் என்று பதிவானவை 150 மட்டுமே. இன்னோர் ஆச்சரியம், இங்கே குற்றவாளிகள் ஒருவருக்கும் கைவிலங்கு மாட்டப்படுவதில்லை. குற்றம் சாத்தப்பட்டுள்ள இன்னார், இந்த குற்றத்தை செய்திருக்கிறார் என்று வழக்குறைஞர் வாதாடிக் கொண்டிருக்கும் போதே, அந்த இன்னார் புகைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கலாம்.

நீதிமன்றங்கள் அமைக்கப்படுவதற்கு முன்னர் ஊர்ப்பெரியவர்கள், பள்ளி ஆசிரியர்கள் ஆகியோரை வைத்து நீதி வழங்கியுள்ளனர். ஆனால், அது சரிவரவில்லை.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக